செய்திகள்

கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

இலங்கை கடற்படை அக்குரேகொடவில் உள்ள அதன் புதிய நவீன தலைமையக வளாகத்திற்கு மாரியது

இலங்கை கடற்படை அதன் 75 வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வரலாற்று சிறப்புமிக்க மைல்கல்லைக் குறிக்கும் வகையில் அக்குரேகொடவில் உள்ள பாதுகாப்பு தலைமையக வளாகத்தில் (DHQC) அதன் புதிய தலைமையகத்திற்கு இன்று (09 டிசம்பர்) அதிகாரப்பூர்வமாக மாறியது. 


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

வெளிநாட்டு நிவாரண உதவி ஒருங்கிணைப்புக்காக
உயர்மட்டக் குழு நியமிக்கப்பட்டது - HL-FRAC

சமீபத்திய இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு வெளிநாட்டு நிவாரண உதவிகளைப் பெறல், ஒருங்கிணைத்தல் மற்றும் விநியோகித்தல் ஆகியவற்றுக்கான தேசிய அமைப்பை வலுப்படுத்துவதற்காக, கொழும்பு அனர்த்த முகாமைத்துவ நிலையத்தில் (DMC) புதிதாக நியமிக்கப்பட்ட வெளிநாட்டு நிவாரண உதவி (விநியோகங்கள்) ஒருங்கிணைப்புக்கான உயர்மட்டக் குழு (HL-FRAC) டிசம்பர் 08 அன்று கூடியது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

அனர்த்த நிவாரணம் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்து ஐக்கிய இராச்சிய பாதுகாப்பு ஆலோசகர், பாதுகாப்பு பிரதி அமைச்சருடன் கலந்துரையாடினார்

அனர்த்த முகாமைத்துவம் மற்றும் பாதுகாப்பு திறன் மேம்பாட்டில் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து கவனம் செலுத்தும் வகையில், இலங்கைக்கான ஐக்கிய இராச்சிய பாதுகாப்பு ஆலோசகர் கேர்ணல் கீத் மைல்ஸ் இன்று (டிசம்பர் 08) அனர்த்த முகாமைத்துவ நிலையத்தில் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவை (ஓய்வு) சந்தித்தார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

இலங்கையின் அனர்த்த நிவாரண நடவடிக்கைகளை வலுப்படுத்த சீனா மனிதாபிமான உதவிகளை வழங்கியது

அனர்த்தத்திற்கு பிந்திய நிவாரண நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில் சீன அரசாங்கம் அன்பளிப்பு செய்த ஒரு தொகை மனிதாபிமான உதவிப் பொருற்கள் இன்று (டிசம்பர் 08) பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) வைத்து உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது. 


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

‘இலங்கையை மீண்டும் கட்டியெழுப்புதல்’ திட்டத்தின் கீழ் அனர்த்தத்திற்கு பிந்தைய மீட்பு நடவடிக்கைகளை முப்படையினர் தீவிரப்படுத்துகின்றனர்

இலங்கை முப்படையினர், அனர்த்தத்திற்கு பிந்தைய நிவாரணப் பணிகளில் தொடர்ந்தும் முன்னணிப் பங்காற்றி வருகின்றனர். பாதிக்கப்பட்ட சமூகங்களின் உடனடித் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கும், முக்கிய மறுசீரமைப்பு மற்றும் மறுவாழ்வு நடவடிக்கைகளுக்கு மூலோபாய ரீதியான ஆதரவளிப்பதற்கும் முப்படைகளும் விரைவாகச் செயல்பட்டன. அத்துடன் அனர்த்தத்திற்கு பிந்தைய மீட்பு நடவடிக்கைகளுக்கு திறமையான மற்றும் ஒருங்கிணைந்த சேவையை உறுதி செய்வதற்காக ‘இலங்கையை மீண்டும் கட்டியெழுப்புதல்’ திட்டத்தின் கீழ் அவர்கள் பெரும் பணியாற்றி வருகின்றனர்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

பாதுகாப்பு செயலாளர் அனர்த்த மீட்பு நடவடிக்கைகள் மற்றும் நிவாரண
விநியோக வசதிகளை ஆய்வு செய்தார்

பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) இன்று (டிசம்பர் 07) தேசிய அனர்த்த மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை ஆய்வு செய்வதற்காக நிவாரண நிலையத்தின் (DMC) அழைப்பு மையம் மற்றும் தேசிய அவசரகால செயல்பாட்டு மையத்திற்கு விஜயம் செய்தார்.

