--> -->

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு நிவாரணம்

மே 15, 2021

வெள்ள நிவாரண நடவடிக்கைகளை வினைத்திறனாக முன்னெடுக்கும் வகையில் இலங்கை கடற்படை, நேற்று (மே 14) மாலை கம்பஹா மற்றும் காலி மாவட்டங்களுக்கு மேலும் அதிகமான நிவாரண குழுக்களை அனுப்பியுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

இதற்கமைவாக பாதிக்கப்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கடற்படையின் 13 நிவாரண குழுக்கள் நிவாரண உதவிகளை வழங்கிவருகின்றன.