--> -->

குறிஞ்சாக்கேணிஆயுர்வேத வைத்தியசாலை இடைநிலை பராமரிப்பு நிலையமாக இராணுவத்தினரால் மாற்றியமைப்பு

ஜூன் 05, 2021

திருகோணமலை குறிஞ்சாக்கேணி ஆயுர்வேத வைத்தியசாலை கொவிட் - 19 நோயாளர்களை பராமரிக்கும் இடைநிலை பராமரிப்பு நிலையமாக இராணுவத்தினராலும் அன்மையில் மாற்றி அமைக்கப்பட்டது.

சுகானாவை வழிகாட்டுதலுடன் இடம்பெற்ற இந்த வேலைத்திட்டத்தை இராணுவத்தின் 15வது இலங்கை இலேசாயுத காலாட்படை பிரிவின் படைவீரர்கள் முன்னெடுத்தனர். இவ்வாறு மாற்றியமைக்கப்பட்ட இடைநிலை பராமரிப்பு நிலையத்தில் சுமார் 70 நோயாளர்களை ஒரே நேரத்தில் பராமரிக்க முடியும் என இராணுவம் தெரிவித்துள்ளது.