பிரதான செய்திகள்

செய்தி


இன்றைய நாள் புகைப்படம்

கடல்சார் பாதுகாப்பிற்கான தொழில்முறை மற்றும் அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் வகையில், இலங்கை கடற்படை 2025 அக்டோபர் 25 அன்று கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த வணிகக் கப்பலான MV INTEGRITY STAR இலிருந்து 14 பணியாளர்களை வெற்றிகரமாக மீட்டது. சர்வதேச கடல்சார் ஒத்துழைப்பில் இலங்கையின் வலுவான பங்கை வெளிப்படுத்தும் வகையில், பாதுகாப்பு அமைச்சின் அறிவுறுத்தலுக்கமைய MRCC இந்த நடவடிக்கையை மேட்கொண்டது.