செய்திகள்
இலங்கை இராணுவப் படையினரால் முல்லைத்தீவு
நோயாளர்களுக்கு இரத்த தானம்
நோயாளிகளின் இரத்த தேவையை பூர்த்தி செய்யும் நோக்கில் எதிர்வரும் வெசாக் பண்டிகையை முன்னிட்டு, முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் படையினர் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை அதிகாரிகளுடன் இணைந்து, கடந்த மே 1ஆம் திகதி முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையக வளாகத்தில் இரத்ததான நிகழ்வினை மேற்கொண்டனர் என இராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பாதுகாப்பு செயலாளருக்கு போர் வீரர்களின் கொடி அணிவிப்பு
போர் வீரர்கள் நினைவு மாதத்தினை முன்னிட்டு பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன அவர்களுக்கு புதன்கிழமையன்று (மே 03) போர்வீரர்களின் கொடி அணிவிக்கப்பட்டது.
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழையுடனான காலநிலை எதிர்பார்க்கப்படுகிறது - வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிப்பு
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று (மே 04) பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்திய விமானப்படை தளபதி பாதுகாப்புச் செயலாளருடன் சந்திப்பு
இந்திய விமானப்படைத் தளபதி எயார் சீப் மார்ஷல் வி. ஆர்.சௌதாரி பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன அவர்களை இன்று (மே 03) சந்தித்தார்.
இந்திய விமானப்படை தளபதி பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருடன் சந்திப்பு
இந்திய விமானப்படைத் தளபதி எயார் சீப் மார்ஷல் வி.ஆர்.சௌதாரி பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித பண்டார தென்னகோன் அவர்களை சந்தித்தார்.
பல பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மண்சரிவு எச்சரிக்கை
இன்று (02) வெளியான வளிமண்டலவியல் திணைக்களத்தின் முன்னறிவிப்புகளின்படி, நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்வுகூறியுள்ளது.
Tamil
Tamil
இலங்கை கடலோர காவல்படையினரால் மேலும் கடல் கடலாமை
குஞ்சுகளை கடலுக்கு விடுவிப்பு
இலங்கை கடலோர காவல்படையினரால் மற்றுமொரு தொகுதி கடலாமை குஞ்சுகள் அண்மையில் கடலுக்கு விடுவிக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலிய மற்றும் நியூசிலாந்து இராணுவப் படைகளின் (அன்சக்) நினைவேந்தல் நடைபெற்றது
முதலாம் உலகப் போரில் சிலோன் பிளாண்டர்ஸ் ரைபிள் படையணியின் உறுப்பினர்களைக் கொண்ட ‘அன்சக்’ தலைமையிலான நேச நாட்டுப் படைகளின் போர் வீரர்களின் அர்ப்பணிப்பு மற்றும் தன்னலமற்ற தியாகங்களையும் நினைவுகூரும் நிகழ்வு இன்று (ஏப்ரல் 25) கொழும்பு 05 இல் உள்ள ஜாவத்தே மயானத்தில் இடம்பெற்றது.
Tamil
Tamil
Tamil
நமிபிய உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் பிரியாவிடை சந்திப்பு
புதுடெல்லியை தளமாகக் கொண்ட நமீபியா குடியரசின் உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் பிரிகேடியர் ஜெனரல் டைட்டஸ் சைமன் பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை சந்தித்தார். தனது பதவிக்காலம் நிறைவடைந்து நாடு திரும்பவுள்ள பாதுகாப்பு ஆலோசகர் மரியாதை நிமித்தமாக குறித்த சந்திப்பை மேற்கொண்டார்.
பாதுகாப்பு அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட ‘பக்மஹ உலேல’ புத்தாண்டு நிகழ்வில் ஜனாதிபதி பங்கேற்பு
பாதுகாப்பு அமைச்சின் ஏற்பாட்டில் கோட்டே, ஸ்ரீ ஜயவர்தனபுரவில் அமைந்துள்ள பாதுகாப்பு தலைமையக வளாகத்தில் இன்று (19) நடைபெற்ற சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு விழாவில் கெளரவ ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் கலந்து சிறப்பித்தார்.
தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு பாதுகாப்பு அமைச்சின் செயற்பாடுகளை சம்பிரதாய பூர்வமாக மீள ஆரம்பிக்கும் நிகழ்வில் பாதுகாப்பு உயர் அதிகாரிகள் பங்கேற்பு
தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டு கொண்டாட்டத்தை தொடர்ந்து பாதுகாப்பு அமைச்சு அதன் பணிகளை ஆரம்பித்தது.
Tamil
Tamil
இலங்கைக்கான மாலைதீவு உயர்ஸ்தானிகர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரைச் சந்தித்தார்
இலங்கைக்கான மாலைதீவுக் குடியரசின் உயர்ஸ்தானிகர் அதிமேதகு அலி பாயிஸ் அவர்கள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித்த பண்டார தென்னகோன் அவர்களை சந்தித்தார்.
சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் புதிய மேலதிக பணிப்பாளர் நாயகம் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருடன் சந்திப்பு
சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் புதிய மேலதிக பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் மெரில் சுதர்ஷன அவர்கள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித்த பண்டார தென்னகோன் அவர்களை இன்று (ஏப்ரல் 12) சந்தித்தார்.
தேசிய வில்வித்தை சாம்பியன்ஷிப் 2023ஆம் ஆண்டுக்கான போட்டியில் இலங்கை விமானப்படை வில்வித்தை வீரர்கள் அதிக பதக்கங்களை வென்றனர்
அண்மையில் நடைபெற்ற 21வது தேசிய வில்வித்தை சாம்பியன்ஷிப் 2023ஆம் ஆண்டுக்கான போட்டியில் இலங்கை விமானப்படையின் பெண்கள் வில்வித்தை வீரர்கள் அதிக பதக்கங்களை வென்றுள்ளனர் என இலங்கை விமானப்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.
Tamil
மகஸ்தோட்டை மோட்டார் ஓட்டப் போட்டியில் இலங்கை இராணுவ வீரர்கள் பதக்கங்கள் பெற்றனர்
அண்மையில் நுவரெலியாவில் நடைபெற்ற மகஸ்தோட்டை மோட்டார் ஓட்டப் போட்டியில் இலங்கை இராணுவத்தை பிரதிநிதிப்படுத்திய மோட்டார் சைக்கிள் போட்டியாளர்கள் பல பதக்கங்களை வென்றெடுத்தனர்.




















