--> -->

பாதுகாப்பு செய்திகள்


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,561 அதிகரிப்பு

கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 60 பேர் கொரோனா வைரஸ் தொற்று குணமடைந்து வைத்தியசாலையிலிருந்து வெளியேறி சென்றதையடுத்து நாட்டில் கொரோனா . . .


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரதேசத்தில் ஊரடங்குச்சட்டம் பிறப்பிப்பு

கொழும்பு மாவட்டத்தில் உள்ள கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரதேசத்தில் இன்று மாலை 6.00 மணி முதல் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்படவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

இலங்கை-இந்திய கடற்படையினரின் கடல்சார் இயங்கு தன்மையை வலுப்படுத்தும் 'ஸ்லினெக்ஸ் - 2020' கூட்டுப் பயிற்சி

இலங்கை கடற்படைக்கும் இந்திய கடற்படைக்குமிடையிலான  'ஸ்லினெக்ஸ்' இருதரப்பு கடற்படை கூட்டுப் பயிற்சி நேற்றைய தினம் வெற்றிகரமாக நிறைவுபெற்றது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

நாட்டின் பல பாகங்களில் மழையுடன் கூடிய காலநிலை நிலவும் - வளிமண்டலவியல் திணைக்களம்

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

கொழும்பின் ஐந்து பிரதேசங்களுக்கு தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் பிறப்பிப்பு

கொழும்பு மாவட்டத்தில் உள்ள மட்டக்குளி, முகத்துவாரம், வெல்லம்பிட்டிய, ப்ளூமென்டல் மற்றும் கிராண்பாஸ் ஆகிய பொலிஸ் பிரதேசங்களில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் சற்று முன்னர் தெரிவித்துள்ளது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

அவசர நிலைநிலைமைகளை சமாளிக்க இராணுவத்தினரால் நிர்மாணிக்கப்படும் கண்டக்காடு வைத்தியசாலை

அவசர நிலைநிலைமைகள் மேலும் தீவிரமடைந்தால் சுகாதார திணைக்களத்திற்கு வழங்குவதற்காக 400க்கும் அதிகமான படுக்கைகளைக் கொண்ட வைத்தியசாலை ஒன்றை  கண்டக்காடு பிரதேசத்தில் அமைக்கவுள்ளதாக கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் தலைவரும் பாதுக்காப்பு படைகளின் பிரதம அதிகாரியும் இராணுவ தளபதியுமான லெப்டினென்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

மினுவாங்கொடை கொரோனா கொத்தணியில் பாதிக்கப்பட்டவர்களின் என்னின்னிகை 2342 ஆக உயர்வு

மினுவாங்கொடை கொரோனா கொத்தணியில் புதிதாக தொற்றுக்குள்ளான மேலும் 120பேர் அடையாளங்காணப்பட்டதையடுத்து அந்த கொத்தணியில் வைரஸினால்  பாதிக்கப்பட்டவர்களின் என்னின்னிகை 2342 ஆக உயர்வடைந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

குளியாப்பிட்டிய உட்பட பல பிரதேசங்களில் ஊரடங்குச் சட்டம் அமுல்

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் குளியாப்பிட்டிய, பண்ணல, கிரிஉல்ல, நாரம்மல , தும்மலசூரிய ஆகிய பொலிஸ் பிரதேசங்களில் மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

200கிலோவுக்கு மேற்பட்ட கேரள கஞ்சா பறிமுதல்

மன்னார் ஒலுத்துடுவை பகுதியில் இலங்கை கடற்படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது 200 கிலோ மற்றும் 825 கிராம் எடைகொண்ட கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

100,000 வேலைவாய்ப்புக்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் நியமனக் கடிதங்களை கையளிக்கும் நிகழ்ச்சித் திட்டம் ஆரம்பம்

ஒரு இலட்சம் வேலை வாய்ப்புக்கள்  வழங்கும் திட்டத்தின் முதல் கட்டமாக குறைந்த வருமானங்ககளைப் பெரும்  குடும்பங்களிலிருந்து 34,818 பேர் பயிற்சிக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

மினுவாங்கொடை கொரோனா வைரஸ் கொத்தணியில் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2077 ஆக அதிகரிப்பு

மினுவாங்கொடை கொரோனா வைரஸ் கொத்தணியில் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2077 ஆக அதிகரித்துள்ளது. இதில் 1,041 ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களும் அவர்களுடன் நேரடி தொடர்பைப் பேணிய 1036 பேரும் அடங்குவதாக கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் ​தேசிய மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.



செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

களுத்துறை மாவட்டத்தின் மூன்று பிரதேசங்கள் தனிமைப்படுத்தலில்

களுத்துறை மாவட்டத்தின் கொரோனா வைரஸ் பரவும் அபாயம் உள்ள  மூன்று பிரதேசங்கள் மறு அறிவித்தல் வரை முடக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

 



செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகராலயத்தினால் கடற்படைக்கு 04 பிசிஆர் இயந்திரங்கள்

நாட்டில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் அரசாங்கத்தின் முயற்சியை வலுப்படுத்தும் வகையில், அவுஸ்திரேலிய பாதுகாப்புத் திணைக்களம் மற்றும் உள்நாட்டு அலுவல்கள்  திணைக்களத்தினால் இலங்கை கடற்படைக்கு 04 பிசிஆர் பரிசோதனை இயந்திரங்களை வழங்கியுள்ளது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

கொரோனா வைரஸ் தொடர்பான தகவல்களுக்காக 1999 எனும் துரித அழைப்பு தொலைபேசி இலக்கம் சுகாதார அமைச்சினால் அறிமுகம்

கொரோனா வைரஸ்  தொடர்பான அனைத்து தகவல்களையும்   சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் துரித அழைப்பு தொலைபேசி இலக்கமான  1999 ஐ  அழைத்து பெற்றுக்கொள்ள முடியும் என  சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

கொரோனா வைரஸ் தொற்று குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3397 ஆக உயர்வு

கடந்த 24 மணித்தியாலங்களில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 10 பேர் குணமடைந்ததையடுத்து கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 3397 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

லெபனானில் உள்ள இலங்கை படையினர் APC மற்றும் MPMG ஆயுதங்களுடன் கூட்டுப் பயிற்சி

லெபனானில் ஐக்கிய நாடுகளின் இடைக்காலப் படையில் பணியாற்றும் இலங்கை படையினர் அண்மையில்  ‘எக்ஸ்-ஸ்டீல் ஸ்ரோம் - 2020’   எனும் ஐந்து நாட்களை கொண்ட நேருக்கு நேர் துப்பாக்கிச் சூட்டு  பயிற்சியில் பங்கேற்றது,


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

இதுவரை மொத்தம் 373,534 பிசிஆர் பரிசோதனைகள் முன்னெடுப்பு

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 110 பேர் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டதையடுத்து நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 5,354 ஆக பதிவாகியுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

மினுவாங்கொடை கொரோனா கொத்தனியில் 16 பேர் குணமடைவு

வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 74 பேர்  நேற்றைய தினம்  அடையாளம் காணப்பட்டதையடுத்து  நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 5,244 பதிவாகியுள்ளதாக தேசிய தொற்றுநோயியல் பிரிவு  தெரிவித்துள்ளது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

கொரோனா வைரஸ் தடுப்பு சட்டங்கள் தொடர்பான வர்த்தமானி வெளியீடு

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கான  முக்கிய சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துவதை கட்டாயப்படுத்தும் கொரோனா வைரஸ் தடுப்பு விதிமுறைகள் தொடர்பாக நேற்று நள்ளிரவு (ஒக்.14)  முதல் அமுலுக்கு வரும்வகையில்  சுகாதார அமைச்சினால் விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

தனியார் பாதுகாப்பு முகவர் நிறுவனங்களுக்காக அனுமதிப் பத்திரங்களை புதுப்பித்தல் நடவடிக்கைகள் மறுஅறிவித்தல் வரை இடைநிறுத்தம்

2021ஆம் ஆண்டுக்கான துப்பாக்கி அனுமதி பத்திரம் மற்றும் தனியார் பாதுகாப்பு முகவர் நிறுவனங்களுக்காக பாதுகாப்பு அமைச்சினால் வழங்கப்படும் அனுமதிப் பத்திரங்களை புதுப்பித்தல் நடவடிக்கைகள் மறுஅறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

கொரோனா வைரஸ் நிலைமைகள்; 9,974 பிசிஆர் பரிசோதனைகள் முன்னெடுப்பு

நேற்றைய தினம்  வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் சிலர் அடையாளம் காணப்பட்டதையடுத்து மினுவாங்கொடை கொத்தணியில் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 1,770 ஆக அதிகரித்துள்ளது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

பலத்த மழை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல்மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும்அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.