--> -->

பாதுகாப்பு செய்திகள்

செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

முல்லைத்தீவு சிறுவர் இல்லங்களுக்கு இராணுவத்தினரால் அத்தியாவசியப் பொருட்கள் அன்பளிப்பு

லவ்ட் சேரிட்டி தொண்டு நிறுவனத்தின் அனுசரணையுடன் இராணுவத்தினரால் முல்லைத்தீவில் உள்ள சிறுவர் இல்லங்களுக்கு அத்தியாவசிய வீட்டுப்பாவனைப் பொருட்களுடன் ஒரு தொகுதி உலருணவுப் பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டது. இந்த நிகழ்வு முல்லைத்தீவு பாதுகாப்பு படை தலைமையகத்தின் கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் சஞ்சய வனசிங்கவின் தலைமையில் இடம்பெற்றது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

நீர்க்கசிவு ஏற்பட்ட குளக்கட்டு இரானுவத்தினரால் புனரமைப்பு

அண்மையில் பெய்த கன மழை காரணமாக பக்மீகம கிராம சேவையாளர் பிரிவிலுள்ள பக்மீகம குளத்தின் குளக்கட்டில் ஏற்பட்ட நீர்க்கசிவு புனரமைப்பு செய்யப்பட்டது.



செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

26 மில்லியன் ரூபா பெறுமதியான கஞ்சாவுடன் 05 சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைது

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு, சுகந்திபுரத்தில் கடற்படையினரால் நேற்றையதினம் (டிசம்பர், 30) மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது ஐந்து சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் அவர்களிடமிருந்து 26 மில்லியன் ரூபா பெறுமதியான கஞ்சாவும் மீட்கப்பட்டுள்ளது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

ஐநா அமைதிகாக்கும் பணிகளுக்காக இராணுவத்தின் 8வது குழுமத்தின் முதற்குழு தென் சூடான் நோக்கி பயணம்

ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிகாக்கும் பணிகளுக்காக தென்சூடானில் நிறுவப்பட்டுள்ள 2ம் நிலை இராணுவ பராமரிப்பு வைத்திசாலையான சிறிமெட் வைத்தியாலையில் பணியாற்றுவதற்காக தயாராகவுள்ள இலங்கை இராணுவ மருத்துவ படையணியின் 8 வது இராணுவ படைக் குழுவின் முதலாவது குழுவினர் இன்று (டிசம்பர், 29) அதிகாலை தென்சூடான் நோக்கி பயணமானார்கள்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

இராணுவத்தினரால் நிர்மாணிக்கப்பட்ட புதிய வீடு தேவையான குடும்பத்திற்கு கையளிப்பு

இலங்கை இராணுவத்தால் நிர்மாணிக்கப்பட்ட புதிய வீடு, மட்டக்களப்பு, கெவிலியா மடு, மங்களகமவில் உள்ள திருமதி ஏ.எம்.நந்தினி குடும்பத்திற்கு வழங்கி வைக்கப்பட்டது. இதற்கமைய அண்மையில் இடம்பெற்ற புதுமனை குடிபுகு விழாவின் போது இந்த வீட்டின் சாவி கிழக்கு பாதுகாப்பு படை தலைமையகத்தின் கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் லால் சந்திரசிறியால் கையளிக்கப்பட்டது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

சுற்றுச்சூழல் பாதுகாப்பு முன்னெடுப்புகளை கடற்படை தொடர்கிறது

சுற்றுச்சூழல் பாதுகாப்பு முன்னெடுப்புக்களின் ஒரு பகுதியாக கடற்படையினரால் பானம  மற்றும் அதனை அண்டியுள்ள சதுப்பு நிலப் பரப்புக்களில் கண்டல் தாவரங்கள் உட்பட  1200 மரக்கன்றுகள் நடப்பட்டன. இந்த மர நடுகை திட்டம் நேற்றையதினம் (டிசம்பர், 27) முன்னெடுக்கப்பட்டது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

குட்டிகலவில் 200 ஏக்கர் பரப்பளவில் இராணுவத்தினரால் தென்னைப் பயிர்ச்செய்கை

குட்டிகலவில் உள்ள இராணுவ பொது சேவைப் படைப்பிரிவினால் தென்னைப் பயிர்ச்செய்கை திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த தென்னைப் பயிர்ச்செய்கை திட்டத்தின் இரண்டாம் கட்டத்தில் சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் தென்னம் மரக்கன்றுகள் நடுகை செய்யப்பட்டுள்ளன.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

ருவாண்டா மற்றும் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்துக்கிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து

ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் வழங்கும் பட்டப்படிப்பு திட்டங்களில் தகுதிவாய்ந்த ருவண்டா மாணவர்களை அனுமதிக்ககோரும் பல்கலைக்கழகத்துடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ருவாண்டா குடியரசு புதுப்பித்துள்ளது.










செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

தலசீமியா நோய்க்கான சிகிச்சை கருவிகள் கடற்படையினரால் சுகாதார அமைச்சிடம் கையளிப்பு

இலங்கை கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்டுவரும் சமுதாய நல பணிகளின் ஒரு பகுதியாக தலசீமியா நோய்க்கான 23 சிகிச்சைக் கருவிகள் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவினால் சுகாதார அமைச்சிடம் கடற்படைத் தலைமையகத்தில் வைத்து நேற்று (டிசம்பர், 15) கையளிக்கப்பட்டது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

லெபனானிலுள்ள இலங்கை படையினருக்கு பதக்கங்கள் அணிவிப்பு

லெபனானில் உள்ள ஐக்கிய நாடுகளின் அமைதிகாக்கும் படைகளுடன் இணைந்து பணியாற்றிவரும் இலங்கை படையினரின் முன்மாதிரியான சேவைகளை பாராட்டி பதக்கம் அணிவிக்கும் நிகழ்வு லெபனானின் நகோரா நகரில் அமைந்துள்ள ஐ.நா. அமைதிகாக்கும் படைகளின் தலைமையகத்தில் இடம்பெற்றது.



செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

பொதுநலவாய பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டி-2021 இல் விமானப்படைவீரர்கள் பிரகாசிப்பு

உஸ்பெகிஸ்தான் தாஷ்கண்ட் நகரில் அண்மையில் நடைபெற்ற பொதுநலவாய பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டி-2021இல் விமானப்படையைச் சேர்ந்த இரண்டு வீரர்கள் பதக்கங்களை வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளனர்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

முல்லைத்தீவில் தேவையுடையோருக்கு இராணுவம் உதவி

முல்லைத்தீவு பிராந்தியத்தில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் மனிதாபிமான மற்றும் சமூக அடிப்படையிலான திட்டங்கள் பல முல்லைத்தீவு பாதுகாப்புப் படை தலைமையகத்தின் கீழ் உள்ள படைவீரர்களினால் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.




செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

சர்வதேச கடற்பிராந்தியத்தில் சுமார் 250 கிலோ போதைப்பொருட்களுடன் வெளிநாட்டு மீன்பிடிகப்பல் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது

சர்வதேச கடல் பகுதியில் இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விஷேடதேடுதல் நடவடிக்கையின்போது போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட வெளிநாட்டு மீன்பிடி கப்பல் ஒன்று கைப்பற்றப்பட்டது. இதன்போது வெளிநாட்டு சந்தேக நபர்கள் அறுவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் பாரியளவிலான போதைப்பொருட்களும் கைப்பற்றப்பட்டது.