--> -->

இராணுவத்திரனால் மேலும் இடைநிலை பராமரிப்பு மையங்கள் உருவாக்கம்

மே 10, 2021

கிளிநொச்சி பாதுகாப்புப் படை தலைமையகத்தினால் பாரதிபுரம் தனிமைப்படுத்தல் மையத்தை வைரஸ் தொற்றாளர்களை பராமரிக்கு அனைத்து வைத்திய வசதிகளையும் கொண்ட இடைநிலை பராமரிப்பு மையமாக அண்மையில் மாற்றியமைக்கப்பட்டது.

சுகாதார பிரிவின் திறனை மேலும் வலுப்படுத்தும் இந்த இடைநிலைப் பராமரிப்பு மையம் கிளிநொச்சி பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஹரேந்திர ரணசிங்க முன்னிலையில் திறந்துவைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் மற்றும் சுகாதார பிரிவு பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.