--> -->

பாதுகாப்பு செய்திகள்


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

பிரான்ஸ் தூதுவர் பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு

இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான பிரான்ஸ் தூதுவர் அதிமேதகு எரிக் லவர்து  பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்னவை இன்று (டிசம்பர்.23) சந்தித்தார்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

தீக்கவாப்பி தூபியின் புனர்நிர்மான பணிகளுக்கு ரூ.5 மில்லியன் நன்கொடை

ஸ்ரீ சம்போதி விகாரையின் விகாராதிபதியும்  பௌத்தய தொலைக்காட்சி சேவையின்  தலைவருமான பொரலாந்த  வஜிரக்ன தேரோ, தீக்கவாப்பி தூபியின்  புனர்நிர்மான பணிகளுக்காக 5 மில்லியன் ரூபா நிதியினை நன்கொடையாக வழங்கி வைத்தார்.



செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

வைரஸ் தொற்றுக்குள்ளான 618 பேர் நேற்றைய தினம் குணமடைவு

கடந்த 24 மணித்தியாலங்களில் வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 428 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டதை அடுத்து நாட்டின் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 38,058ஆக அதிகரித்துள்ளதாக கொவிட்-19 பரவல் தடுப்பு செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.




செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

2021இல் சட்டவிரோத போதைப்பொருள் வலையமைப்பை கட்டுப்படுத்த விரிவான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படும் - பாதுகாப்பு செயலாளர் உறுதியளிப்பு

நாட்டில் சட்டவிரோத போதைப்பொருள் வலையமைப்பை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் அடுத்த ஆண்டில் (2021) மேலும் பலப்படுத்தப்படும் என பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) இன்று (டிசம்பர், 22) தெரிவித்தார்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

“நேரப் பற்றாக்குறை” எனும் சொல்லினை எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ளமுடியாது

கால வரையறை என்பது  ஒரு கலைப்படைப்பு / எழுத்தாக்கம்  ஒன்றினை உருவாக்குவதற்கு எவ்விதத்திலும் ஒரு தடையாக அமையாது  என பாதுகாப்பு செயலாளரும் தேசிய பாதுகாப்பு, உள்நாட்டலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சின் செயலாளருமான மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன தெரிவித்தார்.  தன்னால் இன்றுவரை எழுதி  வெளியிடப்பட்ட புத்தகங்கள் தொடர்பான சொந்த தனது அனுபவங்களை பகிரும்போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

நாட்டில் சில பாகங்களில் பலத்த மழை பெய்யக்கூடும் - வளிமண்டலவியல் திணைக்களம்

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை, முல்லைத்தீவு, கிளிநொச்சி, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.



செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

நாட்டில் 13,860 பீசீஆர் பரிசோதனைகள் நேற்று முன்னெடுப்பு

கடந்த 24 மணித்தியாலங்களில் வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 370 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டதை அடுத்து நாட்டின் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 37,630ஆக அதிகரித்துள்ளதாக கொவிட்-19 பரவல் தடுப்பு செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

இராணுவத்தின் 2020 -2025 ஆண்டுக்கான எதிர்கால வியூகம்

இராணுவத்தின் 2020 -2025 ஆண்டுக்கான திட்டங்கள் அடங்கிய   இராணுவ வழி எதிர்கால வியூகம் 2020-2025 இன்று அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. இந்த அங்குரார்ப்பண நிகழ்வு, பிரதம அதிதியாக கலந்து கொண்ட ஜனாதிபதியின்  பிரதம ஆலோசகர் திரு. லலித் வீரதுங்கவின் முன்னிலையில் இடம்பெற்றது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

வி. வியஸ்காந்த் ஒரு சிறுவர் சிப்பாயாக அல்லாமல் கிரிக்கெட் நட்சத்திரமாக மாற்றியமைக்க, தமிழீழ விடுதலை புலிகளை தோற்கடித்தமைக்காக இலங்கைக்கு நன்றி

தமிழீழ விடுதலை புலிகள் தோற்கடிக்கப்பட்டதையிட்டு மகிழ்ச்சியடைவதற்கு பதிலாக எவ்வாறு விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்டார்கள், எத்தனை பேர் தோற்கடிக்கப்பட்டார்கள் என்பதனை அறிய சர்வதேச சமூகம் ஆர்வமாக இருக்கும் வேளையில், இலங்கை, தன்னை  அபிவிருத்தி செய்வதில் கவனம் செலுத்துவதற்கும், விடுதலைப் புலிகளுக்கு பயந்து வாழ்ந்த மக்களுக்கு ஒரு வாழ்க்கையை ஏற்படுத்திக் கொடுப்பதற்குமான வழிவகைகளை தெரிவு செய்துள்ளது.







செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

மல்லாவியில் 3 பேரின் சடலங்கள் மீட்பு

மல்லாவி வவுனிக்குளம் வாவியில் விழுந்த ஜீப் வண்டியில் பயணித்தவர்களில் ஒருவரை  உயிருடனும் மூவரை சடலமாகவும் படையினர் மீட்டுள்ளனர்.



செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

வைரஸ் தொற்றிலிருந்து குனமடைந்தவர்களின் எண்ணிக்கை 715 ஆக பதிவு

கடந்த 24 மணித்தியாலங்களில் வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 594 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டதை அடுத்து நாட்டின் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 37,260 ஆக அதிகரித்துள்ளதாக கொவிட்-19 பரவல் தடுப்பு செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

இலங்கை கடற்படையினரால் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட என்95 முகக்கவச கதிர்வீச்சு இயந்திரம்

இலங்கை கடற்படையின் தொழிநுட்ப நிபுணத்துவத்தின் மூலம் என்95 முகக்கவச கதிரியக்க  இயந்திரம் ஒன்று கடற்படையினரால் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டுள்ளது.



செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

வைரஸ் தொற்றிலிருந்து குனமடைந்த 491 பேர் வைத்தியசாலையில் இருந்து வெளியேறினர்

கடந்த 24 மணித்தியாலங்களில் வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 618 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டதை அடுத்து நாட்டின் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 36,666 ஆக அதிகரித்துள்ளதாக கொவிட்-19 பரவல் தடுப்பு செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.