--> -->

பாதுகாப்பு செய்திகள்

செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

கொத்மலை ஓயாவில் வெடிமருந்து மற்றும் டெட்டனேட்டர்கள் கண்டுபிடிப்பு

நாவலப்பிட்டி பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய நாவலப்பிட்டிய கொத்மலை ஓயாவுக்கு அருகில் வெடிபொருட்கள் சில கைப்பற்றப்பட்டுள்ளது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட மற்றொரு அதிகாரி கைது

போதைப்பொருள் வியாபாரிகளுடன் தொடர்புகளை பேணிய குற்றச்சாட்டின் பேரில் பொலிஸ் போதைப்பொருள் பிரிவை சேர்ந்த மற்றொரு பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை   குற்றவியல் புலனாய்வுத் துறை செவ்வாய்க்கிழமை (ஜூலை 07) கைது செய்துள்ளது.

 


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

தேடப்பட்டு வந்த பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பணியக பொலிஸ் பரிசோதகர் பொலிஸாரிடம் சரண்

போதைப்பொருள் விற்பனையாளர்களுடன் தொடர்புகளைப் பேணிவந்த குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பணியக பொலிஸ் பரிசோதகர் வெஹரவத்த கன்கனம்லாகே சமன் வசந்த குமார இன்று காலை கடவத்தை பொலிஸ் நிலையத்தில் சரண் அடைந்தார்.

 


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

கரை ஒதுங்கிய திமிங்கிலத்தை ஆழ்கடல் நோக்கி வழிநடத்திய கடற்படை

கல்முனை நிந்தவூர் கடற்பரப்பில் கரையொதுங்கிய திமிங்கில சுறா ஒன்றினை மீண்டும் ஆழ்கடலுக்குள் வழிநடத்தும் முயற்சிகளை இலங்கை கடற்படையினர் மேற்கொண்டனர்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

முல்லேரியா பிரதேசத்தில் 56.46 கிலோகிராம் கஞ்சாவுடன் சந்தேக நபர் கைது

விநியோகத்திற்கு தயாரான நிலையில் வைக்கப்பட்டிருந்த 56 கிலோகிராம் கஞ்சாவுடன் முல்லேரியா களனி நதி வீதியைச் சேர்ந்த சந்தேகநபர் ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

இட்டுகம' நிதியத்தின் இருப்பு ரூ.1.4 பில்லியனை எட்டியது

'இட்டுகம' சுகாதார மற்றும் சமூக பாதுகாப்பு நிதியத்தின் இருப்பு ரூ. 1.4 பில்லியனை எட்டியுள்ளது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

ஜூலை நான்காம் திகதியிலிருந்து இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட சந்தேகநபர்கள் கைது

போதைப்பொருள், சட்டவிரோத ஆயுதங்கள் மற்றும் சட்டவிரோத மதுபானம் வைத்திருந்ததன் பேரில் 595 பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நபர்கள் உட்பட சுமார் 2,120 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

ஜோர்டானில் இருந்து மற்றுமொரு இலங்கையர் குழுவினர் தாயகம் வருகை

ஜோர்டானில் இருந்து சுமார் 230 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர். இவர்கள், ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவைக்குச் சொந்தமான UL 1710 விமானத்தின் மூலம் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தந்ததாக விமான நிலையத்தின் கடமை நேர முகாமையாளர் தெரிவித்தார்.



செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்த 833 கடற்படை வீரர்கள் குணமடைவு

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்த மேலும் நான்கு கடற்படை வீரர்கள் குணமடைந்ததை அடுத்து அவர்கள் இன்றைய தினம் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் பொலிசாரினால் கைது

நீதிமன்ற நடவடிக்கைகளைத் தவிர்த்த குற்றச்சாட்டில் வல்வெட்டித்துறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

முப்படையினரால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தல் மையங்களிலிருந்து 18,553 பேர் தனிமைப்படுத்தலின் பின் வெளியேறினர்

முப்படையினரால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தல் மையங்களில் தனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்பட்ட 18 ஆயிரத்து 553 பேர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கொரோணா வைரஸ் பரவலை தடுக்கும் தேசிய மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

