--> -->

பாதுகாப்பு செய்திகள்




செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

எஸ் ஆர் கிவ் ரோபாட்டிக்ஸ் நிலையத்தினால் ரிமோட் மூலம் இயங்கும் கிருமி தொற்று நீக்கும் ரோபோ அன்பளிப்பு

மொரட்டுவை பல்கலைக்கழகத்துடன் இணைந்த  எஸ் ஆர் கிவ் ரோபாட்டிக்ஸ் பொறியியலாளர்கள் குழுவினர் பொது இடங்களில் புற ஊதாகதிர்வீச்சை பயன்படுத்தி   கிருமி தொற்று நீக்கம் செய்யும் ரோபோ ஒன்றை நன்கொடையாக வழங்கியுள்ளனர். 



செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

இரண்டாவது கொரோனா வைரஸ் அலைக்கு வாய்ப்பு இல்லை - பாதுகாப்பு செயலாளர்

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதில் பாதுகாப்புப் படையினர், பொலிஸ் மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகளின் அர்ப்பணிப்பைப் பாராட்டிய பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன, நாட்டில் வைரஸ் தொற்றுக்கான இரண்டாவது அலை ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் இல்லை என நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

'வெலி றொஹானின் நெருங்கிய குடும்ப உறுப்பினர் ஒருவர் விசேட அதிரடிப்படையினரால் கைது

திட்டமிடப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த சந்தேகநபர் ஒருவர் பொலீஸ் விசேட அதிரடிப்படையினரால் வெல்லம்பிட்டி பிரதேசத்தில் இன்று (ஜூன், 11) கைது செய்யப்பட்டுள்ளார்.



செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்து 78 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்

இராணுவத்தினாரால் நடாத்தி செல்லப்படும் தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்து தமது தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை நிறைவுசெய்த  78 பேர் கொண்ட மற்றுமொரு குழுவினர் நேற்று (ஜூன் 10) தமது வீடுகளுக்கு திரும்பியுள்ளர்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

கிண்ணியாவில் டைனமைட் வெடிபொருள் வெடித்ததில் இருவர் உயிரிழப்பு

கிண்ணியா பெரியாற்றுமுனை பிரதேசத்தில் டைனமைட் வெடிபொருள் தற்செயலாக வெடித்ததில் இருவர் உயிரிழந்துள்ளனர். 


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

கொரோனா தொற்றுக்குள்ளான 637 கடற்படை வீரர்கள் குணமடைவு

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான கடற்படை வீரர்களிர் இதுவரை சுமார் 637 பேர் குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறி உள்ளனர்


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

12,533 பேர் தனிமைப்படுத்தல் காலத்தைப் பூர்த்தி

முப்படையினரால் நிர்வகிக்கப்பட்டு வரும் தனிமைப்படுத்தல் மையங்களில் இதுவரை 12533 பேர் தங்களது தனிமைப்படுத்தல் காலத்தைப் பூர்த்தி செய்து வெளியேறியுள்ளதாக கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டுத் மையம் தெரிவித்துள்ளது.



செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

கிழக்கில் உள்ள அனைத்து தொல்பொருள் பிரதேசங்களையும் ஜனாதிபதி செயலணி பாதுகாக்கும் - பாதுகாப்பு செயலாளர்

கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து தொல்பொருள் பிரதேசங்களையும் பாதுகாக்கும் பொறுப்பு கிழக்கு மாகாணத்தில் காணப்படும் தொல்பொருள் பிரதேசங்களை முகாமைத்துவம் செய்தல்’ தொடர்பான ஜனாதிபதி செயலணிக்கு வழங்கப்பட்டுள்ளது என பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் கொரோனா தொற்றாளர்களாக இருவர் பதிவு

இன்று (10) காலை 6 மணியுடன் நிறைவுற்ற கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக இருவர் அடையாளம்காணப்பட்டுள்ளனர். இவர்களில் ஒருவர் குவைட்டிலிருந்து நாடு திரும்பியவர் எனவும் மற்றைய நபர் இலங்கை கடற்படையைச் சேர்ந்தவர் என இராணுவ ஊடக பேச்சாளர் பிரிகேடியர், சந்தன விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.  


