செய்திகள்

கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

உலக சிறுவர் தினம் செரிக் நிலையத்தினால் கொண்டாடப்பட்டது

கொழும்பு நாரஹேன்பிட்டியவிலுள்ள செனஹசே கல்வி வள ஆய்வு மற்றும் தகவல் நிலையத்தில் இன்று (ஒக்டோபர்,1) இடம்பெற்ற சிறுவர் தின நிகழ்வில் முதல் பெண்மனி அயோம ராஜபக்ஷ பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

Tamil


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் சிறுவர் தின வாழ்த்துச் செய்தி

தேசத்தின் எதிர்காலம் எமது குழந்தைகள் என அதிமேதகு ஜனாதிபதி தனது உலக சிறுவர் தின வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

 


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

கடலோர பாதுகாப்பு படையின் புதிய பணிப்பாளர் நாயகம் பாதுகாப்புச் செயலாளர் சந்திப்பு

கடலோர பாதுகாப்பு படையின் புதிய பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ள கொமடோர் அனுர ஏக்கநாயக்க பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்னவை இன்று (செப்டம்பர், 29) சந்தித்தார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

கடலோர பாதுகாப்பு படையின் பணிப்பாளர் பாதுகாப்பு செயளாலருடன் பிரியாவிடைச் சந்திப்பு

பிரியாவிடைபெற்றுச்செல்லும் கடலோர பாதுகாப்பு படையின் பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் சமந்த விமலதுங்க பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்னவை இன்று (செப்டம்பர், 29) சந்தித்தார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

இளம் ‘கவிஞர்’ செவ்மினி கவ்சல்யா பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு

எதிர்வரும்  இலங்கை இராணுவத்தின்  71ஆவது ஆண்டு நிறைவு தினத்தை முன்னிட்டு கொடுகொட ஸ்ரீ ராஹுல மஹா வித்தியாலய மாணவியான செவ்மினி கவ்சல்யா எழுதிய “கெலே காகி” எனும் சிங்கள கவிதை தொகுப்பு பாதுகாப்பு செயலாளர் (ஒய்வு) மேஜர் ஜெனரல் கமல் குணரத்தனவிடம் பாதுகாப்பு அமைச்சில் வைத்து இன்று (28) வழங்கிவைத்தார்.  

 


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

இளைய தலைமுறையினரைப் பாதுகாக்க சாரணியம் ஊக்குவிக்கப்படல் வேண்டும் - பாதுகாப்பு செயலாளர்

சாரணியத்தினால் எவ்வாறு செயற்பட முடியும் என்பதை உணர்ந்து, இலங்கை சமூகத்தினுள் சாரணியம் உணர்வை ஊக்குவிக்கும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன தெரிவித்தார்.

 



கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

கடினமான காலங்களில் இலங்கை வழங்கிய ஒத்துழைப்புக்கு பாகிஸ்தான் பாராட்டு

இலங்கைக்கான பாகிஸ்தான் தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேர்ணல் முஹம்மத் ஸப்தார் கான் பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்னவை இன்று (செப்டம்பர்,15) சந்தித்தார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

திட்டமிட்ட குற்றச்செயல்களை தடுப்பதற்கு அரசு பொதுமக்களின் ஒத்துழைப்பை எதிர்பார்கிறது

திட்டமிட்ட குற்றச்செய்லகளை தடுப்பதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாக தெரிவித்த பாதுகாப்பு செயலாளர் (ஒய்வு) கமல் குணரத்ன, பாதுகாப்பான தேசம் மற்றும் அமைதியான சூழலை உருவாக்கும்  அரசின் தூரநோக்கு கொள்கையில் இதற்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது என்றார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு

இலங்கை மற்றும் மாலைதீவுக்கான அமெரிக்க தூதுவர் அதிமேதகு திருமதி. அலைனா பி டேப்ளிட்ஸ் பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஒய்வு) கமல் குணரத்ன அவர்களை இன்று (செப்டம்பர் , 11) சந்தித்தார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

ஒருங்கிணைந்த அரச பொறிமுறை இன்றியமையாததாக காணப்படுகிறது - பாதுகாப்பு செயலாளர்

ஊழலை ஒழிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது  பொது நிர்வாகம், திட்டமிடல் சேவைகள், கணக்கியல் சேவை, முப்படைகள், பொலிஸ், சிறைச்சாலைகள், சுங்கத் திணைகளங்கள் என்பன ஒரு தனித்துவமான அரச நிர்வாக பொறிமுறை அமைப்பின் பிரகாரம்  ஒருங்கிணைக்கப்பட வேண்டும் என பாதுகாப


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

இலங்கை இஸ்ரேல் அமைப்பான ‘ஹெல சரண’ வினால் 50 கலன்கள் கிருமி தொற்று நீக்கம் செய்வதற்கான திரவம் அன்பளிப்பு

கிருமி தொற்று நீக்கம் செய்வதற்கான ஐம்பது திரவ கலன்களை பாதுகாப்பு செயலாளர் (ஒய்வு) கமல் குணரத்னவிடம் நேற்று(9) அன்பளிப்பு செய்துள்ளனர்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

எம்ரீ நிவ் டயமண்ட் கப்பலில் ஏற்பட்டுள்ள தீயினை அணைப்பதற்கு அரசாங்கம் பிராந்திய நாடுகளின் உதவியை நாடுகிறது

எம்ரீ நிவ் டயமண்ட் கப்பலில் ஏற்பட்டுள்ள தீயினை அணைப்பதற்கும் குறித்த கப்பலிலிருந்து எண்ணெய் கசிவு இடம்பெறுமானால் அவற்றை முகாமைத்துவம் செய்வதற்கும் அரசாங்கம் பிராந்திய நாடுகளின் உதவியை நாடியுள்ளது.

