--> -->

40 இந்திய மீனவர்களின் சட்டவிரோத நுழைவு முயற்சி முறியடிப்பு

மே 31, 2021

இலங்கை கடற்படையின் வட மத்திய கடற்படை கட்டளையகம் மே 29 அன்று மன்னருக்கு வடக்கே உள்ள கடல்களில் இலங்கை கடலுக்குள் நுழைய முயற்சித்த  04 மீன்பிடிக் கப்பல்களில் இருந்த  40 மீனவர்கள்  தடுத்து நிறுத்தப்பட்டனர்.

நாட்டில் கொவிட் 19 தொற்றுநோய்கள் பரவுவதில் ஆபத்து இருப்பதால், இலங்கை கடற்படை 24 மணி நேர ரோந்துப் பணிகளை அதிகரிப்பதன் மூலம் நாட்டுக்  கடல் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது என கடற்படை தெரிவித்துள்ளது.

 

Tamil