--> -->

பாதுகாப்பு செய்திகள்

செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

காணி அபகரிப்புகளை தடுக்க சட்ட நடவடிக்கைகள் - பாதுகாப்புச் செயலாளர்

எதிர்காலத்தில் நாட்டில் காணி அபகரிப்புக்கு ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை எனவும், சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

கொரோனா வைரஸ் நிலைமைகள்; 9,974 பிசிஆர் பரிசோதனைகள் முன்னெடுப்பு

நேற்றைய தினம்  வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் சிலர் அடையாளம் காணப்பட்டதையடுத்து மினுவாங்கொடை கொத்தணியில் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 1,770 ஆக அதிகரித்துள்ளது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

சிறைச்சாலைகளில் நெரிசலை குறைத்தல் தொடர்பான கலந்துரையாடல்

சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் கைதிகள் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சர் டொக்டர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே  பாதுகாப்பு செயலாளரை இன்று  சந்தித்தார்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

பலத்த மழை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல்மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும்அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.



செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

கட்டுநாயக்க பொலிஸ் பிரிவில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்

கட்டுநாயக்க பொலிஸ் பிரிவுக்குற்பட்ட பகுதிகளில் இன்று காலை 5.00 மணி முதல் மறுஅறிவித்தல் வரை தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.



செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

அவசர நிலைமைகளுக்காக 100 படுக்கைகளுடன் தயாரான நிலையில் வடக்கு இராணுவ வைத்தியசாலை

அவசர நிலைமைகள் ஏற்படுமாயின் அவற்றை எதிர் கொள்ளத் தக்க வகையில் நூறு படுக்கைகளுடன் இராணுவ வைத்திய சாலை தயார் படுத்தப்பட்டுள்ளதாக கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும் பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

தொழிற்சாலை உரிமையாளர்கள் சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும்

அனைத்து ஆடை தொழிற்சாலை உரிமையாளர்களும், நிறுவன நிர்வாக பிரதிநிதிகளும் தங்கள் ஊழியர்கள் மூலம் சமூகத்தில் வெளி நபர்களுக்கு தொற்று தொற்று ஏற்படாமல் இருப்பதை உறுதிசெய்ய சுகாதார வழிகாட்டுதல்கள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கண்டிப்பாக கடைபிடிக்குமாறு சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி  தெரிவித்தார்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

கொரோனா வைரஸ் நிலைமைகள்; 6,190 பிசிஆர் பரிசோதனைகள் முன்னெடுப்பு

நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளின் போது 194 புதிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனால்  நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 5,038 பதிவாகியுள்ளதாக கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் பேசிய மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

 



செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினால் சுனாமி ஒத்திகை நிகழ்வு

28 நாடுகளின் தொழில்நுட்ப பங்களிப்புடன் அனர்த்த முகாமைத்துவ மத்திய  நிலையத்தினால்  இன்றைய தினம்  (ஒக்டோபர். 13) பிராந்திய சுனாமி  அனர்த்த ஒத்திகை நிகழ்வு ஒன்று முன்னெடுக்கப்பட்டது.







செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

பலத்த மழை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

நாட்டின் சில பாகங்களில் பலத்த மழை பெய்வதற்கான சாத்தியக் கூறுகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதற்கமைய நுவரெலியா, கண்டி, இரத்தினபுரி, கேகாலை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சில பகுதிகளில் 100 மில்லி மீட்டருக்கு மேற்பட்ட மழைவீழ்ச்சி கிடைக்கப்பெறும் என அந்த திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

6,648 பிசிஆர் பரிசோதனைகள் முன்னெடுப்பு

நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளின் போது 92 புதிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனால்  நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 4,844 பதிவாகியுள்ளதாக கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் பேசிய மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

அரச, தனியார் நிறுவனங்களில் பணியாளர்களின் விபரங்கள் புதுப்பிப்பு

எதிர்வரும் மூன்று நாட்களுக்குள் அனைத்து அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் விபரங்களை சேகரித்து பதிவு செய்து கொள்ளுமாறு பொலிஸ் ஊடக பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

 


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 3317 பேர் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்

கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான பத்து பேர் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியதை அடுத்து,  கொரோனா வைரஸ் தொற்றுலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 3317ஆக உயர் வடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.



செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் கடுமையாக அமுல், அத்தியாவசிய பொருட்கள் விற்பனை நிலையங்கள் 3 நாட்களுக்கு மூடப்படும்

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள  பகுதிகளில் இன்று (ஒக்டோபர், 13) முதல் 03 நாட்களுக்கு சூப்பர் மார்க்கெட்டுகள், மருந்தகங்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் ஏனைய  கடைகளும் மூடப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்தார்.



செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

மருந்துகளை வீடுகளுக்கு சென்று விநியோகிக்க நடவடிக்கை – சுகாதார அமைச்சு

அரசாங்க வைத்தியசாலைகளில் மாதாந்தம் சிகிச்சை பெற்றுவரும் தொற்றா நோயாளர்கள் மற்றும் வயோதிப நோயாளர்கள் மறு அறிவித்தல் வரை சிகிச்சைகளுக்காக வைத்தியசாலைக்கு சமூகமளிக்க வேண்டாம் என அறிவித்துள்ளதுடன், அவர்களுக்கான மருந்துகளை அவர்களது வீடுகளுகு சென்று விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள  ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளது.