பாதுகாப்பு செய்திகள்


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

ரூ. 2321 மில்லியன் பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது

இலங்கை கடற்படையினரால்  ஆழ் கடல்களில் நடத்தப்பட்ட விஷேட சோதனை நடவடிக்கையின் போது ஐந்து சந்தேக நபர்களுடன் பல நாள் மீன்பிடி படகில் இருந்து 290 கிலோ மற்றும் 200 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டு  இன்று காலை (ஓகஸ்ட்,31) கரைக்கு கொண்டு வரப்பட்டது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

2020 டோக்கியோ பராஒலிம்பிக்ஸ் ஈட்டி எறிதல் போட்டியில் இராணுவத்தின் தினேஷ் பிரியந்த உலக சாதனை

இலங்கை இராணுவத்தின் சார்ஜென்ட் தினேஷ் பிரியந்த ஹேரத், 2020 ஆம் ஆண்டு டோக்கியோ பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் ஈட்டி எறிதல் போட்டியில் 67.79 மீட்டர் தூரத்தை எறிந்து உலக சாதனை படைத்தார்.











செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

சந்தஹிருசேய திட்டம் தொடர்பில் பாதுகாப்பு செயலாளர் மீளாய்வு

திட்டமிடப்பட்டவாறு சந்தஹிருசேய தூபியின் நீர்மாண பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றனவா என்பதை ஆராயும் நோக்கில் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) அனுராதபுரத்திற்கு இன்று (ஓகஸ்ட் 29) விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

விமானப்படையினரால் தயாரிக்கப்பட்ட ஒக்ஸிஜன் தெரபி உபகரணங்கள் கல்கமுவ ரணவிரு உபஹார ஆதார வைத்தியசாலைக்கு கையளிப்பு

இலங்கை விமானப் படையினரால் முன்னெடுக்கப்பட்டுவரும் சுகாதார பணிகளில் ஒரு பகுதியாக, விமானப்படையினரால் தயாரிக்கப்பட்ட ஒக்ஸிஜன் தெரபி உபகரணங்கள் கல்கமுவ ரணவிரு உபஹார ஆதார வைத்தியசாலைக்கு நேற்று (28,ஓகஸ்ட்) கையளிக்கப்பட்டன.




செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

சீனாவிடமிருந்து மூன்று இலட்ச தடுப்பூசிகளை பாதுகாப்புச் செயலாளர் பொறுப்பேற்றார்

இலங்கை பாதுகாப்பு படைகளுக்கு வழங்குவதற்காக சீனாவில் இருந்து கொண்டு வரப்பட்ட 300,000 டோஸ் சினோபார்ம் தடுப்பூசியை இலங்கைக்கான சீன தூதகரத்தின் பாதுகாப்பு இணைப்பாளர் சிரேஷ்ட கேர்ணல் வான் டோங், பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவிடம் (ஓய்வு) உத்தியோகபூர்வமாக கையளித்தார்.




செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

கொழும்பு தெற்கு வைத்தியசாலையில் வார்டு வசதிகள் படையினரால் விஸ்தரிப்பு

ஜனாதிபதியின் அறிவுறுத்தல்களுக்கமைய கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையில் 250 கட்டில்களுடன் மேலும் மூன்று புதிய வார்டுகள் இராணுவத்தினரால் ஸ்தாபிக்கப்பட்டு நேற்றையதினம் (ஆகஸ்ட் 26) சுகாதார அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

41 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது

பருத்தித்துறை, மணல்காடு கடற்பரப்பில் இன்று (ஓகஸ்ட்,26) கடற்படையினர் நடத்திய விசேட தேடுதல் நடவடிக்கையின்போது சுமார் 139.930 கிலோகிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

இலங்கை பாதுகாப்பு படையினருக்கு சீன மக்கள் குடியரசினால் 300,000 சினோபார்ம் தடுப்பூசிகள்

சீன பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் வெய் பெங் இவ்வாண்டு ஏப்ரல் மாதம் இலங்கைக்கு மேற்கொண்ட உத்தியோகபூர்வ விஜயத்தின் போது பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவினால் (ஓய்வு) விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கிணங்க இலங்கை பாதுகாப்பு படையினருக்காக சீன மக்கள் குடியரசின் தேசிய பாதுகாப்பு அமைச்சினால் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ள மூன்று இலட்சம் சினபார்ம் தடுப்பூசிகள் சனிக்கிழமை (28, ஓகஸ்ட்) இலங்கையை வந்தடையவுள்ளது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

1377 கிலோ உலர்ந்த மஞ்சளை கப்பறபடையினரால் கைப்பற்றப்பட்டது

மன்னார் அரிப்பு கடற்கரையிலும் கல்பிட்டி கடனீரேரி பகுதியிலும் 2021 ஓகஸ்ட் 22, 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் கடற்படையினால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது சுமார் 1377 கிலோகிராம் உலர்ந்த மஞ்சள் கைப்பற்றப்பட்டது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

நடமாடும் தடுப்பூசி வழங்கும் திட்டத்தை இராணுவம் விரிவாக்கம்

யாழ்ப்பாணத்தில் சில நாட்களுக்கு முன் ஆரம்பிக்கப்பட்ட இலங்கை இராணுவத்தின் நடமாடும் தடுப்பூசி வழங்கும் திட்டம் பயனாளிகளிமிருந்து அமோக வரவேற்பை பெற்றுக்கொண்டுள்ளது.