--> -->

பாதுகாப்பு செய்திகள்

செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

வெடிப்புக்குள்ளான குளத்தின் அணைக்கட்டு படையினரால் புனர் நிர்மாணம் செய்யப்பட்டு அனர்த்தங்கள் தடுப்பு

வெடிப்புக்குள்ளான  ஊத்துக்குளத்தின்  அணைகட்டு  கொக்கெலியவில் உள்ள படையினரால் அண்மையில் புனர் நிர்மாணம் செய்யப்பட்டது. இதன் மூலம்  பரந்தளவிலான பிரதேசங்களில் பயிரிடப்பட்டிருந்த பயிர்களுக்கும் மற்றும் தாழ்நில கிராமங்களுக்கும் ஏற்பட இருந்த அனர்த்தங்கள் தடுக்கப்பட்டுள்ளது.  



செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

பாணலுவவில் இராணுவத்தினரால் நெற்செய்கை

துந்தன பாணலுவ இராணுவ பயிர்ச்செய்கை காணி மற்றும் பணாகொடை இராணுவ முகாம் ஆகிய தெற்கு பாதுகாப்புப் படையினரால் ஆறு ஏக்கர் நிலப்பரப்பில் நெற்செய்கை செய்யப்பட்டுள்ளது.

 


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 11324 ஆக உயர்வு

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து பூரண குணமடைந்தவர்களின் எண்ணிக்கை  11324 பதிவாகியுள்ளதாகவும் வைரஸினால் பாதிக்கப்பட்ட 5206 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாகவும் சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு  விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

மிரிஸவெட்டிய மகா சேயவில் பெளத்த மத அனுஸ்டானங்கள் முன்னெடுப்பு

அனுராதபுர  மிரிஸவெட்டிய மகா சேயவில் நேற்று மாலை முன்னெடுக்கப்பட்ட  பெளத்த மத அனுஸ்டானங்களில் ஜனாதிபதி ​கொட்டாபய  ராஜபக்ச கலந்து கொண்டார்.

 


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

சந்தஹிரு சேய நிர்மாணப்பணிகளை பாதுகாப்புச் செயலாளர் கண்காணிப்பு

அனுராதபுரத்தில் நிர்மாணிக்கப்பட்டு வரும் சந்தஹிரு சேய  தூபியின் நிர்மாணப்பணிகளின் முன்னேற்றங்கள் குறித்து ஆராய பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன  கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டார்.



செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

சேருவாவிலவில் இராணுவத்தினரால் 10 ஏக்கர் நெற்செய்கை

கந்தளாய், சேருவாவில பிரதேசத்தில் நீண்ட காலமாக பயிற்செய்கை மேற்கொள்ளப்படவிருந்த 10 ஏக்கர் வயல் காணியில் இராணுவத்தின் 22வது விஜயபாகு காலாட்படை  வீரர்களினால் நெற் செய்கைக்கான விதைநெல் வீசப்பட்டுள்ளது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

நாட்டின் பல பாகங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை வீழ்ச்சி

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

ஜனாதிபதியின் தீபாவளி வாழ்த்துச் செய்தி

உலகெங்கிலும் வாழும் இந்துக்கள் தீபாவளி பண்டிகை தினமான இன்று அஞ்ஞான இருளகற்றி அறிவொளி பரப்பும் எதிர்பார்ப்புடன் தீபங்கள் ஏற்றி சமயக் கிரியைகளில் ஈடுபடுகின்றனர்.



செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

கல்பிட்டியில் 800 கிலோ உலர்ந்த மஞ்சள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.

