--> -->
விமானப்படையின் 70வது ஆண்டு நிறைவு கொண்டாட்டத்திற்காக வடிவமைக்கப்பட்ட உத்தியோகபூர்வ இலட்சினையை திறந்து வைத்த விமானப் படைத் தளபதி எயார் மார்ஷல் சுதர்ஷன பத்திரன, இலங்கை விமானப்படை தனது கீர்த்திமிகு 70வது ஆண்டு நிறைவினை மார்ச், 2ம் திகதி கொண்டாடவுள்ளதாக தெரிவித்தார்.
தேசிய பாதுகாப்பு மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சராகவும், உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சராகவும் அமைச்சர் கௌரவ சமல் ராஜபக்ஷநேற்று (18) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பெயர்ப்பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
Tamil
பாகிஸ்தானின் கராச்சியில் இடம்பெற்ற "அமான் 2021" சர்வதேச கடற்படை கூட்டுப் பயிற்சியில் இலங்கை கடற்படையின் "கஜபாகு" கப்பல் பங்கேற்றது. இம்மாதம் 12ம் திகதி இடம்பெற்ற இந்த கூட்டுப்பயிற்சியில் கலந்து கொண்ட 45 நாடுகளின் கப்பல்களில் இலங்கை கடற்படையின் "கஜபாகு" கப்பலும் ஒன்றாகும்.
இன்று பெப்ரவரி 18ஆம் திகதி காலை 06.00 மணியுடன் முடிவடைந்த 24 மணித்தியாலங்களில் வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 722 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டதை அடுத்து நாட்டின் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 77,905 அதிகரித்துள்ளதாக கொவிட்-19 பரவல் தடுப்பு செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
மீமுரே பிரதேசத்தில் உள்ள கைகாவளை ஆரம்பப் பாடசாலையின் நீண்ட கால தேவையை பூர்த்தி செய்யும் வகையில் இராணுவத்தினர் பாடசாலையின் விளையாட்டு மைதானத்தை புனரமைக்கும் பணியை அண்மையில் ஆரம்பித்தனர்.
இன்று பெப்ரவரி 17ஆம் திகதி காலை 06.00 மணியுடன் முடிவடைந்த 24 மணித்தியாலங்களில் வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 756 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டதை அடுத்து நாட்டின் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 77,183 அதிகரித்துள்ளதாக கொவிட்-19 பரவல் தடுப்பு செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
யாழ்ப்பாணம், உடுத்துறை, மன்னார், உப்புக்குளம் ஆகிய இடங்களில் நேற்றய தினம் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளின் போது இலங்கை கடற்படையினரால் 16 கிலோ கிராமுக்கும் அதிகமான கேரள கஞ்சாவுடன் சந்தேக நபர்கள் மூவர் கைது செய்யப்பட்டனர்.
இன்று பெப்ரவரி 16ஆம் திகதி காலை 06.00 மணியுடன் முடிவடைந்த 24 மணித்தியாலங்களில் வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 774 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டதை அடுத்து நாட்டின் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 76,427 அதிகரித்துள்ளதாக கொவிட்-19 பரவல் தடுப்பு செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
புத்தள ரஜ மகா விகாரை வளாகத்தில் இலுப்பை, நாகை மற்றும் மருது ஆகிய அறிய 900 மரக்கன்றுகளை இராணுவம் அண்மையில் நடுகை செய்தது
இன்று பெப்ரவரி 15 ஆம் திகதி காலை 06.00 மணியுடன் முடிவடைந்த 24 மணித்தியாலங்களில் வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 802 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டதை அடுத்து நாட்டின் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 75,653 அதிகரித்துள்ளதாக கொவிட்-19 பரவல் தடுப்பு செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
பெல்லன்வில விஹாரையில் 'அரச மர எல்லை பகுதி' (போதிகர) அபிவிருத்தி திட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு கெளரவ பிரதமரும் புத்தசாசன, மத மற்றும் கலாசார விவகார அமைச்சருமான மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இன்று இடம்பெற்றது.
ஐ.நா அமைதிகாக்கும் பணிகளில் ஈடுபடவுள்ள இராணுவ பணிக்குழுவுக்கு முன்னாயத்த பயிற்சி அளிக்கும் வகையில் 'ஹர்மட்டன் - 3' என்ற ஆயத்த களமுனை பயிற்சி இலங்கை இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்டது.