பாதுகாப்பு செய்திகள்
ஜெட் ஸ்கை ஒபரேட்டர் பயிற்சி வழங்கும் திட்டம் கடலோர பாதுகாப்பு படையினரால் முன்னெடுப்பு
இலங்கை கடலோர பாதுகாப்பு படை, கடலில் உயிர்காப்பு பணியில் ஈடுபடும் தமது வீரர்களுக்கு ஜெட் ஸ்கை ஒபரேட்டர் பயிற்சி வழங்கும் திட்டத்தை முன்னெடுத்தது.
இடியுடன் கூடிய மழையின் போது பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கம் ஏற்படலாம் - வளிமண்டலவியல் திணைக்களம்
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் எனவும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
முல்லைத்தீவு தடியமலை - முத்தயங்காடு வீதி இராணுவத்தினரால் புணரமைப்பு
முல்லைத்தீவில் உள்ள தடியமலை - முத்தயங்காடு வீதியை புணரமைப்பு பணிகள் இராணுவத்தினரால் அண்மையில் முன்னெடுக்கப்பட்டது.
குண்டசாலையில் 1000 படுக்கைகளைக் கொண்ட இடைநிலை பராமரிப்பு நிலையம் ஸ்தாபிப்பு
குண்டசலை மகாமேவுனவ பெளத்த நிலையம், சுகாதார பிரிவு| அரசு அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் கொரோனா நோயாளிகளை பராமரிக்கும் 1000 படுக்கைகளைக் கொண்ட ஒரு இடைநிலை பராமரிப்பு நிலையமாக இராணுவத்தினரால் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
1758 மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயின் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது
வெலிகமை, பொல்வதுமேதர கரையோர பிரதேசத்தில் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது 219.8 கிலோ கிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் 09 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தேவையுடைய குடும்பங்களுக்கு உலர் உணவு மற்றும் மரக்கறிகள் இராணுவத்தினரால் விநியோகிப்பு.
முல்லைத்தீவு பாதுகாப்பு படை சட்டத்தின் கீழ் உள்ள 59வது பிரிவின் படைவீரர்கள், அலம்பில், விடாகரை, கள்ளப்பாடு, செல்வபுரம், வன்னிகுளம், முள்ளியாவெளி மற்றும் வட்டுவாக்கல் பிரதேசங்களிலுள்ள தேவையுடைய குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள் மற்றும் மரக்கறிகளை அண்மையில் விநியோகம் செய்தனர்.
அன்டனோவ் - 32 ரக மூன்று விமானங்கள் பாதுகாப்புச் செயலாளரினால் வரவேற்பு
மாற்றியமைக்கும் செயல்முறை நிறைவு செய்யப்பட்ட இலங்கை விமானப்படைக்கு சொந்தமான மூன்று அன்டோனோவ் -32 ரக விமானங்கள் நேற்று (ஜூன் 11) மாலை நாடு திரும்பியுள்ளன.
பாவனைக் உட்படுத்த முடியாத வாகனங்கள் கடலுக்கடியில்
இலங்கை கடற்படையின் உதவியுடன் கடற்தொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களம் நேற்று (ஜூன் 11) நெடுந் தீவில் கடல்வாழ் உயிரியல் பல்வகைமை செயற்கையாக விருத்தி செய்யும் திட்டம் ஒன்றினை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்திய கடலோர பாதுகாப்பு படை வழங்கிய ஒத்துழைப்புக்கு பாதுகாப்புச் செயலாளர் நன்றி தெரிவிப்பு
அண்மையில் தீ விபத்துக்குள்ளான எக்ஸ்-பிரஸ் பேர்ள் கப்பலின் அனர்த்தங்களை முகாமைத்துவம் செய்வதற்கு இந்திய கடலோர பாதுகாப்பு படை வழங்கிய ஒத்துழைப்புக்கு பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமால் குணரத்ன (ஓய்வு) கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகர் அதிமேதகு கோபால் பக்லேவிற்கு (நன்றி தெரிவித்தார்.
தென் சூடானில் கடமையாற்றும் இலங்கை இராணுவ மருத்துவ குழுவுக்கு பாராட்டு
தென்சூடான் போர் நகரில் நிறுவப்பட்டுள்ள இலங்கை இராணுவத்தின் 7வது குழு சேவையில் ஈடுபட்டுள்ள இரண்டாம் நிலை வைத்தியசாலையின் பணிகள் பாராட்டத்தக்கவைகளாக அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ள அனர்த்த எச்சரிக்கை தளர்வு
ஜூன் 3ம் திகதி முதல் 6ம் திகதி வரை நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவ பிரிவு வழங்கிய வெள்ள அனர்த்த எச்சரிக்கைகள் இன்றைய தினம் முதல் தளர்த்தப் படுவதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
தீகவாபி தூபியின் மறுசீரமைப்பு பணிகளின் முன்னேற்றம் தொடர்பில் மீளாய்வு
தீகவாபி தூபி மறுசீரமைப்பு திட்டத்தின் தற்போதைய முன்னேற்றங்கள் தொடர்பாக ஆராயும் கலந்துரையாடல் பாதுகாப்பு அமைச்சின் இன்று (ஜூன், 10) இடம்பெற்றது.
தென் சூடானில் உள்ள இலங்கை இராணுவ மருத்துவ குழுக்களால் அவசர பிரிவு நோயாளர்களுக்கு சிகிச்சையளிப்பு
தென் சூடானில் அமைதி காக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ள இலங்கை இராணுவத்தின் இரண்டாம் நிலை வைத்தியசாலையில் அவசர பிரிவு நோயாளர்களுக்கு சிகிச்சை அளிக்கப் படுவதுடன் தீவிர சிகிச்சை தேவைப்படும் நோயாளர்களை போர் நகரத்திலிருந்து ஜூபா மற்றும் என்டெப்பே நகர்களுக்கு அனுப்பும் பணிகளில் இலங்கை இராணுவத்தின் மருத்துவ குழுக்கள் ஈடுபட்டுள்ளனர்.
தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் புதிய தலைவர் நியமன கடிதத்தை பெற்றுக் கொண்டார்.
தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள டாக்டர் பிரியங்கி அமராபந்து பாதுகாப்பு மற்றும் தேசிய பாதுகாப்பு மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சின் செயலாளருமான ஜெனரல் கமல் குணரட்னவிடமிருந்து (ஓய்வு) தனது நியமனக் கடிதத்தை பெற்றுக் கொண்டார்.