--> -->

நியூசிலாந்து உயர் உயர்ஸ்தானிகர் தேசிய புலனாய்வுப் பிரிவின் பிரதானியை சந்தித்தார்

செப்டம்பர் 21, 2022

இலங்கைக்கான நியூசிலாந்தின் உயர்ஸ்தானிகர் மைக்கேல் அப்பிள்டன் தலைமையிலான  குழுவொன்று இன்று (செப் 21) கோட்டே ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்புத் தலைமையக வளாகத்தில் தேசிய புலனாய்வுப் பிரிவின் பிரதானி மேஜர் ஜெனரல் ருவன் குலதுங்கவைச் சந்தித்தது.

இச்சந்திப்பின் போது இருதரப்பு மற்றும் பரஸ்பர முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்கள் குறித்து சுமுகமான கலந்துரையாடல் நடைபெற்றது.