பாதுகாப்பு செய்திகள்
நாட்டில் வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 63,400 ஆக அதிகரிப்பு
இன்று பெப்ரவரி 08ஆம் திகதி காலை 06.00 மணியுடன் முடிவடைந்த 24 மணித்தியாலங்களில் வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 772 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டதை அடுத்து நாட்டின் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 69,347 அதிகரித்துள்ளதாக கொவிட்-19 பரவல் தடுப்பு செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
1,133 பேர் வைரஸ் தொற்றிலிருந்து குணமடைவு
இன்று பெப்ரவரி 07ஆம் திகதி காலை 06.00 மணியுடன் முடிவடைந்த 24 மணித்தியாலங்களில் வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 726 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டதை அடுத்து நாட்டின் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 68,575 அதிகரித்துள்ளதாக கொவிட்-19 பரவல் தடுப்பு செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
இந்தோனேஷிய கடற்படை கப்பல்கள் இன்று அம்பாந்தோட்டை துறைமுகத்தை விட்டு வெளியேறுகிறது
இந்தோனேஷிய கடற்படைக்குச் சொந்தமான "கிரி புங் டோமோ" என்ற கடற்படை கப்பல் இரண்டு நாட்கள் விஜயமொன்றை மேற்கொண்டு நேற்றைய தினம் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்தது.
அம்பாறையில் புதிய நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் கடற்படையினரால் ஸ்தாபிப்பு
இலங்கை கடற்படையினரால் முன்னெடுக்கப்படும் சமூக நல திட்டங்களின் ஒரு பகுதியாக அம்பாரை, பதியத்தலாவை பிரதேச செயலக பிரிவில் நான்கு நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் கடற்படையினரால் நிறுவப்பட்டுள்ளன. இதன் மூலம் குறித்த பகுதியில் சுத்தமான குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படுவதன் காரணமாக அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் நன்மையடையவுள்ளனர்.
வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 61,460 ஆக அதிகரிப்பு
இன்று பெப்ரவரி 06ஆம் திகதி காலை 06.00 மணியுடன் முடிவடைந்த 24 மணித்தியாலங்களில் வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 735 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டதை அடுத்து நாட்டின் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 67,849 அதிகரித்துள்ளதாக கொவிட்-19 பரவல் தடுப்பு செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
'ஏரோ-இந்தியா 2021', இந்து சமுத்திர பிராந்திய நாடுகளில் இணைந்த கட்டமைப்பின் முன்னோக்கி நகர்வு
இலங்கை தேசமானது இந்து சமுத்திரத்தின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் அமைந்துள்ளதாகவும் அது பல வர்த்தக ரீதியிலான கடல் மார்க்கங்களின் முக்கிய முனைகளை தொடுக்கக்கூடிய வகையில் அமைந்துள்ளதனால் அதன் வகிபாகம் அனைத்து விவகாரங்களிலும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளதாகவும் பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) தெரிவித்தார்.
நாட்டு மக்கள் என்னிடம் ஒப்படைத்த பொறுப்பை நான் நிறைவேற்றுவேன் - ஜனாதிபதி
மக்கள் என்னிடம் ஒப்படைத்த பொறுப்பை, அர்ப்பணிப்புடன் நிறைவேற்றுவேன் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டு மக்களுக்கு உறுதியளித்தார்.
இராணுவத்தின் 337 அதிகாரிகள், 8,226 வீரர்கள் தரமுயர்த்தப்பட்டனர்
இலங்கையின் 73 வது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு, இலங்கை இராணுவத்தின் 8563 பேர் தரமுயர்த்தப்பட்டுள்ளனர். இவர்களில் நிரந்தர மற்றும் தொண்டர் படைகளைச் சேர்ந்த 337 அதிகாரிகளும் 8,226 வீரர்களும் அடங்குவதாக இராணுவத் தலைமையகம் தெரிவித்துள்ளது.
ஓய்வுபெற்ற அனைத்து படை வீரர்களுக்குமான சீருடை அறிமுகப்படுத்தப்பட்டது
ஓய்வுபெற்ற அனைத்து படை வீரர்களின் பெருமை மற்றும் கௌரவம் என்பன அவர்கள் பெருமையுடனும் தொழில் ரீதியான அந்தஸ்துடனும் பிரதிபலிப்பதிலேயே தங்கியுள்ளது என பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) தெரிவித்தார்.
நாட்டில் வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 59,042 ஆக அதிகரிப்பு
இன்று பெப்ரவரி 03ஆம் திகதி காலை 06.00 மணியுடன் முடிவடைந்த 24 மணித்தியாலங்களில் வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 715 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டதை அடுத்து நாட்டின் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 65,697 அதிகரித்துள்ளதாக கொவிட்-19 பரவல் தடுப்பு செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
சுதந்திர தின நிகழ்வுக்கான இறுதிக்கட்ட செயற்பாடுகள் பூர்த்தி
எதிர்வரும் 73ஆவது சுதந்திர தின வைபவத்தின் ஒத்திகை நிகழ்வுகள் இன்று காலை சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்றது. இந்த ஒத்திகை நிகழ்வினை நீர்ப்பாசன அமைச்சரும் தேசிய பாதுகாப்பு, உள்நாட்டலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சருமான கௌரவ சமல் ராஜபக்ஷ மீளாய்வு செய்தார்.
வைரஸ் தொற்று குணமடைந்த 916 பேர் வைத்தியசாலையிலிருந்து வீடு திரும்பினர்
இன்று பெப்ரவரி 02ஆம் திகதி காலை 06.00 மணியுடன் முடிவடைந்த 24 மணித்தியாலங்களில் வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 826 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டதை அடுத்து நாட்டின் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 64,982 அதிகரித்துள்ளதாக கொவிட்-19 பரவல் தடுப்பு செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
சுதந்திர தின வைபவத்தை சுகாதார வழிமுறைகளுக்கமைய நடத்துவதற்கு தேவையான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி
இலங்கையின் 73ஆவது சுதந்திர தின பிரதான வைபவத்தை அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் சுகாதார வழிமுறைகளை முழுமையாக பின்பற்றி சுதந்திர சதுக்கத்தில் நடத்துவதற்கு தேவையான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன அமைச்சரும், பாதுகாப்பு, உள்நாட்டலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சருமான சமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
இராணுவத்தினரால் மற்றுமொரு தனிமைப்படுத்தல் நிலையம் யாழ்ப்பாணத்தில் நிறுவப்பட்டுள்ளது
யாழ்ப்பாணம், வசவிளான் பிரதேசத்தில் உள்ள அரசுக்கு சொந்தமான கட்டிட வளாகத்தை இராணுவத்தினர் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுக்கு அவசர சிகிச்சையளிக்கும் நிலையமாக அண்மையில் மாற்றியமைத்துள்ளனர்.