--> -->

பயணக் கட்டுப்பாடுகள் - இராணுவத் தளபதி

மே 10, 2021

நாடு முழுமையாக முடக்கப்பட வேண்டும் என்ற எந்த ஒரு தீர்மானமும் எடுக்கப்படவில்லை எனவே இது தொடர்ந்து பொதுமக்கள் வீணாக அச்சம் கொள்ளத் தேவையில்லை என கொவிட்-19 பரவலை தடுக்கும் தேசிய மத்திய நிலையத்தின் தலைவரும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.

எனினும் அடுத்த சில நாட்களுக்குள் மாகாணங்களுக்கு இடையிலான பயணத் தடைகள் விதிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்,