செய்தி வெளியீடு
படை வீரர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான தேசியப் படையின் உறுப்பினர்கள் மற்றும் அதுரலியே ரத்தன தேரர் ஆகியோர் பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளருடன் சந்திப்பு
கொழும்பு, கோட்டை ரயில் நிலையத்தில் எதிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வரும் போர்வீரர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான தேசிய அமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் வண.
அங்கவீனமுற்ற யுத்த வீரர்களின் சம்பள பிரச்சினை தொடர்பான உபகுழு அறிக்கை இறுதிகட்டத்தில்
55 வயது வரை பயங்கரவாதத்திற்கு எதிராக போரிட்டு மரணமடைந்த முப்படை மற்றும் பொலிஸ் வீரர்களை சார்ந்து வாழும் நபர்களுக்கு வழக்கப்படும் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து வழங்குதல் மற்றும் அங்கவீனமுற்றவர்களுக்கான கொடுப்பனவுகளை அவரது வாழ்நாள் முழுவதும் வழங்குதல் தொடர்பாக உபகுழு அறிக்கை செயற்பாடுகளை அறிவிக்கும் விஷேட செய்தியாளர் மாநாடு கொள்ளுப்பிட்டி பாதுகாப்பு அமைச்சின் ஊடக மையத்தில் இன்று (செப்டம்பர், 18) இடம்பெற்றது.
சேவா வனிதா பிரிவு தலைவி தலைமையில் 'உதாரய் ஒப' இசை நிகழ்ச்சி தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு
முப் படைகள், பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்பு படைவீரர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்காக ஒரு தொழிற்பயிற்சி மையத்தை நிறுவுவதற்கு நிதி திரட்டும் நோக்கில் பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட 'உதாரய் ஒப' இசை நிகழ்வு...
ஊடக அறிக்கை
பயங்கரவாதத்திற்கு எதிராக போரிட்டு மரணமடைந்த முப்படை மற்றும் பொலிஸ் வீரர்களை சார்ந்து வாழும் நபர்களுக்கு வழக்கப்படும் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து வழங்குதல் மற்றும் அங்கவீனமுற்றவர்களுக்கான கொடுப்பனவுகளை அவரது வாழ்நாள் முழுவதும் வழங்குதல் தொடர்பாக
ஊடக அறிக்கை
அவசரகால விதிமுறைகள் நீடிக்கப்பட மாட்டது
நாட்டில் நடைமுறையில் இருந்த அவசரகால விதிமுறைகள் நீட்டிக்கப்படமாட்டாது,
எசல பெரஹெர நிகழ்வினது அதிகபட்ச பாதுகாப்பை உறுதி செய்ய பாதுகாப்பு செயலாளர் கண்டி விஜயம்
நாளை ஆரம்பமாகவுள்ள எசல பெரஹெர கலாச்சார நிகழ்வுக்கான அதிகபட்ச பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் எஸ்எச்எஸ்.கோட்டேகொட (ஓய்வு) டப்டப்வீ ஆர்டப்பீ ஆர்எஸ்பி வீஎஸ்வீ யுஎஸ்பி என்டிசி அவர்கள் தெரிவித்தார்.
எசல பெரஹர வருடாந்த உத்சவத்திற்கான விஷேட பாதுகாப்பு ஏற்பாடுகள்
பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் எஸ்எச்எஸ்.கோட்டேகொட (ஓய்வு) டப்டப்வீ ஆர்டப்பீ ஆர்எஸ்பி வீஎஸ்வீ யுஎஸ்பி என்டிசி அவர்கள் அவரது முன்னாள் படைப்பிரிவான இலங்கை இலேசாயூத காலாட்படைப்பிரிவினால் கௌரவிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி தலைமையில் 'சத்விரு அபிமன்' தேசிய வைபவம்
போர் வீரர்களின் குடும்பங்களுக்கு 700 மில்லியன் ரூபா பெறுமதிக்கும் அதிகமான வீடமைப்பு, காணி மற்றும் கல்வி புலமைப்பரிசில்கள் உதவிகள்
2019.07. 12 ஆம் திகதியன்று சிரச தொலைக்காட்சியில் தெரிவித்த செய்தி குறித்த தெளிவு
2019.07.12 ஆம் திகதியன்று இரவு 7.00 மணிக்கு சிரச தொலைக்காட்சியில் தெரிவித்த செய்தி தொடர்பாக.
பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் எஸ்.எச்.எஸ் கோட்டேகொட (ஓய்வூ) டப்டப்வீ ஆர்டப்லிவ்பீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டிசீ அவர்களினால் வெளியிடப்பட்ட அறிவித்தல்
நாட்டில் இயல்பு நிலையை மீண்டும் ஏற்படுத்தல் எனும் அதிமேதகு ஜனாதிபதியின் எண்ணக்கருவிற்கு அமையவாக உயிர்த்த ஞாயிறு தீவிரவாத தாக்குதலின் பின்னர் மக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தல், நாட்டின் இறைமை மற்றும் ஆள்புல வலிமையினை பாதுகாத்தல் ஆகியவற்றினை உறுதிப்படுத்துவதற்காக பாதுகாப்பு அமைச்சினால் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பயங்கரவாத குழுவுடன் தொடர்புடைய நபர் கைதுசெய்
உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற தற்கொலை குண்டுவெடிப்பின் சூத்திரதாரி சஹரானுடன் தொடர்புடைய நபரொருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
வெடி பொருட்கள் விநியோக வழிமுறை தொடர்பான அறிவித்தல்
நாட்டில் நிலவிய பாதுகாப்பு நிலைமையை கருத்திற் கொண்டு பாதுகாப்பு சபையினால் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ள வெடிபொருட்கள் விநியோகிக்கும் நடவடிக்கைகள் ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
செப்பு தொழிற்சாலை ஊழியர்களிடம் பயங்கரவாத புலனாய்வு பிரிவின் மேலதிக விசாரணை தொடர்கிறது
வெல்லம்பிட்டிய செப்பு தொழிற்சாலையில் பணியாற்றிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்ட ஒன்பது ஊழியர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதற்காக பயங்கரவாத தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
தவறான பத்திரிகை அறிக்கை தொடர்பில் விசாரணைகள் முன்னெடுப்பு
4000 சிங்கள பௌத்த பெண்களுக்கு அறுவைச் சிகிச்சையின்போது கருத்தடை மேற்கொண்டதாக தேசிய தௌஹீத் ஜமாத்துடன் தொடர்புடைய வைத்தியர் ஒருவரை கைது செய்ய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என தேசிய பத்திரிகை ஒன்று அதன் முன்பக்கத்தில் நேற்று (மே, 23) செய்தி வெளியிட்டுள்ளது. அவ்வைத்தியர் சுமார் 7000க்கும் அதிகமான அறுவைச் சிகிச்சையினை மேற்கொண்டுள்ளதகவும் அப்பத்திரிகை...
தற்கொலை குண்டுதாரிகள் மரபணுப் பரிசோதனை மூலம் அடையாளம் காணப்பட்டனர்
மரபணுக்கள் தொடர்பான பரிசோதனை அறிக்கை, உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுதாரிகளினது மரபணுக்களுடன் ஒத்துப்போயுள்ளதை அரச இரசாயனப் பகுப்பாயவுத் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளதாக நேற்று மாலை பாதுகாப்பு அமைச்சு ஊடக மையத்தில் இடம்பெற்ற விஷேட செய்தியாளர் மாநாட்டில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
நாட்டில் தற்பொழுது அமைதி நிலை
நாட்டில் தற்பொழுது அமைதி நிலவுவதாகவும், நிலவும் அமைதியை சீர் குலைக்கும் வகையில் எந்தவிதத்திலாவது சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபட முற்படும் நபர்கள் ...
வன்முறைகள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுப்பு
மினுவங்கொட பிரதேசம் உட்பட வடமேல் மாகாணத்திலும் இடம்பெற்ற வன்முறை தொடர்பாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
வடமேற்கு மாகாணத்தில் வன்முறையுடன் தொடர்புடைய 78 நபர்கள் கைது
கடந்த இரண்டு நாட்களில் வடமேற்கு மாகாணத்தில் குறிப்பாக குருனாகல், நிகவெரட்டிய, மினுவங்கொட, வாரியபொல, குலியாபிடிட்டிய மற்றும் சிலாபம் ஆகிய பொலிஸ் பிரிவுகளில் வன்முறையுடன் தொடர்புடைய 78 நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டும் வகையில் திடமான நடவடிக்கை முன்னெடுப்பு
இலங்கை கடற்படை நாட்டின் தற்போதைய நிலையில் வன்முறைகள் மற்றும் அசம்பாவிதங்களை ஏற்படுத்தாமல் மிகவும் அமைதியுடன் சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டும் வகையில் நாடுமுழுவதும் சுமார் 2000 கடற்படை வீரர்களை ஈடுபடுத்தியுள்ளது.