--> -->
ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் (KDU) நடனம் மற்றும் இசைக் குழுக்கள் ஆசிய பசிபிக் தகவல் தொழில்நுட்பக் கழகத்தின் (APIIT) மாணவர் கழகத்தால் சமீபத்தில் நடத்தப்பட்ட 'TANTALIZE-2022' பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான திறமைப் போட்டியில் மூன்று முக்கிய பிரிவுகளில் சாம்பியன்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளன.
இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் அதிமேதகு லெவான் தகர்யான் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித்த பண்டார தென்னகோன் அவர்களை சந்தித்தார்.
நுகேகொட கங்கொடவில சமாதி விகாரையின் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட சைத்திய (தூபி) பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்னவினால் டிசம்பர் 03 ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டது.
Tamil
வன்னி மாவட்ட செயலகத்தின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் மடு பெரியபாண்டிவிரிச்சான் பிரதேசத்தில் இராணுவத்தினரால் தேவையுடைய குடும்பமொன்றுக்கு புதிய வீடொன்று நிர்மாணிக்கப்பட்டு அண்மையில் கையளிக்கப்பட்டது.
நாட்டைக் கட்டியெழுப்பும் செயற்பாட்டின் ஒரு அங்கமாக முடியுமான சந்தர்ப்பங்களில் புனித விகாரைகளின் மறுசீரமைப்புத் திட்டங்களிலும் நாங்கள் ஈடுபட்டு வருகின்றோம் என பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்தார்.
பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரி ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித்த பண்டார தென்னகோன் அவர்களை சந்தித்தார்.
55 ஆவது படைப் பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் பிரசன்ன குணரத்ன அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் 552 படையணியின் 1 இயந்திரமயமாக்கப்பட்ட காலாட்படைப் படை வீரர்களினால் , யாழ் குடாநாட்டில் சிவில்-இராணுவ உறவுகளை மேம்படுத்தும் வகையில் யாழ்பானத்திலுள்ள 7 கிராம சேவை பிரிவுகளுக்குற்பட்ட கரப்பந்து விளையாட்டு வீரர்களுக்கிடையில் கரப்பந்து விளையாட்டுப் சுற்றுப்போட்டியொன்றை அண்மையில் (அக்டோபர் 15-16) ஏற்பாட்டு நடத்தப்பட்டது.
இலங்கை கடலோர காவல்படை கப்பல் சுரக்ஷாவின் 5 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, அண்மையில் காலி முகத்திடல் கடற்கரையை சுத்தம் செய்ய சிரமதான நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டது.
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ. பிரமித பண்டார தென்னகோன் மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன ஆகியோர் இன்று (ஒக்டோபர் 13) கொழும்பில் உள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ‘பவர்டி டு ப்ரொஸ்பெரிட்டி’ (வறுமையிலிருந்து செழுமை நோக்கி) என்ற புத்தக வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
இலங்கைக்கான எகிப்து தூதுவர் அதிமேதகு மகெட் மொஸ்லே இன்று (அக்டோபர் 12) கோட்டே ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவைச் சந்தித்தார்.
வரலாற்றுச் சிறப்புமிக்க ஒலபதுவ ரஜ மகா விகாரையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மூன்று மாடிகளைக் கொண்ட சங்கவாசக் கட்டிடம் இன்று (அக்டோபர் 10) முற்பகல் பிரதமர் கௌரவ தினேஷ் குணவர்தன அவர்களின் தலைமையில் இடம்பெற்ற சமய நிகழ்வின் போது திறந்து வைக்கப்பட்டு மகா சங்கத்தினருக்கு கையளிக்கப்பட்டது.
இலங்கை மற்றும் மாலைதீவுக்கான நெதர்லாந்து தூதுவர் போனி ஹார்பச் அவர்கள் இன்று (அக். 07) கோட்டே ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை சந்தித்தார்.
• கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் தெற்கு வளாகத்தில் முழு அளவிலான கணனி கற்கைகள் பீடம் ஆரம்பித்து வைப்பு
இலங்கைக்கான புதுடெல்லியில் உள்ள கொரிய குடியரச தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினன்ட் கேணல் ஹான் ஜொங்ஹூன் அவர்கள் இன்று (அக் 04) கோட்டே ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை சந்தித்தார்.