--> -->

ஒஸ்டின் பெர்னாண்டோ தேசிய பாதுகாப்பு கல்லூரியில் உரையாற்றினார்

ஆகஸ்ட் 14, 2023

ஒஸ்டின் பெர்னாண்டோ அவர்கள் முப்படை மற்றும் போலீஸ் சிரேஷ்ட அதிகாரிகளைக் கொண்ட தேசிய பாதுகாப்புக் கல்லூரி மாணவர்களுக்கு புவிசார் அரசியல் மற்றும் மூலோபாயம் பற்றிய முக்கியமான விரிவுரையை அண்மையில் ஆற்றினார்.

நாட்டின் புகழ்பெற்ற மூத்த குடுமகனான ஒஸ்டின் பெர்னாண்டோ அவர்கள் அரசு மற்றும் நிர்வாகத் துறையில் பல்வேறு பதவிகளை வகித்துள்ளதுடன், இராஜதந்திர விவகாரங்கள் தொடர்பாக நீண்டகால அனுபவம் கொண்டவர்.

ஒஸ்டின் பெர்னாண்டோ அவர்கள் 2002-2003 இல் பாதுகாப்புச் செயலாளராக கடமையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.