--> -->

நாட்டின் பல இடங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

செப்டம்பர் 27, 2021

தேசிய கட்டிடவியல் ஆராய்ச்சி நிறுவனம், நாட்டில் ஐந்து மாவட்டங்களிலுள்ள பல பகுதிகளுக்கு இன்று (செப்டம்பர், 27) காலை 7 மணி வரை செல்லுபடியாகும் 'படி நிலை - 1' மண்சரிவு அபாய எச்சரிக்கையை விடுத்துள்ளது.

நாட்டில் கிடைப்பெற்று வரும தொடர்ச்சியான மழை வீழ்ச்சியையடுத்து, காலி, கேகாலை, மாத்தறை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் உள்ள பல பகுதிகளுக்கு மண்சரிவு குறித்த முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

ஆபத்தானவைகள் என அறிவிக்கப்பட்டுள்ள பிரதேசங்கள்