--> -->

காட்டு தீ அணைக்கப்பட்டது

ஆகஸ்ட் 03, 2021

உலர்நிலையுடன் கூடிய வானிலை காரணமாக பதுளை பம்பரகலகந்த பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீ 112வது பிரிகேட்டின் படையினரால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

112 பிரிகேட்டின் பொது அதிகாரி கட்டளை தளபதி, 11வது படைப்பிரிவின் தளபதி, மத்திய பாதுகாப்புப் படை தளபதியில் வழிகாட்டுதல்கள் மற்றும் அறிவுறுத்தல்களுக்கமைய காட்டுத்தீ வேகமாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.