செய்திகள்

கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

ஜனாதிபதி அவர்களின் புனித வெசக் நோன்மதி தினச் செய்தி

புத்த பெருமானின் பிறப்பு, ஞானம்பெறுதல், பரிநிர்வாணமடைதல் ஆகிய மூன்று உன்னதமான நிகழ்வுகளை நினைவுகூரும் வெசக் நோன்மதி தினம் பௌத்தர்களான எமது அதி உன்னத சமய பண்டிகையாகும். உலகெங்கிலும் வாழும் பௌத்த மக்கள் இந்த புனித நாளில், புத்த பெருமான் மீதான பக்தியுடனும் பற்றுறுதியுடனும் புண்ணிய கிரியைகளில் ஈடுபடுகின்றனர்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

Tamil


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் பாதுகாப்புச் செயலாளருடன் சந்திப்பு

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் அதிமேதகு டேவிட் ஹோலி , பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமால் குணரத்னவை (ஓய்வு) இன்று (மே, 25)  சந்தித்தார். 


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

அத்தியாவசிய சேவைகளுக்கான ஹொட்லைன் இலக்கம்

பயணக் கட்டுப்பாடுகளின் போது செயல்பட்டு வரும் அத்தியாவசிய சேவைகள் குறித்து பொதுமக்கள் தகவல்களை அறிந்து கொள்ள '1965' என்ற விஷேட ஹொட்லைன் இலக்கம்  அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

பயணத் தடை ஜூன் 7 வரை நீடிக்கப்பட்டுள்ளது

நாடு முழுவதும் ஜூன் மாதம் 7ம் திகதி வரை பயணக் கட்டுப்பாட்டை  அமுல்படுத்தும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

விமானப்படையின் அனர்த்த மீட்பு குழு தயார் நிலையில்

நாட்டில் அனர்த்தங்கள் ஏற்படுமாயின் அது தொடர்பில் விரைவாக செயற்பட விமானப்படையின் அனர்த்த மீட்பு குழு மற்றும் விமானங்களை தயார் நிலையில்  வைத்திருக்குமாறு விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்ஷன பத்திரன பணிப்புரை விடுத்துள்ளார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

கடற்படையின் வெள்ள நிவாரண குழுக்கள் தயார் நிலையில்

தென் மாகாணத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நான்கு வெள்ள நிவாரண குழுக்களை கடற்படை இன்று (மே 23) அனுப்பியுள்ளது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

Tamil


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

Tamil


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

கொள்கலன் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்து விமானப்படை மற்றும் கடற்படையின் முயற்சியினால் முறியடிப்பு

இலங்கை கடற்படை , இலங்கை விமானப்படை மற்றும் இலங்கை துறைமுக அதிகார சபை  தலைமையிலான கூட்டு தீயணைப்பு நடவடிக்கையால் 'எக்ஸ்-பிரஸ் பெர்ல்' கப்பலில் ஏற்பட்ட தீ விபத்து தணிக்கப்பட்டது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

Tamil


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

Tamil


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

Tamil


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

ஸ்ரீ ஜயவர்தனபுர பாதுகாப்பு தலைமையக கட்டிடத்தொகுதி வளாகத்தில் பாதுகாப்பு அமைச்சின் பணிகள் ஆரம்பம்

ஸ்ரீ ஜயவர்தனபுரவில் அமைந்துள்ள பாதுகாப்பு தலைமையக கட்டிடத்தொகுதி வளாகத்திற்கு மாற்றப்பட்ட பாதுகாப்பு அமைச்சின் பணிகள் இன்று (மே 18) சுபவேளையில் ஆரம்பமானது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

விமானப் படையினரால் தயாரிக்கப்பட்ட 'ஈரப்பதனூட்டப்பட்ட ஒக்ஸிஜன் சிகிச்சை அலகு' ஜனாதிபதியிடம் கையளிப்பு

இலங்கை விமானப்படையினரால் தயாரிக்கப்பட்ட 'வெப்பமாக்கி ஈரப்பதனூட்டப்பட்ட ஒக்ஸிஜன் சிகிச்சை அலகு' (HHOT) அன்மையில் ஜனாதிபதி கோட்டrபய ராஜபக்ஷவிடம் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து கையளிக்கப்பட்டது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

Tamil


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

ஜனாதிபதி அவர்களின் நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தி

இலங்கை வாழ் முஸ்லிம் மக்கள் ரமழான் நோன்பு காலத்தை நிறைவுசெய்து இறைவன் அல்லாஹ் தங்களின் விருப்பங்களை ஏற்றுக்கொள்வான் என்ற நம்பிக்கையுடன் ஈதுல்-பித்ர் நோன்புப் பெருநாள் பண்டிகையை கொண்டாடுகிறார்கள். இந்த ஈதுல் பித்ர் நன்னாளில் அவர்களின் அந்த அனைத்து நல்லெண்ணங்களும் ஈடேற வேண்டும் என நான் வாழ்த்துகிறேன்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

Tamil


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

வைரஸ் பரவலை தடுக்க மேலும் கட்டுப்பாடுகள் விதிப்பு

அனைத்து மாகாணங்களுக்கிடையிலான பயணக் கட்டுப்பாடுகளை விதிக்கவும், அனைத்து கூட்டங்கள் மற்றும் செயல்பாடுகளை ரத்து செய்யவும், வணிக நிறுவனங்களில் நுழைந்து தங்கியிருப்பவர்களின் எண்ணிக்கையை மட்டுப்படுத்தவும், பாதிக்கப்பட்டவர்கள் அதிக எண்ணிக்கையில் அடையாளம் காணப்பட்ட பகுதிகளை மே 30 வரை தனிமைப்படுத்தவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

தேசிய பாதுகாப்பு கற்கைகள் நிறுவனம் ‘போலி செய்திகள்’ குறித்து அவதானம்

தேசிய பாதுகாப்பு குறித்த முதன்மை சிந்தனைக் குழுவான தேசிய பாதுகாப்பு கற்கைகள் நிறுவனத்தினால் போலி செய்திகள் மற்றும் அதனால்  தேசிய பாதுகாப்புக்கு ஏற்படும் அச்சுறுத்தல் தொடர்பான விழிப்புணர்வை மேம்படுத்தும் கலந்துரையாடல் அண்மையில் ஏற்பாடு செய்யப்பட்டது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

சினோபார்முக்கு சாதகமான பதில்

உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் டொக்டர் தெட்ரோஸ் அதனொம் மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோருக்கு இடையே நேற்றைய தினம் (மே, 07) ஸூம் இணைய தொழில்நுட்பத்தின் ஊடாக இடம்பெற்ற கலந்துரையாடல் வெற்றிகரமாக அமைந்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

Tamil


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

Tamil


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

Tamil


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

தேசிய படை வீரர்கள் கொடி ஜனாதிபதிக்கு அணிவிப்பு

படை வீரர்கள் நினைவு மாதத்தை பிரகடனப்படுத்தி தேசிய படை வீரர்கள் கொடி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களுக்கு இன்று (04) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து அணிவிக்கப்பட்டது.