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

வெளிநாட்டு அமைச்சினால் மாலைதீவிலுள்ள இலங்கையர்களுக்கு அத்தியவசியப் பொருட்கள் அனுப்பி வைப்பு

மாலைதீவில் சிக்கித்தவிக்கும் இலங்கையர்களுக்காக சுமார் 10,000 கிலோ உலர் உணவுப் பொருட்கள் அடங்கிய 2000 பொதிகளை வெளிநாட்டு உறவுகள் அமைச்சு அனுப்பி வைத்துள்ளது.  


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

சொய்சாபுர துப்பாக்கி சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது

இரத்மலானை சொய்சாபுர பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேகநபரும் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அதற்கு பயன்படுத்தப்பட்ட வாகனமும் நேற்று மாலை (ஜூன் 9) பிலியந்தலையில் வைத்து கைப்பற்றப்பட்டுள்ளன.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் பணம் கொள்ளையிட்ட நபார் கைது

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் பணத்தை கொள்ளையிட்டு சென்ற சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். பணத்தை கொள்ளையிட்டு பின்னர் முச்சக்கரவண்டி ஒன்றில் தப்பிச்சென்ற சென்ற வேளையில் பொரளையில் வைத்து நேற்று (ஜூன் 9) அவர் இவ்வாறு  கைதுசெய்யப்பட்டுள்ளார். 


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

கடற்படையினரால் கடற்கரையை சுத்தம் செய்யும் பணிகள் முன்னெடுப்பு

கடற்படையினர் காலிமுகத்தை மையமாகக்கொண்ட கடற்கரையினை சுத்தம் செய்யும் மற்றுமொரு நடவடிக்கையினை நேற்று (ஜூன் , 9) முன்னெடுத்திருந்தனர்.   

 


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

இடுகம கொவிட் – 19 நிதியத்தின் மீதி ரூபா 1,374 மில்லியனாக அதிகரிப்பு

தனிப்பட்ட, நிறுவன அன்பளிப்புகள் மற்றும் நேரடி வைப்புகளுடன் 'இடுகம' கொவிட் -19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்தின் வைப்பு மீதி 1,374 மில்லியனாக அதிகரித்துள்ளது.



செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

கொவிட்-19 க்கு எதிராக மத்திய கிழக்கு நாடுகளினால் வழங்கப்பட்ட ஒத்துழைப்புக்கு இலங்கை நன்றி தெரிவிப்பு

கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் மத்திய கிழக்கு நாடுகளினால் வழங்கப்பட்ட முழுமையான ஆதரவு மற்றும் ஒத்துழைப்புக்கு இலங்கை நன்றி தெரிவித்ததுள்ளது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

சிறைகளில் இருந்து மொபைல் போன்கள் மற்றும் பாகங்கள் கைப்பற்றப்பட்டன

நீர்கொழும்பு, கொழும்பு, போகம்பர மற்றும் பூச சிறைச்சாலைகளில் இன்று (ஜூன், 09) காலை நடத்தப்பட்ட விஷேட தேடுதல் நடவடிக்கையின் போது, 82 மொபைல் போன்கள், 55 சிம் அட்டைகள், பேட்டரிகள் மற்றும் சார்ஜர்கள் சிறைச்சாலை அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

கடல் கொந்தளிப்பு தொடர்பில் மீனவ சமூகம் அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கோரிக்கை

கொழும்பிலிருந்து புத்தளம் மற்றும் காங்கேசந்துறை ஊடாக திருகோணமலை வரையான ஆழம் கூடிய மற்றும் ஆழம் குறைந்த கடற்பரப்புகளிலும் காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக மட்டக்களப்பு வரையான ஆழம் கூடிய மற்றும் ஆழம் குறைந்த கடற்பரப்புகள் சற்று கொந்தளிப்பாகக் காணப்படும் என  எதிர்பார்ப்பதால் இவ்விடயம் தொடர்பாக கடற்படை மற்றும் மீனவ சமூகம் அவதானமாக இறக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் வேண்டுகோள் விடுத்துள்ளது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

கொரோனா வரைஸ் தொற்றுகுள்ளாகி குணமடைந்தோர் 1055 ஆக அதிகரிப்பு

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்றுவந்த நிலையில்  பூரணமாக குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியோரின் மொத்த எண்ணிக்கை 1,057 ஆக அதிகரித்துள்ளது.