பஹ்ரைனில் இருந்து 83 இலங்கையர்கள் தாயகம் வருகை

பஹ்ரைனிலிருந்து 83 இலங்கையர்கள் தாயகம் திரும்பியுள்ளனர். இவர்கள் ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் விமான சேவைக்கு சொந்தமான UL 202 எனும் விமானத்தின் மூலம் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்ததாக விமான நிலையத்தின் கடமை நேர முகாமையாளர் ஜெனித் விதாரனபத்திரன தெரிவித்தார் 


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்டு வரும் தனிமைப்படுத்தல் நிலையங்களில் 17,764 பேர் தனிமை படுத்தலுக்கு

இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்டு வரும் தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்து சுமார் 17,764 பேர் இதுவரைக்கும் தனிமை படுத்தல் செயற்பாடுகளை நிறைவு செய்து வெளியேறியுள்ளதாக கொவிட் மத்தியநிலையம் (ஜூலை 04) தெரிவிக்கிறது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்து 89 பேர் குணமடைந்து வீடுதிரும்பியுள்ளனர்.

இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்டு வரும் தனிமைப்படுத்தும் நிலையங்களில் இருந்து சிகிச்சை பெற்றுவந்த சுமார் 89 பேர் நேற்று (ஜூலை 03) குணமடைந்து வீடுதிரும்பியுள்ளனர்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

ஜப்பான் நாட்டிலிருந்து 261 இலங்கையர்கள் தாயகம் வருகை

261 இலங்கையர்கள் ஜப்பான் நாட்டிலிருந்து  பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை இன்றைய தினம் (ஜூலை, 03) வந்தடைந்தனர்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

முககவசங்களை அணியாதவர்களை கண்காணிக்க 2000 பொலிஸார் விஷேட கடமையில்

கொரோனா தொடர்பில் வழங்கப்பட்டுள்ள சுகாதார வழிகாட்டல்கனை பின்பற்றாத, முககவசங்களை அணியாதவர்கள் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கும் பொருட்டு மேல் மாகாணத்திற்குள் மாத்திரம் 2000 பொலிஸார் விஷேட கடமையில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளனர்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

மண்டைத்தீவு கடற்பரப்பில் 60 மில்லியன் பெறுமதியான கேராள கஞ்சா கடற்படையினர் வசம்

வடக்கில் சுமார் 60 மில்லியன் ரூபாய் பெறுமதியான 400 கிலோ கேராள கஞ்சாவை இலங்கை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

சிறைச்சாலை அதிகாரிகளினால் முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போது ஒரு தொகை கைத்தொலைபேசிகள் சிறைக்கூடத்தில் கண்டுபிடிப்பு

சிறைச்சாலை அதிகாரிகள் வெலிக்கடை மெகசின் சிறைச்சாலை சிறைக்கூடங்களில் 27ஆம் திகதியிலிருந்து கடந்த சில நாட்களாக தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வந்த தேடுதல் நடவடிக்கையின் போது சட்ட விரோத பொருட்கள் உட்பட 16 கைத்தொலைபேசிகள் மற்றும் அதற்கு பயன்படுத்தப்படும் உதிரிப்பாகங்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.  


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

போதைபொருள் வியாபாரிகளுடன் தொடர்புடைய 11 அதிகாரிகள் கைது

போதைபொருள் வியாபாரிகளுடன் நெருக்கிய தொடர்புகளைப் பேணியதாக கூறப்படும் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் 11 அதிகாரிகள் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றன.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

போதைப்பொருளுடன் கைதுசெய்யப்பட்டவர் பரித்தித்துறை நீதிமன்றத்தில் ஆஜர்

இரண்டு கிலோ கிராம் ஐய்ஸ் போதைபோருளுடன் கைது செய்யப்பட போதைப்பொருள் வியாபாரி ஒருவர் சட்ட நடவடடிக்கைகளுக்காக பரித்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் நேற்று (ஜூலை 02) ஆஜர்படுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.



செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

பொலிஸாரினால் ஹோமாகமையில் ஒருதொகை ஆயுதம் கண்டுபிடிப்பு

களஞ்சியசாலை ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒருதொகை ஆயுதங்களுடன் வெடிபொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.



செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

கைக்குண்டுகள், வெடிமருந்துகள் மற்றும் உடல் கவசங்களுடன் பெண் ஒருவர் கைது

ஹோமாகம, பிட்டிபன பிரதேசத்தில் இன்று (ஜூலை 01)  மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது வெடிமருந்துகளுடன் பெண் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.