கல்பிட்டி தலுவ கரையோரத்தில்  சட்டவிரோதமாக உலர்ந்த மஞ்சளினை கடத்த முற்பட்ட 6 சந்தேக நபர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் 800 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சள் ஏற்றப்பட்ட 2 படகுகள் இலகு ரக வாகனம் ஒன்று என்பன கைப்பற்றப்பட்டன.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

இராணுவத்தினரால் புதிய ட்ரோன் படையணி ஆரம்பிப்பு

இலங்கை இராணுவத்தின்  பீரங்கி படையணியின் புதிய பிரிவான 15வது ட்ரோன் படையணி நேற்றைய தினம் பாதுகாப்புப் படைகளின் பிரதம அதிகாரியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வாவின் தலைமையில் இராணுவ தலைமையகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

இராணுவத்தின் மின்சார இயந்திர மற்றும் பொறியியல் படையணியின் வடிவமைப்பில் யுனிகோல்ட் வாகனங்கள் தயாரிப்பு

இலங்கை மின்சார இயந்திர மற்றும் பொறியியல் படையணியினால் (SLEME) புதிதாக வடிவமைக்கப்பட்ட கல்லி எம்ப்டியர், வோட்டர் பவுசர் மற்றும் பலநோக்கு டிரக் வாகனம் என்பன பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வாவுக்கு காட்சிப்படுத்தப்பட்டது.

 


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

ஈரான் தூதுவர் பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு

இலங்கைக்கான ஈரான் இஸ்லாமிய குடியரசின் தூதுவர் அதிமேதகு ஹாசிம் அஷ்ஜஸாதி, பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்னவை இன்று (நவம்பர், 13)  சந்தித்தார்.

 


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

ரஷ்ய பாதுகாப்பு ஆலோசகர் பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு

இலங்கைக்கான ரஷ்ய தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேர்ணல் டெனிஸ் ஐ. ஷ்கொடா பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்னவை இன்று (நவம்பர், 13)  சந்தித்தார்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

மொத்தம் 10,111 பீசிஆர் சோதனைகள் நேற்று முன்னெடுப்பு

நாட்டில் இதுவரை 637,122 பிசிஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் நேற்றைய தினம் மாத்திரம் சுமார் 10,111 பிசிஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டதாகவும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

 




செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

மாலியில் உள்ள இலங்கை படையினரின் தொழில்முறை மற்றும் ஒழுக்கத்திற்கு பாராட்டு

மாலி நாட்டில் ஐ.நா. அமைதிகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள இலங்கை படையினரின் செயல்திறன் உயர்மட்ட தொழில் நிபுணத்துவம் அனைத்து மட்டங்களிலும் உள்ள ஒழுக்கம் என்பவற்றை ஐ.நா. அமைதிகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள படைகளின் கட்டளைத் தளபதி பாராட்டியுள்ளார்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

முப்படைகளுக்கு முகக் கவசங்கள் அன்பளிப்பு

வரையறுக்கப்பட்ட பியூரிட்டாஸ் நிறுவனத்தினால் ஒரு தொகை நடைப்பயிற்சியின் போது பயன்படுத்தப்படும் முக கவசம் மற்றும் சாதாரண முக கவசம் என்பன  பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வாவிடம் அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

நேற்று 10,207 பீசிஆர் பரிசோதனைகள் முன்னெடுப்பு

நாட்டில் இதுவரை 629,315 பிசிஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் நேற்றைய தினம் மாத்திரம் சுமார் 10, 207 பீசீஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளபட்டதாகவும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.



செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

சுமார் 2 மில்லியன் பெறுமதியான உயிரியல் பாதுகாப்பு பெட்டகம் கொழும்பு இராணுவ வைத்தியசாலைக்கு

நாராஹென்பிட்டவில்  அமைந்துள்ள இராணுவ வைத்தியசாலைக்கு சுமார் 2 மில்லியன் ரூபா பெறுமதியான உயிரியல் பாதுகாப்பு பெட்டகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

31 மில்லியன் ரூபா பெறுமதியான கேரளா கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.

மடகல்துறை கரையோரப் பிரதேசங்களில் கடற்படையின் வடபிராந்திய கட்டளையாக கடற்படை வீரர்களினால் முன்னெடுக்கப்பட்ட விசேட நடவடிக்கையின் போது 100 கிலோ கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டது.