--> -->

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் பல்வேறு பகுதிகளுக்கு நீடிப்பு

ஒக்டோபர் 07, 2020

இதன் பிரகாரம்  கம்பஹா பொலிஸ் பிரிவுகுட்பட்ட

கம்பஹா, கணேமுல்ல, கிரிந்திவெல, தொம்பே, மல்வத்துஹிரிபிட்டிய, மீரிகம, நிட்டம்புவ, பூகொட, வீரகுல, வெலிவேரியா, பல்லேவெல மற்றும் யக்கல ஆகியி பொலிஸ் பிரிவுகளிலும்.

களனி பொலிஸ் பிரிவுகுட்பட்ட

ஜாஎல கந்தான ஆகியி பொலிஸ் பிரிவுகளிலும்

நீர்கொழும்பு பொலிஸ் பிரிவுகுட்பட்ட

சீதுவ பொலிஸ் பிரிவுகளிலும் இவ்வாறு தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

ஏற்கனவே கம்பாஹா மாவட்டத்தின்  திவுலபிட்டிய, மினுவங்கொடை மற்றும் வேயங்கொட ஆகிய பொலிஸ் பிரவுகளில்தனிமைப்படுத்தல்  ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.