--> -->

யாழ்ப்பாணம், நவட்குழியில் இராணுவத்தினரால் நிர்மாணிக்கப்ட்ட முன்பள்ளி கட்டிடம் திறந்துவைப்பு

ஜூலை 19, 2021

யாழ்ப்பாணம், நவட்குழியில் பெற்றார்களினால் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கமைய இராணுவத்தின் 52வது பிரிவு மற்றும் 523வது பிரிகேட் வீரர்களினால் நிர்மாணிக்கப்ட்ட முன்பள்ளி கட்டிடம் யாழ் பாதுகாப்பு படை கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேராவினால் திறந்துவைக்கப்பட்டது.

திறப்பு விழாவின் போது, ​​யாழ் கட்டளைக் தளபதி, முன்பள்ளி குழந்தைகளுக்கான கட்டிடம் மற்றும் காகிதாதிகள் மற்றும் தேவையான தளபாடங்கள் என்பற்றை பரிசளித்தாக இராணுவம் தெரிவித்துள்ளது.

கடுமையான சுகாதார வழிகாட்டுதலின் கீழ் இடம்பெற்ற இந்த நிகழ்வில் சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள், அரசஅதிகாரிகள் மற்றும் யாழ் பாதுகாப்புப் படை வீரர்ஸ் பங்கேற்றனர்.