--> -->

பாதுகாப்பு செய்திகள்

செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

சொய்சாபுர துப்பாக்கி சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது

இரத்மலானை சொய்சாபுர பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேகநபரும் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அதற்கு பயன்படுத்தப்பட்ட வாகனமும் நேற்று மாலை (ஜூன் 9) பிலியந்தலையில் வைத்து கைப்பற்றப்பட்டுள்ளன.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் பணம் கொள்ளையிட்ட நபார் கைது

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் பணத்தை கொள்ளையிட்டு சென்ற சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். பணத்தை கொள்ளையிட்டு பின்னர் முச்சக்கரவண்டி ஒன்றில் தப்பிச்சென்ற சென்ற வேளையில் பொரளையில் வைத்து நேற்று (ஜூன் 9) அவர் இவ்வாறு  கைதுசெய்யப்பட்டுள்ளார். 


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

கடற்படையினரால் கடற்கரையை சுத்தம் செய்யும் பணிகள் முன்னெடுப்பு

கடற்படையினர் காலிமுகத்தை மையமாகக்கொண்ட கடற்கரையினை சுத்தம் செய்யும் மற்றுமொரு நடவடிக்கையினை நேற்று (ஜூன் , 9) முன்னெடுத்திருந்தனர்.   

 


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

இடுகம கொவிட் – 19 நிதியத்தின் மீதி ரூபா 1,374 மில்லியனாக அதிகரிப்பு

தனிப்பட்ட, நிறுவன அன்பளிப்புகள் மற்றும் நேரடி வைப்புகளுடன் 'இடுகம' கொவிட் -19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்தின் வைப்பு மீதி 1,374 மில்லியனாக அதிகரித்துள்ளது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

கொவிட்-19 க்கு எதிராக மத்திய கிழக்கு நாடுகளினால் வழங்கப்பட்ட ஒத்துழைப்புக்கு இலங்கை நன்றி தெரிவிப்பு

கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் மத்திய கிழக்கு நாடுகளினால் வழங்கப்பட்ட முழுமையான ஆதரவு மற்றும் ஒத்துழைப்புக்கு இலங்கை நன்றி தெரிவித்ததுள்ளது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

சிறைகளில் இருந்து மொபைல் போன்கள் மற்றும் பாகங்கள் கைப்பற்றப்பட்டன

நீர்கொழும்பு, கொழும்பு, போகம்பர மற்றும் பூச சிறைச்சாலைகளில் இன்று (ஜூன், 09) காலை நடத்தப்பட்ட விஷேட தேடுதல் நடவடிக்கையின் போது, 82 மொபைல் போன்கள், 55 சிம் அட்டைகள், பேட்டரிகள் மற்றும் சார்ஜர்கள் சிறைச்சாலை அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

கடல் கொந்தளிப்பு தொடர்பில் மீனவ சமூகம் அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கோரிக்கை

கொழும்பிலிருந்து புத்தளம் மற்றும் காங்கேசந்துறை ஊடாக திருகோணமலை வரையான ஆழம் கூடிய மற்றும் ஆழம் குறைந்த கடற்பரப்புகளிலும் காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக மட்டக்களப்பு வரையான ஆழம் கூடிய மற்றும் ஆழம் குறைந்த கடற்பரப்புகள் சற்று கொந்தளிப்பாகக் காணப்படும் என  எதிர்பார்ப்பதால் இவ்விடயம் தொடர்பாக கடற்படை மற்றும் மீனவ சமூகம் அவதானமாக இறக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் வேண்டுகோள் விடுத்துள்ளது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

கொரோனா வரைஸ் தொற்றுகுள்ளாகி குணமடைந்தோர் 1055 ஆக அதிகரிப்பு

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்றுவந்த நிலையில்  பூரணமாக குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியோரின் மொத்த எண்ணிக்கை 1,057 ஆக அதிகரித்துள்ளது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

ஹெரோயின் போதைப்பொருளுடன் மூவர் பொலிஸாரால் கைது

கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் வெவ்வேறு இடங்களில் ஹெரோயின் போதைப்பொருளுடன் தொடர்புடைய மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

குணமடைந்த பலர் தங்களது வீடுகளுக்கு திரும்பினர் - கொவிட் -19 மத்திய நிலையம் தெரிவிவிப்பு

தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை நிறைவு செய்த 54 பேர் இன்று காலை (8) தங்களது வீடுகளுக்கு சென்றுள்ளதாக கொவிட்  -19 கொரோனா வரைஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கான தேசிய நடவடிக்கைகள் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

விஸ்வமடு பிரதேசத்தில் 40kg டிஎன்டி ரக வெடிபொருள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது

விஸ்வமடு, உடையார் கட்டு பிரதேசத்தில் சுமார் 40 கிலோகிராம் டிஎன்டி ரக வெடிபொருள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

கொரோனா தொற்றுக்குள்ளான 13 பேரில் ஒன்பது பேர் கடற்படையினர்

கெரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட 13 பேர்களில் ஒன்பது பேர் இலங்கை கடற்படை வீரர்கள் என கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

முப்படையினரின் தனிமைப்படுத்தல் மையங்களில் 12,090 பேர் தனிமைப்படுத்தல் காலத்தைப் பூர்த்தி

முப்படையினரால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தல் மையங்களில் இருந்து மேலும் இருவர் தனிமைப்படுத்தல் காலத்தை நிறைவு செய்து வெளியேறியுள்ளனர்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

ஐக்கிய இராச்சியத்தில் இருந்து 278 இலங்கையர்கள் தாயகம் வருகை

ஐக்கிய இராச்சியத்தில் இருந்து 278 பேர் அடங்கிய குழு ஒன்று இன்று காலை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு வருகை தந்துள்ளர்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

சொய்சாபுற துப்பாக்கி சூடு - பிரதான நம் பிரதான சந்தேக நபர் உயிரிழந்ததாக பொலிஸ் தெரிவிப்பு

மொரட்டுவ சொய்சபுற பிரதேசத்தின் உணவகம் ஒன்றில் கடந்த மாதம் 28ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் இன்று காலை பொலிஸாருக்கும் சந்தேக நபருக்கும் இடையில் இடம்பெற்ற பரஸ்பர துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்துள்ளார்.











செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

வைரஸ் தொற்றிலிருந்து 420 கடற்படை வீரர்கள் குணமடைவு

கொரோனா  வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் சில கடற்படை வீரர்கள் குணமடைந்து வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளனர். இதனால் குணமடைந்து வைத்தியசாலையிலிருந்து வெளியேறிய கடற்படை வீரர்களின் எண்ணிக்கை 420ஆக உயர்வடைந்துள்ளது.