--> -->
இராணுவ பொலிஸ் படையணியின் கேர்ணல் திலிப சேரசிங்க அவர்களினால் எழுப்பட்ட ‘யுக யுக’ எனும் புத்தக வெளியிட்டு விழா நேற்று (பெப்ரவரி. 9) அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித்த பண்டார தென்னகோன், இன்று (பெப். 8) இரத்மலானையிலுள்ள ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்திற்கு விஜயம் மேற்கொண்டார்.
இலங்கை இராணுவ வைத்திய படையணியின் 10 வது குழு தென் சூடான் ஐக்கிய நாட்டின் தரம் – 2 வைத்தியசாலையில் கடமைகளைப் பொறுப்பேற்க இன்று (06 பெப்ரவரி) அதிகாலை இலங்கையில் இருந்து புறப்பட்டது.
பாதுகாப்பு அமைச்சின் கீழ் நிறுவப்பட்டு செயல்படும் இலங்கை தேசிய பாதுகாப்பு கற்கை நிலையத்தின் பாதுகாப்பு கலந்துரையாடல் இன்று (பெப்ரவரி 07) பொது பாதுகாப்பு அமைச்சின் கேட்போர்கூடத்தில் இடம்பெற்றது.
இலங்கை இராணுவத்தின் பிரதம அதிகாரி மேஜர் ஜெனரல் ஹரீந்திர பீரிஸ் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித்த பண்டார தென்னகோனை இன்று (பெப்ரவரி 07) அமைச்சு அலுவலகத்தில் சந்தித்தார்.
இலங்கை கடற்படையினரின் சமூக சேவை செயற்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு, மதவாச்சி பிரதேசத்தில் உள்ள பல பாடசாலைகளின் சுகாதார வசதிகள் மேம்படுத்தப்பட்டன.
இலங்கை இராணுவத்தினரின் சமூக சேவை செயற்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு, பாடசாலை மாணவர்களுக்கு தேவையான காலணிகள் உள்ளிட்டவை அண்மையில் வழங்கப்பட்டன.
ரணவிரு சேவா அதிகாரசபையின் 10வது தலைவராக நியமிக்கப்பட்ட மேஜர் ஜெனரல் நிஷாந்த மானகே (ஓய்வு) 2024 பெப்ரவரி 2ஆம் திகதி கொழும்பில் உள்ள அவரது அலுவலகத்தில் உத்தியோகபூர்வமாக பதவியை பொறுப்பேற்றுக்கொண்டார்.
இந்திய பாதுகாப்பு முகாமைத்துவக் கல்லூரியின் கொமடோர் சுனில் குமார் தலைமையிலான பிரதிநிதிகள் குழுவினர் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை சந்தித்தனர்.
76 ஆவது தேசிய சுதந்திர தின விழா ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் “புதிய தேசம் அமைப்போம்” எனும் தொனிப்பொருளில் இன்று (04) காலை கொழும்பு காலி முகத்திடலில் வெகுவிமர்சையாக நடைபெற்றது.
Tamil
இந்திய தேசிய மாணவர் படையணி பணிப்பாளரின் அழைப்பின் பேரில், இந்தியாவின் புது டில்லியில் அண்மையில் (ஜன. 26) நடைபெற்ற இந்திய குடியரசு தின விழாவில் இலங்கை நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தி இலங்கை தேசிய மாணவர் படையணியின் ஒரு குழு பங்கேற்றது.
பாதுகாப்பு அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களில் ஒன்றான பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி மையத்தினால் ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்திற்கு முழு தானியங்கி ஆயுத பயிற்சி சிமுலேட்டரை அண்மையில் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித்த பண்டார தென்னகோன், புதன்கிழமை (ஜன.31) பாகிஸ்தானின் கடற்படைக் கப்பல் (பிஎன்எஸ்) ‘சைஃப்’ க்கு விஜயம் செய்தார். இக்கப்பல் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு செவ்வாய்க்கிழமை (ஜன.30) இலங்கை வந்தடைந்தது.
பாதுகாப்பு அமைச்சின் வேண்டுகோளுக்கு இணங்க இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் சுகாதாரத் துறை ஊழியர்களின் தொழிற்சங்கங்களின் நாடளாவிய வேலைநிறுத்தத்தால் ஏற்பட்டுள்ள சவால்களுக்கு தீர்வு காணும் வகையில் இலங்கை இராணுவம் இன்று (பெப்ரவரி 01 ) அரச வைத்தியசாலைகளுக்கு படையினர்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கை பொதுமக்களுக்கு அத்தியாவசிய மருத்துவ சேவைகளை தடையின்றி வழங்குவது ஆகும்.
நாட்டின் 76வது தேசிய சுதந்திர தின விழாவை பெருமையுடன் கொண்டாடுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் கௌரவ அசோக பிரியந்த தெரிவித்தார்.
76வது சுதந்திர தின ஒத்திகையின் போது விபத்தில் காயமடைந்த இராணுவ மற்றும் விமானப்படை பராட்ரூப் வீரர்களின் நலன்களை நேரில் விசாரிப்பதற்காக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித்த பண்டார தென்னகோன் அவர்கள் கொழும்பு, தேசிய வைத்தியசாலை மற்றும் இராணுவ வைத்தியசாலைக்கு விஜயம் மேற்கொண்டார்.
76வது சுதந்திர தின ஒத்திகையின் போது ஏற்பட்ட விபத்தில் காயமடைந்த பராட்ரூப் வீரர்களின் உடல்நிலை குறித்து நேரில் விசாரிப்பதற்காக பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன கொழும்பு, தேசிய வைத்தியசாலை மற்றும் இராணுவ வைத்தியசாலைக்கு விஜயம் மேற்கொண்டார்.
பாகிஸ்தானின் கடற்படைக் கப்பலான (பிஎன்எஸ்) ‘சைஃப்’ உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று (ஜனவரி 30) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. வருகை தந்த கப்பலை இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கு அமைவாக வரவேற்றதாக இலங்கை கடற்படைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித்த பண்டார தென்னகோன், நேற்று (ஜன. 29) மாலை ஐக்கிய இராச்சிய கடற்படை கப்பலான ‘HMS க்கு விஜயம் செய்தார். இக்கப்பல் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு ஞாயிற்றுக்கிழமை (ஜன. 28) இலங்கை வந்தடைந்தது.
இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு, ஐக்கிய இராச்சிய கடற்படைக் கப்பல் ‘HMS Spey’ ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 28) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.
வடக்கு கடல் பகுதியில் யாழ் குடாநாட்டு பாலைத்தீவில் “சீகல்” எனும் நீர் பயிற்சி ஜனவரி 08 – 11 வரை முப்படையினரின் பங்கேற்புடன் இடம்பெற்றது.
“தேசியப் பாதுகாப்புத் துறையில், அறிவு என்பது அதிகாரம் மட்டுமல்ல; இது நமது பாதுகாப்பு மற்றும் சுதந்திரத்தின் அடித்தளமாக உள்ளது" என பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன இன்று பத்தரமுல்லையில் உள்ள தேசிய பாதுகாப்பு கற்கைகள் நிறுவகத்தில் (INSS) நடைபெற்ற 'பாதுகாப்பு மீளாய்வு-2023' வெளியீட்டு விழாவின் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு இவ்வாறு தெரிவித்தார். (ஜனவரி 19).