--> -->

பாதுகாப்பு செய்திகள்

செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 1000 kg மஞ்சள் விஷேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டது

கற்பிட்டி பிரதேசத்தில் லொறி ஒன்றில் கொண்டு செல்லப்பட்ட சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட 1,000 கிலோகிராம் மஞ்சள் பொதிகளை விசேட அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளனர்.



செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

கொரோனா வைரஸ் தொற்று குணமடைந்தோரின் எண்ணிக்கை 2, 816ஆக உயர்வு

மேலும் ஐவர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்து வீடுதிரும்பியதை அடுத்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 2, 816ஆக (25) உயர்வடைந்துள்ளது.



செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

நான்கு இலங்கை எயார்லைன்ஸ் விமானமூலம் 275 இலங்கையர்கள் அழைத்துவரப்பட உள்ளனர்

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக வெளிநாடுகளில் பல மாதங்களாக சிக்கித்தவித்த 275 இலங்கையர்கள் இன்று (26) பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைய உள்ளனர்.



செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

கிழக்கு மாகாணத்தில் காணப்படும் தொல்பொருள் பிரதேசங்களை முகாமைத்துவம் செய்தல் தொடர்பாக உருவாக்கப்பட்ட ஜனாதிபதி செயலணிக்கு புதிதாக மேலும் நான்குபேர் நியமிப்பு

‘கிழக்கு மாகாணத்தில் காணப்படும் தொல்பொருள் பிரதேசங்களை முகாமைத்துவம் செய்தல் தொடர்பாக உருவாக்கப்பட்ட 12 பேர் கொண்ட ஜனாதிபதி செயலணிக்கு புதிதாக மேலும் நான்குபேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக விஷேட வர்த்தமானி அறிவித்தல்  நேற்று (24) வெளியிடப்பட்டுள்ளது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

இலங்கை எயாலைன்ஸ் தொழிநுட்ப வல்லுநர்கள் சங்கத்தினால் தனிநபார் பாதுகாப்பு உபகரணம் அன்பளிப்பு

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் பாதுகாப்பு அமைச்சினால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் தனிநபார் பாதுகாப்பு உபகரணம் ஒன்று அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

பாதாள உலக குற்றவாளியான ‘பொடி லஸ்ஸி’யின் தாய் பொலிஸாரினால் கைது

போதைபொருள் வியாபார நடவடிக்கை மூலம் பெறப்பட்ட நிதியை கையாண்டமை தொடர்பாக திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் பொடி லஸ்ஸி என அழைக்கப்படும் அருமஹந்தி ஜனித் மதுஷங்கவின் தாயார் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.   

 


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

சிறைச்சாலைகளின் பாதுகாப்பிற்கு இன்று முதல் விஷேட அதிரடிப்படையினர் – பாதுகாப்பு செயலாளர்

கொழும்பு விலக்கமறியல் சிறைச்சாலை மற்றும் வெலிக்கடை சிறைச்சாலைகளின் பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில் இன்று முதல் (24) பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரை ஈடுபடுத்த ப்பட்டுள்ளதாக  பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் ( ஒய்வு ) கமல் குணரத்ன தெரிவித்தார்.  

 


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

'இடுகம' கொவிட் -19 நிதியத்தின் மீதி 1,567 மில்லியனையும் தாண்டியுள்ளது.

தனிப்பட்ட, நிறுவன அன்பளிப்புகள் மற்றும் நேரடி வைப்புகளுடனான  'இடுகம' கொவிட் -19 சுகாதார மற்றும் சமூக பாதுகாப்பு நிதியத்தின் மீதி 1,567   மில்லியனையும் தாண்டியுள்ளது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

தேடப்பட்டு வந்த நான்கு பாதாள உலக குற்றவாளிகள் சீ சீ டி யினரால் கைது

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் தேடப்பட்டு வந்த பாதாள உலக குற்றவாளிகள்  நான்கு பேரை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து  இன்று  (23) கைது செய்துள்ளனர்.

 




செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

இலங்கையில் கொரோனா மரண எண்ணிக்கை 12ஆக உயர்வு

இன்று (23) கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான பெண் நோயாளி ஒருவர் மரணமடைந்ததை தொடர்ந்து இலங்கையில் கொரோனா மரண எண்ணிக்கை 12 ஆக உயர்வடைந்துள்ளது.

 


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

30 பெர்ச்சஸ் கஞ்சா தோட்டம் பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரால் முற்றுகை

ஹம்பாந்தோட்டை பகுதியில் 30 பெர்ச்சஸ் காணிகளில் சட்டவிரோதமான முறையில் பயிரிடப்பட்ட  கஞ்சா தோட்டத்தினை  பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் நேற்று (21) முற்றுகையிட்டுள்ளனர்.




செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

பாகிஸ்தான் தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் பிரியாவிடை சந்திப்பு

இலங்கைக்கான பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேணல் சஜ்ஜாத் அலி பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்னவை இன்று (21) சந்தித்தார்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

2789 பேர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்து வீடுதிரும்பயுள்ளனர்

கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் வைத்தியசாலைகளில் இருந்து 24 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் குணமடைந்து வெளியேறியதை அடுத்து, குணமடைந்து வீடு திரும்பியோரின் மொத்த எண்ணிக்கை  2789 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயாளர் பிரிவினால் இன்று (21) வெளியிடப்பட்ட அறிக்கையின் பிரகாரம் தெரிவிக்கப்படுகிறது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

169 இலங்கையர்கள் இன்று நாடு திரும்பினர்

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக வெளிநாடுகளில் பல மாதங்களாக சிக்கித்தவித்த 169 இலங்கையர்கள் இன்று (21) காலை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

49 கிலோ கஞ்சாவுடன் பெண் ஒருவர் பொலிஸாரால் கைது

கிளிநொச்சி பரந்தன் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது 49 கிலோகிராம் மற்றும் 700 கிராம் கஞ்சாவுடன் பெண் ஒருவரை பொலிஸார் நேற்று (20) கைதுசெய்துள்ளனர்.



செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

எந்தவொரு சக்திக்கும் அடிபணியாது நாட்டின் இறைமையை பாதுகாப்பதாக ஜனாதிபதி உறுதி

எந்தவொரு சக்திக்கும் அடிபணியாது நாட்டின் இறைமையையும் நாட்டு மக்களையும் பாதுகாத்து நாட்டை சுபீட்சத்தை நோக்கி கொண்டு செல்வதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

போதைப்பொருள் புனர்வாழ்வு மையத்தின் பணிகளை பூரணப்படுத்த நன்கொடையாளர்கள் ஒத்துழைக்குமாறு பாதுகாப்பு செயலாளர் வேண்டுகோள்

நிட்டம்புவ பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டு வரும் போதைப்பொருள் புனர்வாழ்வு மைய 'நவ நிகந்தய' கட்டிடத்தின் நிர்மாணப்பணிகளை துரிதப்படுத்துவதற்காக அத்தனகல்ல ரஜ மகா விகாரையின் பிரதம விகாராதிபதி வண. பண்ணில ஆனந்த தேரோவினால் ரூ. ஐந்து மில்லியன் நன்கொடையாக அளிக்கப்பட்டது.