 


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

அனர்த்த நிவாரண நடவடிக்கைக்காக இரண்டு அமெரிக்க
C-130 விமானங்கள் வந்தடைந்தன

இலங்கையில் மேட்கொள்ளப்பட்டு வரும் அனர்த்த நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்கு உதவ தொழில்நுட்ப நிபுணர்கள் மற்றும் அத்தியாவசிய உபகரணங்களைக் கொண்ட சிறப்பு குழு அமெரிக்க விமானப்படையின் இரண்டு C-130 Hercules போக்குவரத்து விமானங்களில் இன்று (டிசம்பர் 07) பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு (BIA) வந்தடைந்தது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

Tamil


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

அமெரிக்க கடலோர காவல்படை கப்பலான 'DECISIVE' கப்பலை இலங்கை கடற்படை
உத்தியோகப்பூர்வமாகப் ஏற்றுக்கொண்டது

அமெரிக்காவால் இலங்கை கடற்படைக்கு வழங்கப்பட்ட அமெரிக்க கடலோர காவல்படையின் ‘DECISIVE’ கப்பல் (EX USCGC DECISIVE) உத்தியோகப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளும் நிகழ்வானது, அமெரிக்காவின் மேரிலாந்தில் உள்ள ‘பெல்டிமோர்’ இல் அமைந்துள்ள அமெரிக்க கடலோர காவல்படை கப்பல் கட்டும் தளத்தில் 2025 டிசம்பர் 02, அன்று நடைபெற்றதுடன், மேலும் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொட இந்த நிகழ்வில் பங்கேற்றார். அதன்படி, 2025 டிசம்பர் 02, முதல் P 628 என்ற கொடி எண்ணின் கீழ் இலங்கை கடற்படையில் சேரும் இந்தக் கப்பல், அன்றைய தினம் முதல் அதன் பிரதான கம்பத்தில் இலங்கை தேசியக் கொடியை பெருமையுடன் ஏற்றும்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

“இலங்கையை மீண்டும் கட்டியெழுப்புதல்” நிகழ்ச்சி திட்டத்திற்கு லங்கா அசோக் லேலண்ட் நிறுவனம் வாகனங்களை நன்கொடையாக வழங்கியது

இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட சமூகங்கள் மற்றும் பொது உள்கட்டமைப்பு வசதிகளை கட்டியெழுப்புவதை நோக்கமாகக் கொண்ட "இலங்கையை மீண்டும் கட்டியெழுப்புதல்" திட்டத்தின் கீழ் தேசிய மீட்பு முயற்சிகளை ஆதரிப்பதற்காக லங்கா அசோக் லேலண்ட் நிறுவனம் ரூ. 65 மில்லியனுக்கும் அதிக மதிப்புள்ள வாகனங்களை நன்கொடையாக வழங்கியுள்ளது. 


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

தேசிய அனர்த்த நிவாரண நடவடிக்கைகளுக்கு SLT-MOBITEL முக்கியமான
தகவல் தொடர்பு ஆதரவை வழங்குகிறது

நாட்டில் மேட்கொள்ளப்பட்டு வரும் அனர்த்த நிவாரண நடவடிக்கைகளை வலுப்படுத்த SLT-MOBITEL முக்கிய தொலைத் தொடர்பு ஆதரவை வழங்கியுள்ளது. நாடு முழுவதும் நிவாரண நடவடிக்கைகளை திறம்பட ஒருங்கிணைப்பதில் தடையற்ற தகவல் தொடர்புகளை பேணுவது மிக அவசியமானதாகும்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

Tamil


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

ஜெர்மன் தூதரக பாதுகாப்பு ஆலோசகர் பாதுகாப்பு செயலாளரை சந்தித்தார்

ஜெர்மன் கூட்டாட்சி குடியரச தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் Colonel Klaus Willi Merkel, இன்று (டிசம்பர் 05) பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை (ஓய்வு) மரியாதை நிமித்தம் சந்தித்தார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

குரூப் கேப்டன் நிர்மால் சியம்பலாபிட்டியவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி
இறுதி அஞ்சலி செலுத்தினார்

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கிக் கொண்டிருந்தபோது வென்னப்புவ, லுனுவில பகுதியில் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த விமானி குரூப் கேப்டன் நிர்மால் சியம்பலாபிட்டியவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இறுதி அஞ்சலி செலுத்தினார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