 


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

பொலிஸ் விரைவில் மறுசீரமைக்கப்படும் – இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஷ

முன்னாள் பொலிஸ் மா அதிபர் இலங்ககோனினால் சமர்பிக்கப்பட்ட அறிக்கையினை ஆய்வுக்குட்படுத்திய பின்னர் பொலிஸ் சேவை மறுசீரமைப்பு அறிமுகப்படுத்தப்படும் என உள்ளக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.  


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

ஹெல ரணவிரு பலமுளுவவிற்கு நன்கொடையாளர் ஒருவரினால் 100,000 ரூபா அன்பளிப்பு

பொரெல்ல பகுதியில் வசிக்கும் வியாபாரியான  யூ எச் அசோக எனும் நன்கொடையாளர்   100,000 ரூபா காசோலையினை போர் வீரர்களின் நலன்புரி சேவைகளுக்காக ஹெல ரணவிரு பலமுளுவ அமைப்பிற்கு அன்பளிப்பு செய்துள்ளார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

தனிப்பட்ட விழாக்களுக்கு தன்னை அழைப்பதனைத் தவிர்க்குமாறு ஜனாதிபதி பொதுமக்களிடம் வேண்டுகோள்

தேசிய பொறுப்பை நிறைவேற்றுவதற்கே தனக்கான நேரம் போதுமானதாக இருப்பதன் காரணமாக திருமணங்கள், விழாக்கள், பரிசு வழங்கும் நிகழ்வுகள், திறப்பு விழாக்கள் போன்ற நிகழ்வுகளுக்கு தனக்கு அழைப்பு விடுப்பதை தவிர்க்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வேண்டுகோள் விடுத்துள்ளார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

திட்டமிடப்பட்ட குற்றச்செயல்கள், பாதாள உலக மற்றும் போதைப்பொருள் அச்சுருத்தல்கைளை அரசு முடிவுக்கு கொண்டுவரும் - பாதுகாப்புச் செயலாளர்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் அமைதியையும் சுபீட்சத்தையும் கொண்டுவருவதற்காக நாட்டில் பயங்கரவாதத்தை இல்லாது ஒழித்த அதே உத்வேகத்துடன் சமூக விரோத செயல்களையும் அரசாங்கம் முடிவுக்குக் கொண்டுவரும் என பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன தெரிவித்தார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

புனரமைப்பு பணிகளை விரைவுபடுத்த தீக்கவாப்பி நம்பிக்கை நிதியம் நிறுவப்படும் - பாதுகாப்பு செயலாளர்

அம்பாறை மாவட்டத்தில் உள்ள தொல்பொருள் தளங்களில் உள்ளடங்கும் புராதன பௌத்த விகாரையான தீக்கவாப்பி ஸ்தூபத்தின் புனர்நிர்மானப் பணிகளை விரைவுபடுத்துவதற்கு தீக்கவாப்பி நம்பிக்கை நிதியம் ஒன்று ஸ்தாபிக்கப்படவுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன தெரிவித்தார்.

 


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

கொரோனா நிதியத்திற்கு ரூபா 250,000 காசோலை தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பட்டு சபை அன்பளிப்பு

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் பாதுகாப்பு அமைச்சினால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பட்டு சபையினால்  இடுகம கொரோனா நிதியத்திற்கு  இன்று (28) ரூபா  250,000 அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

Tamil


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

அனர்த்தங்களை முற்கூட்டியே அடையாளம் காணும் முறைமை விரைவில் செயல்படுத்தப்படும்- பாதுகாப்பு செயலாளர்

மனித உயிர்களுக்கும் உடமைகளுக்கும் சேதங்களை ஏற்படுத்தும் பேரனர்த்தங்களை முன்கூட்டியே கண்டறியும் புதிய முறைமை ஒன்றினை செயல்படுத்தவுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன தெரிவித்தார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

இலங்கை எயாலைன்ஸ் தொழிநுட்ப வல்லுநர்கள் சங்கத்தினால் தனிநபார் பாதுகாப்பு உபகரணம் அன்பளிப்பு

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் பாதுகாப்பு அமைச்சினால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் தனிநபார் பாதுகாப்பு உபகரணம் ஒன்று அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

பாகிஸ்தான் தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் பிரியாவிடை சந்திப்பு

இலங்கைக்கான பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேணல் சஜ்ஜாத் அலி பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்னவை இன்று (21) சந்தித்தார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

எந்தவொரு சக்திக்கும் அடிபணியாது நாட்டின் இறைமையை பாதுகாப்பதாக ஜனாதிபதி உறுதி

எந்தவொரு சக்திக்கும் அடிபணியாது நாட்டின் இறைமையையும் நாட்டு மக்களையும் பாதுகாத்து நாட்டை சுபீட்சத்தை நோக்கி கொண்டு செல்வதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார்.