--> -->
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் சில கடற்படை வீரர்கள் குணமடைந்து வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளனர். இதனால் குணமடைந்து வைத்தியசாலையிலிருந்து வெளியேறிய கடற்படை வீரர்களின் எண்ணிக்கை 424ஆக உயர்வடைந்துள்ளது என கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
Tamil
ஒழுக்க நெறியுள்ள, குணநலன் கொண்ட மற்றும் சட்டத்தை மதிக்கும் சமூகத்துடன் கூடிய பாதுகாப்பான தேசமொன்றை கட்டி எழுப்பும் வகையில் 13 அங்கத்தவர்கள்ளை உள்ளடக்கிய ஜனாதிபதி செயலணி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
ரத்மலானை மற்றும் அங்குலான பகுதிகளில் தலைமறைவாகியிருந்த சொய்சபுற உணவக துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இருவரும் கல்கிஸ்சை பொலிஸாரினால் கைது நேற்றைய தினம் செய்யப்பட்டனர்.
மாளிகாவத்தை லக்செத செவென தொடர்மாடி குடியிருப்பில் கடந்த மாதம் 30ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேக நபர் இன்று (ஜூன், 03) மாளிகாவத்தை பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
முப்படையினரால்நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தல் மையங்களில் இருந்து இதுவரை 11,669 பேர் தமது தனிமைப்படுத்தல் காலத்தைப் பூர்த்தி செய்து வெளியேறியுள்ளதாக கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் தேசிய மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக சிங்கப்பூர் நாட்டில லிருந்து நாடு திரும்ப முடியாத நிலையிலிருந்த 291 இலங்கையர்கள் இன்று காலை தாயகம் திரும்பியுள்ளனர்.
கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்த மேலும் 418 கடற்படை வீரர்கள் வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளதாக (ஜூன் 3) அண்மைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொரோனா வைரஸ் காரணமாக UL 303 இலக்க இலங்கை எயார்லைன்ஸ் விமானம் மூலம் சிங்கப்பூரில் இருந்து அழைத்துவரப்பட்ட 291 இலங்கையர்கள் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை நேற்று மாலை (ஜூன், 2) வந்தடைந்தனர்.
தெல்தெனிய வைத்தியசாலையில் சாதாரன வார்டுகளைக் கொண்ட கட்டிடத் தொகுதி கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நோயாளர்களுக்கு சிகிச்சையளிக்கும் வகையில் 17வது பொறியியளார்கள் சேவைப் படையணி வீரர்களினால் புணரமைக்கப்பட்டுள்ளது.
இத்துப்பாக்கி சூட்டு சம்பவத்தின் பிரதான சந்தேகனபார் நேற்றிரவு (ஜூன், 1) விஷேட அதிரடிப்படையினரினால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போது கொட்டாஞ்சேனை பகுதியில் வைத்து கைதுசெய்யப்படிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இன்று காலை பஸ் வண்டி ஒன்றுடன் நேருக்கு நேர் மோதியதில் மோட்டார் சைக்கிள் பயணம் மேற்கொண்டிருந்த இரு இராணுவ வீரர்களும் விபத்துக்குள்ளாகி பலியாகியுள்ளனர்.
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 411 கடற்படை வீரர்கள் குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளதாக (ஜூன் 1 ) இலங்கை கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இராணுவத்தினாரால் நடாத்தி செல்லப்படும் சுமார் 44 தனிமைப்படுத்தல் நிலையங்களில் தொடர்ந்தும் 5,038 பேர் தனிமைப்படுத்தல் செயற்பாடுகளுக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக கொவிட்-19 கொரோனா வரைஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கான தேசிய நடவடிக்கைகள் நிலையம் தெரிவித்துள்ளது.
பதிவு செய்யும் போது உரிய நடைமுறைகளை பின்பற்றாத அரச சார்பற்ற நிறுவனங்கள் ஆராயப்படவுள்ளன.
பாதாள உலகச் செயற்பாடுகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் செயற்பாடுகள் போன்ற குற்றங்கள் சிறைச்சாலைகளுக்கு உள்ளிருந்து வழிநடத்தப்படும் செயற்பாடுகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார்.
சிலாவத்துரை மரிச்சுகட்டி பகுதியில் நடத்தப்பட்ட கூட்டு தேடுதல் நடவடிக்கையின் போது, 12 மில்லி மீட்டர் குறுந்தூர துப்பாக்கி ஒன்றினை வைத்திருந்த 34 வயது பெண் ஒருவர் சந்தேகத்தின் பேரில் இலங்கை கடற்படையினரால் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டார்.
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த குறைந்த வருமானம் பெறும் குடும்பத்திற்காக நிர்மாணிக்கப்பட்ட புதிய வீடு ஒன்று இராணுவத்தினரால் பயனாளிக்கு நேற்றைய தினம் (ஜூன், 01) கையளிக்கப்பட்டது.