பாதுகாப்பு செய்திகள்









செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

ஸ்ரீ ஜயவர்தனபுர பாதுகாப்பு தலைமையக கட்டிடத்தொகுதி வளாகத்தில் பாதுகாப்பு அமைச்சின் பணிகள் ஆரம்பம்

ஸ்ரீ ஜயவர்தனபுரவில் அமைந்துள்ள பாதுகாப்பு தலைமையக கட்டிடத்தொகுதி வளாகத்திற்கு மாற்றப்பட்ட பாதுகாப்பு அமைச்சின் பணிகள் இன்று (மே 18) சுபவேளையில் ஆரம்பமானது.















செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

மண்சரிவு அபாய எச்சரிக்கைகள்

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் நேற்று ஆறு மாவட்டங்களுக்கான மண்சரிவு அபாய எச்சரிக்கைகளை விடுத்துள்ளது. 



செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

'டக்டே' சூறாவளி தொடர்பில் அவதானமாக செயற்படவும்

தென்கிழக்கு அரேபிய கடலில் குறைந்த காற்றழுத்தம் காரணமாக உருவாகியுள்ள தாழமுக்கம் ‘டக்டே’ எனும் சூறாவளியாக உருவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.