இலங்கையின் அனர்த்த நிவாரண நடவடிக்கைகளுக்கு ஜப்பான் உதவி

கடுமையான மோசமான வானிலை காரணமாக தேசிய அளவில் ஏற்பட்ட அனர்த்தத்தின் பின் மேட்கொள்ளப்பட்டு வரும் நிவாரண நடவடிக்கைகளுக்கு உதவுமுகமாக ஜப்பான் வழங்கிய ஒரு தொகுதி மனிதாபிமான உதவி பொருட்கள் இன்று (04 டிசம்பர்) கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) வைத்து அதிகாரப்பூர்வமாக இலங்கைக்கு கையளிக்கப்பட்டது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

தேசிய அனர்த்த முகாமைத்துவ முயற்சிகளை வலுப்படுத்த 3.25 மில்லியன் ரூபாயை
நன்கொடையாக வழங்கிய தேர்ஸ்டன் கல்லூரி

தேசிய அனர்த்த முகாமைத்துவ நிதியத்திற்கு ஒத்துழைக்கும் வகையில், ரூபா 3,250,000.00 நிதிப் பங்களிப்பு இன்று பாதுகாப்பு அமைச்சில் வைத்து பாதுகாப்புச் செயலாளர் ஏயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்த (ஓய்வு) அவர்களிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

தேசிய அனர்த்த நிவாரண நடவடிக்கைகளுக்கு உயர் அழுத்த சுத்திகரிப்பு உபகரணங்கள்
Tudawe Trading நிறுவனம் அன்பளிப்பு செய்தது

பாதுகாப்பு அமைச்சில் இன்று (03 டிசம்பர்) நடைபெற்ற நிகழ்வொன்றில், பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மாஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு), தேசிய அனர்த்த நிவாரண மற்றும் மீட்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தும் நோக்கில், Tudawe Trading Pvt Ltd நிறுவனம் அன்பளிப்பு செய்த உயரழுத்த சுத்திகரிப்பு உபகரணங்களை உத்தியோகபூர்வமாக பெற்றுக் கொண்டார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

இந்தியா தொடர்ச்சியான மனிதாபிமான உதவிகளை அனுப்பி இலங்கையின்
அனர்த்த நிவாரண நடவடிக்கைகளுக்கு உதவி

பிராந்திய கூட்டாண்மைக்கான ஆழமான அர்ப்பணிப்பையும் விரைவான செயல்திறனையும் வெளிப்படுத்தும் வகையில், சமீபத்திய கடுமையான வானிலை காரணமாக ஏற்பட்ட அனர்த்த சூழ்நிலையை சமாளிக்க இலங்கையின் நிவாரண நடவடிக்கைகளுக்கு ஆதரவாக, இந்திய கடற்படை பல கப்பல்களின் மூலம் மனிதாபிமான உதவிப் பொருட்களை அனுப்பியுள்ளது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

மோசமான வானிலைக்கு மத்தியில் பாக்கிஸ்தான் கடற்படை
இலங்கைக்கு மனிதாபிமான உதவி வழங்கியது

பிராந்திய ஒத்துழைப்பையும் மனிதாபிமான ஒற்றுமையையும் வலுப்படுத்தும் ஒரு நடவடிக்கையாக, சமீபத்திய கடுமையான வானிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்கு ஆதரவளிக்க பாக்கிஸ்தான் கடற்படை குறிப்பிடத்தக்க அனர்த்த நிவாரணப் பொருட்களை வழங்கியுள்ளது. இந்த நிவாரணப் பொருட்கள் சர்வதேச கப்பல் அணிவகுப்பு விழாவில் (International Fleet Review) பங்கேற்க கொழும்பில் இருந்த PNS SAIF கடற்படை கப்பல் மூலம் கொண்டு வரப்பட்டன. மனிதாபிமான உதவி 2025 நவம்பர் 28ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக கையளிக்கப்பட்டது. இது நாட்டின் மிக அவசர காலத்தில் வழங்கப்பட்ட சிறந்த உதவியாகும்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

அனர்த்த நிவாரணத்திற்காக இந்திய இராணுவ மருத்துவக்
குழு இலங்கைக்கு வந்தது

கடுமையான வானிலை காரணமாக பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு உதவுவதற்காக முழுமையாக செயல்படும் ஒரு இந்திய இராணுவ கள மருத்துவமனை, நேற்று (02 டிசம்பர்) இலங்கைக்கு வந்தது.