--> -->

பாதுகாப்பு செய்திகள்








செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இராணுவத்தினராலும் நிவாரண நடவடிக்கைகள்

நாட்டில் சீரற்ற காலநிலை காரணமாக வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான மனிதாபிமான உதவிகளை இராணுவத்தினர் வழங்கி வருகின்றனர். இதற்கமைய அவர்கள், பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைத்தல், மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் உள்ளிட்ட பல்வேறுபட்ட மனிதாபிமான உதவிகளை வழங்கி வருகின்றனர்.




செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

சந்தஹிருசேய தூபி இம்மாதம் 18ம் திகதி பொதுமக்கள் வழிபாட்டுக்காக திறந்து வைக்கப்படவுள்ளது - பாதுகாப்பு செயலாளர்

சந்தஹிருசேய தூபி வணக்கத்துக்குரிய மகா சங்கத்தினரால் இம்மாதம் 18ம் திறந்த வைக்கப்பட்டு பொதுமக்கள் வழிபாட்டுக்காக வழங்கப் படவுள்ளதென பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமால் குணரத்ன (ஓய்வு) இன்று (நவம்பர், 07) தெரிவித்தார்








செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

முலங்காவிலில் தேவையுடைய குடும்பத்திற்கு ஒரு புதிய வீடு கையளிப்பு

இராணுவத்தினரால் நிர்மாணிக்கப்பட்ட ஒரு புதிய வீடு வெள்ளாங்குளம், முலங்காவில் பிரதேசத்தில் வசிக்கும் தேவையுடைய குடும்பமான திருமதி. முத்து குமார் யஸீதா குடும்பத்திற்கு கையளிக்கப்பட்டுள்ளது.

 


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

முல்லைத்தீவில் நோயாளிகளுக்கு இராணுவத்தினரால் இரத்ததானம்


முல்லைத்தீவில் கடமையாற்றும் படையினர் கிளிநொச்சி இராணுவ வைத்தியசாலையில் அண்மையில் இரத்ததான வழங்கும் நிகழ்வினை மேற்கொண்டனர்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

அலங்கார மீன்களை வளர்ப்பு திட்டம் இராணுவத்தினரால் ஆரம்பிப்பு

அரசாங்கத்தின் நன்னீர் மீன் வளர்ப்புக்கு ஊக்கமளிக்கும் வகையில், கந்தகாடு இராணுவப் பண்ணையில் ‘திலப்பியா’ மீன் குஞ்சுகள் மற்றும் அலங்கார மீன்களை வளர்க்கும் முயற்சியில் இலங்கை இராணுவம் ஈடுபட்டுள்ளதாக இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

பானமவில் கடற்படையினரால் நீர் சறுக்கல் விளையாட்டு கிளப் திறந்து வைப்பு

இலங்கை கடற்படை அண்மையில் பானமவில் ஒரு புதிய நீர் சறுக்கல் விளையாட்ட கிளப்பை நிறுவியுள்ளது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

பிரான்ஸில் நடைபெரும் உலக இராணுவ ஜூடோ போட்டிகளில் பங்கேற்க என்பது இராணுவ ஜூடோ வீரர்கள் பயணம்

இந்த மாதம் 28ம் திகதி முதல் நவம்பர் 04ம் திகதி வரை பிரான்சின் பாரிஸ் நகரில் நடைபெறவுள்ள 2021 உலக இராணுவ ஜூடோ சாம்பியன்ஷிப் போட்டிகளில் இலங்கை இராணுவத்தின் சார்பில் ஒன்பது வீரர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.




செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

உலக இராணுவ விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க விமானப்படை ஜூடோ வீரர்கள் பயணம்

இந்த மாதம் பிரான்சின் பாரிஸ் நகரில் நடைபெறவுள்ள 40 வது உலக இராணுவ ஜூடோ சாம்பியன்ஷிப் போட்டிகளில் கலந்து கொள்வதற்காக இலங்கை சர்வதேச ஜூடோ நடுவரான சார்ஜன்ட் நுவான் அத்தநாயக்க மற்றும் விமானப்படையைச் சேர்ந்த தேர்வு செய்யப்பட்ட பத்து ஜூடோ வீரர்கள் இம்மாதம் 27ம் திகதி பயணமாகவுள்ளனர்.