--> -->

கின் கங்கையில் ஏற்பட்ட அடைப்பு கடற்படையினரால் சீரமைப்பு

மே 02, 2021

காலி, ஜின் கங்கையின் வக்வெல்ல பாலத்தின் கீழ் ஒன்று சேர்ந்த  குப்பை கூளங்கள் மற்றும் கழிவுப்பொருட்களை கடற்படையினர்  நேற்று (மே 1)  அகற்றினர்.

பாலத்தின் கீழ் சிக்கிக் கொண்ட குப்பை கூளங்களால் கங்கையின் இயல்பு  நீர் ஓட்டம் தடைபர்றது.

பாலத்தின் கீழ் சிக்கிக் கொண்ட குப்பை கூளங்களை அகற்றும் பணிகள் தெற்கு கடற்படை கட்டளையகத்தின் சுழியோடல் பிரிவு வீரர்கள் மற்றும் துரித படகு செயற்பாடு குழுவினரால் முன்னெடுக்கப்பட்டது.