பாதுகாப்பு செய்திகள்
நடுக்கடலில் தத்தளித்த மீனவர்கள் கடற்படையினரால் மீட்பு
கடந்த 23ம் திகதி மன்னாரிலிருந்து கடலுக்கு மீன்பிடி நடவடிக்கைகளுக்காக சென்ற நிலையில் நடுக்கடலில் தத்தளித்த இரண்டு மீனவர்களை இலங்கை கடற்படை நேற்று மீட்டது.
நாரங்கல மலைத்தொடரில் உயிரிழந்தவரின் உடல் இராணுவத்தினரால் மீட்பு
பதுளை, நாரங்கல மலைத்தொடரில் நேற்று இடம்பெற்ற மலையேற்றப் பயணத்தின் போது காணாமல் போன 24 வயதுடைய அகலங்க பெரேரா என்பவரின் சடலம் இலங்கை இராணுவத்தினரால் மீட்கப்பட்டது.
நாட்டில் வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 78,372 ஆக அதிகரிப்பு
இன்று பெப்ரவரி 28ம் திகதி காலை 06.00 மணியுடன் முடிவடைந்த 24 மணித்தியாலங்களில் வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 460 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டதை அடுத்து நாட்டின் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 82,889 அதிகரித்துள்ளதாக கொவிட்-19 பரவல் தடுப்பு செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
பொதுமக்கள் எதிர்கொள்ளும் அசௌகரியங்களைத் தவிர்ப்பதற்காக வைத்தியசாலை நடவடிக்கைகளில் கடற்படையினர்
சுகாதார சிற்றூழியர்களில் ஒரு பிரிவினர் அண்மையில் அறிவித்துள்ள வேலை நிறுத்தத்தால் பொதுமக்கள் எதிர்கொள்ளும் அசௌகரியங்களைத் தவிர்ப்பதற்காக இலங்கை கடற்படை, தமது மருத்துவ பணியாளர்கள் மற்றும் கடற்படை வீரர்களை பல வைத்திசாலைகளில் பணிக்கு நிறுத்தியுள்ளது.
படையினரால் வைத்தியசாலைகளில் அவசர உதவி
தொழிற்சங்கப் பிரச்சினைகள் முன்வைத்து சுகாதார் சிற்றூழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதையடுத்து கொழும்பில் அமைந்துள்ள 14வது படைப்பிரிவு தலைமையகத்தின் 185 படை வீரர்களைக் கொண்ட குழுவினர், கொழும்பு, குருணாகல் மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் உள்ள அனைத்து வைத்தியசாலைகளுக்கும் தமது உதவிகளை வழங்க முன்வந்தனர்.
நாட்டில் 13,714 பீசீஆர் பரிசோதனைகள் நேற்று முன்னெடுப்பு
இன்று பெப்ரவரி 25ம் திகதி காலை 06.00 மணியுடன் முடிவடைந்த 24 மணித்தியாலங்களில் வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 458 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டதை அடுத்து நாட்டின் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 81,466 அதிகரித்துள்ளதாக கொவிட்-19 பரவல் தடுப்பு செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
நாட்டில் வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 75,841 ஆக அதிகரிப்பு
இன்று பெப்ரவரி 24ம் திகதி காலை 06.00 மணியுடன் முடிவடைந்த 24 மணித்தியாலங்களில் வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 492 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டதை அடுத்து நாட்டின் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 81,008 அதிகரித்துள்ளதாக கொவிட்-19 பரவல் தடுப்பு செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திக்கான மத்திய நிலையத்தின் கண்டுபிடிப்புக்களுக்கு பாதுகாப்பு செயலாளர் பாராட்டு
பாதுகாப்பு செயலாளரும் தேசிய பாதுகாப்பு மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சின் செயலாளருமான ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) பிடிபனையில் உள்ள ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திக்குமான மத்திய நிலையத்திற்கு நேற்று விஜயம் மேற்கொண்டார்.
நாட்டில் 11,779 பீசீஆர் பரிசோதனைகள் நேற்று முன்னெடுப்பு
இன்று பெப்ரவரி 23ம் திகதி காலை 06.00 மணியுடன் முடிவடைந்த 24 மணித்தியாலங்களில் வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 518 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டதை அடுத்து நாட்டின் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 80,516 அதிகரித்துள்ளதாக கொவிட்-19 பரவல் தடுப்பு செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
கின் கங்கையில் தேங்கிய குப்பை கூளங்கள் கடற்படையினரால் அகற்றப்பட்டது
காலியில் உள்ள கின் கங்கையின் நீர் ஓட்டத்தை தடைசெய்யும் வக்வெல்ல பாலத்தின் கீழ் தேங்கிய குப்பை கூளங்களை அகற்றும் பணிகளில் இலங்கை கடற்படை வீரர்கள் அண்மையில் ஈடுபட்டனர்.
கடற்படையினரால் கடலில் கடலாமைக்குஞ்சுகள் கடலில் விடப்பட்டது
கடலாமைகளை பாதுகாக்கும் திட்டத்தின் கீழ் 78 கடலாமைக் குஞ்சுகள் நேற்றையதினம் பானம கடற்பகுதியில் கடற்படையினரால் கடலுக்குள் விடுவிக்கப்பட்டது.



















