--> -->

பாதுகாப்பு செய்திகள்

செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

வைரஸ் தொற்றிலிருந்து 424 கடற்படை வீரர்கள் குணமடைவு

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் சில கடற்படை வீரர்கள் குணமடைந்து வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளனர். இதனால் குணமடைந்து வைத்தியசாலையிலிருந்து வெளியேறிய கடற்படை வீரர்களின் எண்ணிக்கை 424ஆக உயர்வடைந்துள்ளது என கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

 





செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

செயலணிகள் இரண்டின் தலைவராக பாதுகாப்பு செயலாளர்

ஒழுக்க நெறியுள்ள, குணநலன் கொண்ட மற்றும் சட்டத்தை மதிக்கும் சமூகத்துடன் கூடிய பாதுகாப்பான தேசமொன்றை கட்டி எழுப்பும் வகையில் 13 அங்கத்தவர்கள்ளை உள்ளடக்கிய  ஜனாதிபதி செயலணி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

சொய்சபுற உணவக துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இரு சந்தேக நபர்கள் கைது

ரத்மலானை மற்றும் அங்குலான பகுதிகளில் தலைமறைவாகியிருந்த சொய்சபுற உணவக துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இருவரும் கல்கிஸ்சை பொலிஸாரினால் கைது நேற்றைய தினம் செய்யப்பட்டனர்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

மாளிகாவத்தை துப்பாக்கி சூட்டு சம்பவத்தின் மற்றுமொரு சந்தேக நபர் கைது

மாளிகாவத்தை லக்செத செவென தொடர்மாடி  குடியிருப்பில் கடந்த மாதம் 30ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேக நபர் இன்று (ஜூன், 03) மாளிகாவத்தை பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

11,669 பேர் தனிமைப்படுத்தல் காலத்தைப் பூர்த்தி

முப்படையினரால்நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தல் மையங்களில் இருந்து இதுவரை 11,669 பேர் தமது தனிமைப்படுத்தல் காலத்தைப் பூர்த்தி செய்து வெளியேறியுள்ளதாக கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் தேசிய மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

 


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

சிங்கப்பூரிலிருந்து மேலும் ஒரு தொகுதி இலங்கையர்கள் தாயகம் வருகை

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக சிங்கப்பூர் நாட்டில லிருந்து நாடு திரும்ப முடியாத நிலையிலிருந்த 291 இலங்கையர்கள் இன்று காலை தாயகம் திரும்பியுள்ளனர்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

கொரோனா வைரஸிலிருந்து மேலும் பல கடற்படை வீரர்கள் குணமடைவு

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்த மேலும் 418 கடற்படை வீரர்கள்  வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளதாக (ஜூன் 3) அண்மைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

 


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

சிங்கப்பூரில் சிக்கித் தவித்த 291 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

கொரோனா வைரஸ் காரணமாக UL 303 இலக்க இலங்கை எயார்லைன்ஸ் விமானம் மூலம் சிங்கப்பூரில் இருந்து அழைத்துவரப்பட்ட 291 இலங்கையர்கள்  பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை நேற்று மாலை (ஜூன், 2) வந்தடைந்தனர்.

 





செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

தெல்தெனிய வைத்தியசாலையின் மூன்று மாடிக் கட்டிடம் கொரோனா நோயாளர்களுக்கு சிகிச்சையளிக்கும் வகையில் படையினரால் மாற்றியமைப்பு

தெல்தெனிய வைத்தியசாலையில் சாதாரன வார்டுகளைக் கொண்ட கட்டிடத் தொகுதி கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நோயாளர்களுக்கு சிகிச்சையளிக்கும் வகையில் 17வது பொறியியளார்கள் சேவைப் படையணி வீரர்களினால் புணரமைக்கப்பட்டுள்ளது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

மாளிகாவத்தை துப்பாக்கி சூட்டு சம்பவத்தின் சந்தேக நபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்

இத்துப்பாக்கி சூட்டு சம்பவத்தின் பிரதான சந்தேகனபார் நேற்றிரவு (ஜூன், 1) விஷேட அதிரடிப்படையினரினால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போது கொட்டாஞ்சேனை பகுதியில் வைத்து கைதுசெய்யப்படிருந்தமை குறிப்பிடத்தக்கது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

பஸ் விபத்தில் இரு இராணுவ வீரர்கள் பலி

இன்று காலை பஸ் வண்டி ஒன்றுடன் நேருக்கு நேர் மோதியதில் மோட்டார் சைக்கிள் பயணம் மேற்கொண்டிருந்த இரு இராணுவ வீரர்களும் விபத்துக்குள்ளாகி  பலியாகியுள்ளனர்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

கொரோனா வைரஸிலிருந்து 411 கடற்படை வீரர்கள் குணமடைவு

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 411 கடற்படை வீரர்கள் குணமடைந்து  வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளதாக (ஜூன் 1 ) இலங்கை கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

44 தனிமைப்படுத்தல் நிலையங்களில் 5,038 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தல் செயற்பாடுகளில்

இராணுவத்தினாரால் நடாத்தி செல்லப்படும் சுமார் 44 தனிமைப்படுத்தல் நிலையங்களில் தொடர்ந்தும் 5,038 பேர் தனிமைப்படுத்தல் செயற்பாடுகளுக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக  கொவிட்-19 கொரோனா வரைஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கான தேசிய நடவடிக்கைகள் நிலையம் தெரிவித்துள்ளது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

உரிய நடைமுறைகளை பின்பற்றாத அரச சார்பற்ற நிறுவனங்கள் தொடர்பில் கண்காணிப்பு

பதிவு செய்யும் போது உரிய நடைமுறைகளை பின்பற்றாத அரச சார்பற்ற நிறுவனங்கள் ஆராயப்படவுள்ளன.



செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

பாதாள உலக மற்றும் போதைப்பொருள் கடத்தல் குற்றங்கள் சிறைச்சாலைகளிலிருந்து வழிநடத்தப்படுவது நிறுத்தப்பட வேண்டும் - ஜனாதிபதி

பாதாள உலகச் செயற்பாடுகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் செயற்பாடுகள் போன்ற குற்றங்கள் சிறைச்சாலைகளுக்கு உள்ளிருந்து வழிநடத்தப்படும் செயற்பாடுகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

சிலாவத்துரையில் துப்பாக்கியுடன் பெண் ஒருவர் கடற்படையினரால் கைது

சிலாவத்துரை மரிச்சுகட்டி பகுதியில் நடத்தப்பட்ட கூட்டு தேடுதல் நடவடிக்கையின் போது, 12 மில்லி மீட்டர் குறுந்தூர துப்பாக்கி ஒன்றினை வைத்திருந்த 34 வயது பெண் ஒருவர் சந்தேகத்தின் பேரில் இலங்கை கடற்படையினரால் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டார். 



செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

தேவையுடைய குடும்பத்திற்கு யாழ் இராணுவத்தினரால் மற்றுமொரு புதிய வீடு நிர்மாணம்

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த குறைந்த வருமானம் பெறும் குடும்பத்திற்காக நிர்மாணிக்கப்பட்ட புதிய வீடு ஒன்று இராணுவத்தினரால் பயனாளிக்கு நேற்றைய தினம் (ஜூன், 01) கையளிக்கப்பட்டது.