பாதுகாப்பு செய்திகள்
கடற்படையினரால் ரூ. 39 மில்லியன் பெறுமதியான கஞ்சா கைப்பற்றப்பட்டது
யாழ் தொண்டமானாறு பிராந்தியத்தில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது 39 மில்லியன் ரூபாவிற்கு மேற்பட்ட பெறுமதியுடைய கேரள கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.
கடற்படையின் வெள்ள நிவாரண குழுக்கள் தயார் நிலையில்
தென் மாகாணத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நான்கு வெள்ள நிவாரண குழுக்களை கடற்படை இன்று (மே 23) அனுப்பியுள்ளது.
தென்மேல் பருவப்பெயர்ச்சி நிலைமை படிப்படியாக உருவாகின்றது
கிழக்கு மத்திய வங்காள விரிகுடாவிற்குள் செல்ல வேண்டாம் என மீனவர்களுக்கு அறிவுறுத்தல்
இராணுவ நிபுணத்துவத்துடன் கட்டப்பட்ட விஷேட அவசர சிகிச்சை பிரிவு முல்லேரியாவில் திறந்து வைப்பு
இலங்கை இராணுவத்தின் நிபுணத்துவத்துடன் கட்டப்பட்ட விஷேட அவசர சிகிச்சை பிரிவு முல்லேரியாவாவில் உள்ள கொழும்பு கிழக்கு ஆதார வைத்தியசாலையில் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சியினால் நேற்று (மே 21) திறந்து வைக்கப்பட்டது.
சுகாதார தேவைகளுக்காக விமானப்படையினர் இரத்த தானம்
நாட்டில் வைரஸ்தொற்று பரவல் காரணமாக ஏற்பட்டுள்ள நிலைமைகளைக் கருத்தில் கொண்டு இலங்கை விமானப்படை, மஹரகம ‘அபேக்ஷா’ வைத்தியசாலையுடன் இணைந்து கொழும்பு ரைபிள் கிரீன் மைதானத்தில் நேற்று (மே 21) இரத்த தானம் வழங்கும் நிகழ்வினை ஏற்பாடு செய்தது.
கொள்கலன் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்து விமானப்படை மற்றும் கடற்படையின் முயற்சியினால் முறியடிப்பு
இலங்கை கடற்படை , இலங்கை விமானப்படை மற்றும் இலங்கை துறைமுக அதிகார சபை தலைமையிலான கூட்டு தீயணைப்பு நடவடிக்கையால் 'எக்ஸ்-பிரஸ் பெர்ல்' கப்பலில் ஏற்பட்ட தீ விபத்து தணிக்கப்பட்டது.
கடற்படை மற்றும் விசேட அதிரடிப்படை இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையில் ஒரு தொகை கஞ்சா கைப்பற்றப்பட்டது
இலங்கை கடற்படை விசேட அதிரடிப்படையினர் இணைந்து மன்னார் பிரதேசத்தில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது 1.45கிலோ கிராம் கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
ஸ்ரீ ஜயவர்தனபுர பாதுகாப்பு தலைமையக கட்டிடத்தொகுதி வளாகத்தில் பாதுகாப்பு அமைச்சின் பணிகள் ஆரம்பம்
ஸ்ரீ ஜயவர்தனபுரவில் அமைந்துள்ள பாதுகாப்பு தலைமையக கட்டிடத்தொகுதி வளாகத்திற்கு மாற்றப்பட்ட பாதுகாப்பு அமைச்சின் பணிகள் இன்று (மே 18) சுபவேளையில் ஆரம்பமானது.