செய்திகள்
கொள்ளுப்பிட்டி பஸ் விபத்து இடம்பெற்ற இடத்திற்கு பாதுகாப்பு செயலாளர் உடனடி விஜயம்
கொழும்பிலிருந்து தெனியாயவிற்கு சென்றுக் கொண்டிருந்த பஸ் ஒன்றின் மீது கொள்ளுப்பிட்டியில் வைத்து ஒரு பாரிய மரம் விழுந்து விபத்துக்குள்ளானது.
Tamil
இலங்கை தேசிய பாதுகாப்பு கற்கைகள் நிறுவனத்தின் புதிய மேற்பார்வைப்
பணிப்பாளர் நாயகமாக கேர்ணல் நளின் ஹேரத் பொறுப்பேற்பு
இலங்கை தேசிய பாதுகாப்பு கற்கைகள் நிறுவனத்தின் புதிய மேற்பார்வைப் பணிப்பாளர் நாயகமாக தற்போது அதன் பதில் பணிப்பாளரான (ஆராய்ச்சி) கேர்ணல் நளின் ஹேரத் அவர்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன அவர்களால் நியமிக்கப்பட்டுள்ளார்.
Tamil
தற்போதைய பொருளாதார சவால்களுக்கு மத்தியில் நாட்டை விட்டு வெளியேறுவதா? என்பதை அறிவார்ந்த மனித வளம் தீர்மானிக்க வேண்டும்
நாட்டை, பொருளாதார சவால்களிலிருந்து மீட்டெடுத்து போட்டித் தன்மைமிக்க பொருளாதாரத்தை நோக்கி நகர்த்துவதற்காக மனித வளத்தை ஒன்றுதிரட்ட வேண்டுமெனவும், சவால்களுக்கு மத்தியில் நாட்டை விட்டுச் செல்வதா? இல்லையா? என்பதை அறிவார்ந்த சமூகம் சிந்திக்க வேண்டியது அவசியமெனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
அனர்த்த முகாமைத்துவ நிலையத்திற்கு
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் விஜயம்
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரெமித்த பண்டார தென்னகோன் இன்று (ஒக்டோபர் 05) கொழும்பில் உள்ள அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் (DMC) செயற்பாட்டு அறைக்கு கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டார்.
கொரிய தூதுவர் பாதுகாப்பு செயலாளரை சந்தித்தார்
கொரிய குடியரசின் தூதுவர் அதிமேதகு மியோன் லீ இன்று (ஒக். 5) கோட்டே ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை சந்தித்தார்.
அமைச்சக ஊழியர்களுக்கான மருத்துவ முகாம்
பாதுகாப்பு அமைச்சின் நலன்புரிச் சங்கம் அமைச்சின் ஊழியர்களுக்கான மருத்துவ முகாம் ஒன்றை இன்று (அக் 05) ஏற்பாடு செய்துள்ளது. இந்த இரண்டு நாள் மருத்துவ முகாம் இன்று காலை அமைச்சு வளாகத்தில் ஆரம்பமானது.
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இராணுவ வீரர்களுக்கு வெண்கலப் பதக்கம்
சீனாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இலங்கை இராணுவ மகளிர் படையணியின் சார்ஜென்ட் நதீஷா ராமநாயக்க அவர்கள் புதன்கிழமை (ஒக்டோபர் 4) பிற்பகல் 4 x 400 மீ அஞ்சல் ஓட்டத்தில் (பெண்கள்) வெண்கலப் பதக்கத்தை வென்றார்.
இராணுவப் படையினரால் தம்பலகமுவ பிரதேச வைத்தியசாலையில் ஏற்பட்ட தீயை அணைத்தனர்.
தம்பலகமுவ பிரதேச வைத்தியசாலைக்கு சொந்தமான மருந்து களஞ்சியசாலை மற்றும் ஆய்வுகூட கட்டிடத்தில் ஏற்பட்ட அவசர தீ, இலங்கை இராணுவப் படையினரின் தலையீட்டில் அணைக்கப்பட்டுள்ளது.
75ஆம் ஆண்டு நிறைவை கொண்டாடும் வளிமண்டலவியல் திணைக்களம்
வளிமண்டலவியல் திணைக்களத்தின் 75வது ஆண்டு நிறைவு விழா பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித்த பண்டார தென்னகோன் அவர்களின் பங்குபற்றுதலுடன் திணைக்கள வளாகத்தில் இன்று (04) நடைபெற்றது.
ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஈட்டி எறிதலில் இலங்கை இராணுவ வீராங்கனைக்கு வெள்ளி பதக்கம்
சீனாவில் நடைபெற்ற ‘ஆசிய விளையாட்டுப் போட்டியில்’ ஈட்டி எறிதல் போட்டியில் இலங்கை இராணுவ மகளிர் படையின் நடிஷா லேகம்கே புதிய இலங்கை சாதனையுடன் வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார்.
மழையுடன் கூடிய காலநிலை தொடரும்
நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் நிலவும் மழையுடனான வானிலை மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
Tamil
Tamil
Tamil
Tamil
Tamil
Tamil
Tamil
Tamil
மீலாதுன் நபி வாழ்த்துச் செய்தி
இஸ்லாம் மார்க்கத்தின் இறைத் தூதரான முஹம்மது நபி அவர்களின் பிறந்தநாளை கொண்டாடும் இலங்கைவாழ் முஸ்லிம் மக்களுக்கும், உலக வாழ் முஸ்லிம் மக்களுக்கும் எனது நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
நாட்டின் பல பகுதிகளில் எதிர்வரும் நாட்களில் மழையுடனான வானிலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் தற்போது காணப்படும் மழையுடனான வானிலை அடுத்த சில நாட்களில் ஓரளவுக்கு அதிகரிக்கலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.




















