பாதுகாப்பு செய்திகள்

செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

ஐ.நா அமைதிகாக்கும் பணிகளுக்காக தென் சூடான் பயணமாகும் படைக் குழுவினர் இராணுவத் தளபதியினால் வழியனுப்பி வைப்பு

ஐக்கிய நாடுகள்  அமைதிகாக்கும் பணிகளுக்காக தென் சூடான் பயணமாகும் 7வது படைக் குழுவினர் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா வழியனுப்பி வைத்தார். கொழும்பு சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தந்தவர் அமைதிகாக்கும் பணிகளுக்காக செல்ல உள்ள படைக்குழுவினரை சம்பிரதாய பூர்வமாக வழியனுப்பி வைத்தார்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 11,806 ஆக உயர்வு

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து பூரண குணமடைந்தவர்களின் எண்ணிக்கை  11,806  அதிகரித்துள்ளதாகவும் வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின எண்ணிக்கை 17674 ஆக பதிவாகியுள்ளதாகவும் சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு  விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.



செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

சீனக் குடாவில் இடம்பெற்ற விமானப்படையின் அணிவகுப்பில் பாதுகாப்புச் செயலாளர் பங்கேற்பு

சீனக்குடாவில் உள்ள விமானப்படை அகடமியில் கலா சாலையில்  இன்று காலை நடைபெற்ற இலங்கை விமானப்படையின் அதிகாரிகளின் பிரியாவிடை அணிவகுப்பு நிகழ்வில் பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன  கலந்து கொண்டார்.




செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

உலக போர் வீரர்கள் ஞாபகார்த்த 'பொப்பி மலர் தினம்'

இலங்கை இராணுவ சேவையிலிருந்து ஓய்வு பெற்ற போர்வீரர்கள் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட  உலக போர் வீரர்கள் ஞாபகார்த்த  'பொப்பி மலர் தினம்' நேற்று கொழும்பு விகார மகா தேவி பூங்காவில் உள்ள நினைவுத் தூபியில் இடம் பெற்றது.





செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

வெடிப்புக்குள்ளான குளத்தின் அணைக்கட்டு படையினரால் புனர் நிர்மாணம் செய்யப்பட்டு அனர்த்தங்கள் தடுப்பு

வெடிப்புக்குள்ளான  ஊத்துக்குளத்தின்  அணைகட்டு  கொக்கெலியவில் உள்ள படையினரால் அண்மையில் புனர் நிர்மாணம் செய்யப்பட்டது. இதன் மூலம்  பரந்தளவிலான பிரதேசங்களில் பயிரிடப்பட்டிருந்த பயிர்களுக்கும் மற்றும் தாழ்நில கிராமங்களுக்கும் ஏற்பட இருந்த அனர்த்தங்கள் தடுக்கப்பட்டுள்ளது.  



செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

பாணலுவவில் இராணுவத்தினரால் நெற்செய்கை

துந்தன பாணலுவ இராணுவ பயிர்ச்செய்கை காணி மற்றும் பணாகொடை இராணுவ முகாம் ஆகிய தெற்கு பாதுகாப்புப் படையினரால் ஆறு ஏக்கர் நிலப்பரப்பில் நெற்செய்கை செய்யப்பட்டுள்ளது.

 


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 11324 ஆக உயர்வு

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து பூரண குணமடைந்தவர்களின் எண்ணிக்கை  11324 பதிவாகியுள்ளதாகவும் வைரஸினால் பாதிக்கப்பட்ட 5206 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாகவும் சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு  விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

மிரிஸவெட்டிய மகா சேயவில் பெளத்த மத அனுஸ்டானங்கள் முன்னெடுப்பு

அனுராதபுர  மிரிஸவெட்டிய மகா சேயவில் நேற்று மாலை முன்னெடுக்கப்பட்ட  பெளத்த மத அனுஸ்டானங்களில் ஜனாதிபதி ​கொட்டாபய  ராஜபக்ச கலந்து கொண்டார்.

 


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

சந்தஹிரு சேய நிர்மாணப்பணிகளை பாதுகாப்புச் செயலாளர் கண்காணிப்பு

அனுராதபுரத்தில் நிர்மாணிக்கப்பட்டு வரும் சந்தஹிரு சேய  தூபியின் நிர்மாணப்பணிகளின் முன்னேற்றங்கள் குறித்து ஆராய பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன  கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டார்.



செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

சேருவாவிலவில் இராணுவத்தினரால் 10 ஏக்கர் நெற்செய்கை

கந்தளாய், சேருவாவில பிரதேசத்தில் நீண்ட காலமாக பயிற்செய்கை மேற்கொள்ளப்படவிருந்த 10 ஏக்கர் வயல் காணியில் இராணுவத்தின் 22வது விஜயபாகு காலாட்படை  வீரர்களினால் நெற் செய்கைக்கான விதைநெல் வீசப்பட்டுள்ளது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

நாட்டின் பல பாகங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை வீழ்ச்சி

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

ஜனாதிபதியின் தீபாவளி வாழ்த்துச் செய்தி

உலகெங்கிலும் வாழும் இந்துக்கள் தீபாவளி பண்டிகை தினமான இன்று அஞ்ஞான இருளகற்றி அறிவொளி பரப்பும் எதிர்பார்ப்புடன் தீபங்கள் ஏற்றி சமயக் கிரியைகளில் ஈடுபடுகின்றனர்.



செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

கல்பிட்டியில் 800 கிலோ உலர்ந்த மஞ்சள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.

கல்பிட்டி தலுவ கரையோரத்தில்  சட்டவிரோதமாக உலர்ந்த மஞ்சளினை கடத்த முற்பட்ட 6 சந்தேக நபர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் 800 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சள் ஏற்றப்பட்ட 2 படகுகள் இலகு ரக வாகனம் ஒன்று என்பன கைப்பற்றப்பட்டன.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

இராணுவத்தினரால் புதிய ட்ரோன் படையணி ஆரம்பிப்பு

இலங்கை இராணுவத்தின்  பீரங்கி படையணியின் புதிய பிரிவான 15வது ட்ரோன் படையணி நேற்றைய தினம் பாதுகாப்புப் படைகளின் பிரதம அதிகாரியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வாவின் தலைமையில் இராணுவ தலைமையகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

இராணுவத்தின் மின்சார இயந்திர மற்றும் பொறியியல் படையணியின் வடிவமைப்பில் யுனிகோல்ட் வாகனங்கள் தயாரிப்பு

இலங்கை மின்சார இயந்திர மற்றும் பொறியியல் படையணியினால் (SLEME) புதிதாக வடிவமைக்கப்பட்ட கல்லி எம்ப்டியர், வோட்டர் பவுசர் மற்றும் பலநோக்கு டிரக் வாகனம் என்பன பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வாவுக்கு காட்சிப்படுத்தப்பட்டது.

 


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

ஈரான் தூதுவர் பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு

இலங்கைக்கான ஈரான் இஸ்லாமிய குடியரசின் தூதுவர் அதிமேதகு ஹாசிம் அஷ்ஜஸாதி, பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்னவை இன்று (நவம்பர், 13)  சந்தித்தார்.