--> -->

போதைப்பொருள் குற்றங்களுக்காக கலால் திணைக்கள சார்ஜென்ட் ஒருவரும் சிறைச்சாலை அதிகாரி ஒருவரும் கைது

ஜூலை 29, 2020

பமுனுகம பகுதியில் தனியார் கம்பனி ஒன்றின் எதனோலினை கொண்டு சென்ற கலால் திணைக்களத்தில் சேவையாற்றும்  சார்ஜென்ட் ஒருவர் பொலிஸாரினால் நேற்று (ஜூலை 28) கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, சிறைச்சாலையில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள  கைதிகளுக்கு  போதைப் பொருள் விநியோகித்த குற்றச்சாட்டில்  வாரியபொல சிறைச்சாலையில் கடமையாற்றும்  சிறைச்சாலை அதிகாரி  ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.