--> -->

பாதுகாப்பு செய்திகள்

செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

கட்டுநாயக்க பொலிஸ் பிரிவில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்

கட்டுநாயக்க பொலிஸ் பிரிவுக்குற்பட்ட பகுதிகளில் இன்று காலை 5.00 மணி முதல் மறுஅறிவித்தல் வரை தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.



செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

அவசர நிலைமைகளுக்காக 100 படுக்கைகளுடன் தயாரான நிலையில் வடக்கு இராணுவ வைத்தியசாலை

அவசர நிலைமைகள் ஏற்படுமாயின் அவற்றை எதிர் கொள்ளத் தக்க வகையில் நூறு படுக்கைகளுடன் இராணுவ வைத்திய சாலை தயார் படுத்தப்பட்டுள்ளதாக கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும் பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

தொழிற்சாலை உரிமையாளர்கள் சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும்

அனைத்து ஆடை தொழிற்சாலை உரிமையாளர்களும், நிறுவன நிர்வாக பிரதிநிதிகளும் தங்கள் ஊழியர்கள் மூலம் சமூகத்தில் வெளி நபர்களுக்கு தொற்று தொற்று ஏற்படாமல் இருப்பதை உறுதிசெய்ய சுகாதார வழிகாட்டுதல்கள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கண்டிப்பாக கடைபிடிக்குமாறு சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி  தெரிவித்தார்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

கொரோனா வைரஸ் நிலைமைகள்; 6,190 பிசிஆர் பரிசோதனைகள் முன்னெடுப்பு

நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளின் போது 194 புதிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனால்  நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 5,038 பதிவாகியுள்ளதாக கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் பேசிய மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

 


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினால் சுனாமி ஒத்திகை நிகழ்வு

28 நாடுகளின் தொழில்நுட்ப பங்களிப்புடன் அனர்த்த முகாமைத்துவ மத்திய  நிலையத்தினால்  இன்றைய தினம்  (ஒக்டோபர். 13) பிராந்திய சுனாமி  அனர்த்த ஒத்திகை நிகழ்வு ஒன்று முன்னெடுக்கப்பட்டது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

பலத்த மழை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

நாட்டின் சில பாகங்களில் பலத்த மழை பெய்வதற்கான சாத்தியக் கூறுகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதற்கமைய நுவரெலியா, கண்டி, இரத்தினபுரி, கேகாலை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சில பகுதிகளில் 100 மில்லி மீட்டருக்கு மேற்பட்ட மழைவீழ்ச்சி கிடைக்கப்பெறும் என அந்த திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

6,648 பிசிஆர் பரிசோதனைகள் முன்னெடுப்பு

நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளின் போது 92 புதிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனால்  நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 4,844 பதிவாகியுள்ளதாக கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் பேசிய மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

அரச, தனியார் நிறுவனங்களில் பணியாளர்களின் விபரங்கள் புதுப்பிப்பு

எதிர்வரும் மூன்று நாட்களுக்குள் அனைத்து அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் விபரங்களை சேகரித்து பதிவு செய்து கொள்ளுமாறு பொலிஸ் ஊடக பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

 


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 3317 பேர் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்

கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான பத்து பேர் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியதை அடுத்து,  கொரோனா வைரஸ் தொற்றுலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 3317ஆக உயர் வடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் கடுமையாக அமுல், அத்தியாவசிய பொருட்கள் விற்பனை நிலையங்கள் 3 நாட்களுக்கு மூடப்படும்

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள  பகுதிகளில் இன்று (ஒக்டோபர், 13) முதல் 03 நாட்களுக்கு சூப்பர் மார்க்கெட்டுகள், மருந்தகங்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் ஏனைய  கடைகளும் மூடப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்தார்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

மருந்துகளை வீடுகளுக்கு சென்று விநியோகிக்க நடவடிக்கை – சுகாதார அமைச்சு

அரசாங்க வைத்தியசாலைகளில் மாதாந்தம் சிகிச்சை பெற்றுவரும் தொற்றா நோயாளர்கள் மற்றும் வயோதிப நோயாளர்கள் மறு அறிவித்தல் வரை சிகிச்சைகளுக்காக வைத்தியசாலைக்கு சமூகமளிக்க வேண்டாம் என அறிவித்துள்ளதுடன், அவர்களுக்கான மருந்துகளை அவர்களது வீடுகளுகு சென்று விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள  ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளது.



செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

மினுவாங்கொடை கொரோனா கொத்தணியில் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 1186 ஆக அதிகரிப்பு –கொவிட் மையம்

மினுவாங்கொடை தொழிற்சாலையில் பணியாற்றிய இருவர் மற்றும் குறித்த கொத்தணியில் வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய 103 பேர் அடையாலம்கானபட்டதை அடுத்து கொவிட் -19 வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 1186 ஆக அதிகரித்துள்ளதாக கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கான மத்திய நிலையம் இன்று தெரிவித்துள்ளது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

எதிர்வரும் நாட்களில் கடும் மழை மற்றும் பலத்த காற்று தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

நாடு முழுவதும் குறிப்பாக நாட்டின் தென் மேற்கு பகுதிகளில் ஆரம்பமாகியுள்ள தென்மேற்கு பருவப் பெயர்ச்சி காரணமாக மழையுடனான வானிலையும் காற்று நிலைமையும் இன்று இரவிலிருந்து எதிர்வரும் சில நாட்களில் தற்காலிகமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம்  அறிவித்துள்ளது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

கைத்துப்பாக்கி ஒன்றுடன் சந்தேக நபர் ஒருவர் கைது

விஷேட புலனாய்வுத்துறை அதிகாரிகள் நேற்று மாலை (ஒக்டோபர், 09) பதுளையில் ஒரு கைத்துப்பாக்கி மற்றும் மெகசின் ஒன்றுடன் ஆறு வெடிபொருட்கள் ஆகியவற்றை 250,000 ரூபாவுக்கு விற்பனை செய்ய முற்பட்ட சந்தேக நபர் ஒருவரை கைது செய்துள்ளனர்.  

 


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

இலங்கை இராணுவத்தின் 71வது ஆண்டு தினம் இன்று

இலங்கை இராணுவம் 71வது ஆண்டு நிறைவு தினம்  இன்றாகும் (ஒக்டோபர்,10) .


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

உண்மைக்கு புறம்பான பிரச்சாரங்களை நம்ப வேண்டாம் என அரசாங்கம் வேண்டுகோள்

சமூக ஊடக வலைத்தளங்தளங்களில் பரப்பப்படும் உண்மைக்கு புறம்பான  பிரச்சாரங்களை நம்ப வேண்டாம் என அரசாங்கம் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.



செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

ஊரடங்கு சட்டம் அமுலிலுள்ள பகுதிகளில் பொதுமக்கள் நலன்கருதி அத்தியாவசிய சேவைகள் நிலையங்கள் திறப்பு

கம்பஹா மாவட்டத்தில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள 18 பொலிஸ் பிரிவுகளிலும் பொதுமக்களின் நலன்கருதி அத்தியாவசிய சேவைகளை வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.  

 


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

2020க்கான ஷார்ப் ஷூட்டர் சாம்பியன்ஷிப் போட்டியில் இலங்கை விமானப்படையினர் வெற்றி

சர்வதேச பிரக்டிகள் ஷூட்டிங் அமைப்பினால் கண்டியில் நடாத்தப்பட்ட ‘ஷார்ப் ஷூட்டர் சாம்பியன்ஷிப்- 2020’ போட்டியில் இலங்கை விமானப்படை ஷூட்டிங் குழுவினர் சாம்பியனாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

மினுவாங்கொட பொலிஸ் அதன் நடவடிக்கைகளை தொடர்கிறது - டி.ஐ.ஜி அஜித் ரோஹனா

மினுவாங்கொடை பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து அவர் தனிமைப்படுத்தப்பட்துள்ளதுடன், கிருமி தொற்று நீக்கம் செய்யப்பட்டு  சுகாதார நடவடிக்கைகளை பேணி மீண்டும் பொலிஸ் அதன் நடவடிக்கைகளை தொடர்வதாக பொலிஸ் சட்டம், ஒழுங்குகளுக்கான பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோகணா பாதுகாப்பு அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

கொழும்பு பிரதான பயணிகள் பேருந்து நிலையம் கடற்படையினரால் கிருமி தொற்று நீக்கம்

பொதுமக்களிடையே கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் முயற்சிகளை தொடர்ந்தும் முன்னெடுத்துவரும் இலங்கை கடற்படையினரர், கொழும்பு கோட்டையில் மாகாணங்களுக்கிடையிலான பிரதான பயணிகள் போக்குவரத்து நிலையங்களில் கிருமி தொற்று நீக்க செயற்பாடுகளை நேற்று (ஒக்டோபர், 8) முன்னெடுத்துள்ளனர்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

கொட்டகல பகுதியில் வீழ்ந்த பாரிய கற்பாறை ஒன்றை இராணுவத்தினர் அகற்றியுள்ளனர்

கொட்டகல பகுதி மக்களின் இரு பக்கங்களுக்குமான போக்குவரத்தினை தடைசெய்யும் வகையில் வீதியின் நடுவே வீழ்ந்த பாரிய கற்பாறை ஒன்றை அனர்த்த நிலைமைகளின் போது ஒத்துழைப்பு வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட இலங்கை இராணுவ வீரர்கள் அங்கிருந்து அகற்றியுள்ளனர்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

ராகம வைத்தியசாலையிலிருந்து தப்பிச் சென்ற கொரோனா நோயாளி தொடர்பில் தகவல் தேடும் பொலிஸார்

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ராகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தப்பிச் சென்ற நபரை தேடி கண்டு பிடிப்பதற்காக பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடி உள்ளனர்