--> -->
Tamil
மன்னார், காக்கை தீவில் ரூ. 3 மில்லியன் பெறுமாதியான 437 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சள் இலங்கை இராணுவத்தின் கொமாண்டோ ரெஜிமென்ட் பிரிவினரால் கைப்பற்றப்பட்டது.
கொவிட் 19 பரவலானது, எம்மால் முன்னெடுக்கப்பட்டு வந்த வழக்கமான கல்வி முறைமைக்கு பெரும் சவாலாக அமைந்துள்ள இந்த நிலையில் ," வழங்கல் மற்றும் பொருட்கள் முகாமைத்துவ கற்கை” கல்வி நடவடிக்கைகளை வழங்கும் கற்கை நிலையங்களினால் மாணவர்களுக்கான கற்கையினை தகவல் தொழிநுட்பத்தினை வினைத்திறன் மிக்க முறையில் பயன்படுத்துவதன் மூலம் இத்தகைய சவால்களை வெற்றிகொள்ள முடிந்தமை குறித்து நான் மகிழ்ச்சியடைகிறேன்" என பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு)தெரிவித்தார்.
தீகவாபி தூபி மறுசீரமைப்பு பணிகளுக்கான நிதி திரட்டும் வேலைத்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் கொழும்பிலுள்ள ஸ்ரீ சம்போதி விஹாரையில் இன்று (பெப்ரவரி,12) நடைபெற்றது. இந்த அங்குரார்ப்பண நிகழ்வில் விஷேட அதிதியாக பிரதமரும், புத்தசாசன, மத, கலாசார அலுவல்கள் அமைச்சருமான மஹிந்த ராஜபக்ஷவின் கலந்துகொண்டார்.
இன்று பெப்ரவரி 12 ஆம் திகதி காலை 06.00 மணியுடன் முடிவடைந்த 24 மணித்தியாலங்களில் வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 942 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டதை அடுத்து நாட்டின் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 73,115 அதிகரித்துள்ளதாக கொவிட்-19 பரவல் தடுப்பு செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
இலங்கை கடற்படையினரால் ஏற்பாடு செய்யப்பட்ட 'கொழும்பு கடற்படை பயிற்சி- 2021' நேற்றையதினம் (பெப்ரவரி, 10 ) வெற்றிகரமாக நிறைவடைந்தது.
சமூக பொறுப்பு மற்றும் இன நல்லிணக்க செயர்பாடுளுக்கான தனது சேவைகளை அடையாளப்படுத்தும் வகையில், ஐக்கிய இராச்சியத்தை தளமாகக் கொண்ட சர்வதேச நிவாரண மற்றும் அபிவிருத்தி நிறுவனமான 'முஸ்லிம் எய்ட் – ஸ்ரீ லங்கா' நிறுவனம் அரசாங்கத்தின் மைப்படுத்தல் மையங்களில் பயன்படுத்துவதற்காக 500 சுகாதார பொதிகளை நன்கொடையாக வழங்கியது.
இன்று பெப்ரவரி 03ஆம் திகதி காலை 06.00 மணியுடன் முடிவடைந்த 24 மணித்தியாலங்களில் வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 963 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டதை அடுத்து நாட்டின் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 72,173 அதிகரித்துள்ளதாக கொவிட்-19 பரவல் தடுப்பு செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
பிபில, சிறிய உலக முடிவு பகுதியில் காணாமல்போன தினுர விஜேசுந்தரவின் உடல் உயிரிழந்த நிலையில் இராணுவத்தின் மீட்புக் குழுவினரால் மீட்கப்பட்டுள்ளது.
இன்று பெப்ரவரி 10 ஆம் திகதி காலை 06.00 மணியுடன் முடிவடைந்த 24 மணித்தியாலங்களில் வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 976 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டதை அடுத்து நாட்டின் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 71,210அதிகரித்துள்ளதாக கொவிட்-19 பரவல் தடுப்பு செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
காலி முகத்திடலில் நிறுவப்பட்டுள்ள விற்பனை நிலையங்களை நவீனமயமாக்கும் புதிய செயற்திட்டத்தை கடற்படை நேற்றய தினம் பொறுப்பேற்றுக் கொண்டது. குறித்த இந்த செயற்திட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வழிகாட்டலுக்கமைய முன்னெடுக்கப்படவுள்ளது.
இன்று பெப்ரவரி 09ஆம் திகதி காலை 06.00 மணியுடன் முடிவடைந்த 24 மணித்தியாலங்களில் வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 887 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டதை அடுத்து நாட்டின் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 70,234 அதிகரித்துள்ளதாக கொவிட்-19 பரவல் தடுப்பு செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
இலங்கை கடற்படையினரால் ஏற்பாடு செய்யப்பட்ட 'கொழும்பு கடற்படை பயிற்சி 2021' நேற்றைய தினம் (பெப்வரி,7) மூன்றாவது வருடமாகவும் வெற்றிகரமாக ஆரம்பமானது.
இலங்கை இராணுவம், தெரனியகல, மாலிபொட பொத்தெனிகந்த மகா வித்தியாலய விளையாட்டு மைதானத்தை புதுப்பிக்கும் பணியை நேற்று (பெப்ரவாரி, 7) ஆரம்பித்தது.
இன்று பெப்ரவரி 08ஆம் திகதி காலை 06.00 மணியுடன் முடிவடைந்த 24 மணித்தியாலங்களில் வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 772 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டதை அடுத்து நாட்டின் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 69,347 அதிகரித்துள்ளதாக கொவிட்-19 பரவல் தடுப்பு செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.