செய்திகள்

கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

புதிய பிரதி இராணுவ இணைப்பு அதிகாரி பதவியேற்பு

புதிதாக நியமிக்கப்பட்ட பாதுகாப்பு அமைச்சின் பிரதி இராணுவ இணைப்பு அதிகாரியான பிரிகேடியர் ஏ.கே.டி. அதிகாரி, இன்று (ஏப்ரல் 09) சுப நேரத்தில் உத்தியோகபூர்வமாக கடமைகளைப் பொறுப்பேற்றார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

பாதுகாப்பு அமைச்சு அதிகாரிகளுக்கு 'Clean Sri Lanka' திட்டம் குறித்து
விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்

பாதுகாப்பு அமைச்சின் கீழ் (MoD) உள்ள நிறுவனங்களின் நிர்வாக மட்டம் அல்லாத பணியாளர்களுக்கு 'Clean Sri Lanka' திட்டம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும் அவர்களின் கருத்துகள் மற்றும் பரிந்துரைகளைச் பெற்றுக்கொள்ள நோக்கமாகக் கொண்ட தொடர் நிகழ்ச்சிகளின் முதல் கட்டம் இன்று (ஏப்ரல் 8) பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்றது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் இலங்கையின் பிரதி பாதுகாப்பு
அமைச்சரைச் சந்தித்தார்

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் மேன்மைதங்கிய போல் ஸ்டீபன்ஸ், செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 8) கொழும்பில் உள்ள அவரது அலுவலகத்தில் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவை (ஓய்வு) மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

மியான்மரில் அனர்த்த நிவாரணப் பணிகளில்
இலங்கை முப்படைப் படையினர் மும்முரம்

மியான்மரில் சமீபத்தில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, அனர்த்த நிவாரண மீட்புப் பணிகளுக்கு உதவ அனுப்பப்பட்ட, முப்படைப் வீரர்களைக் கொண்ட சிறப்பு மனிதாபிமான உதவி மற்றும் நிவாரணக் குழு, மியான்மரில் நிவாரண பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

இந்திய கடற்படை கப்பல் சஹ்யத்ரி வருகையுடன் இந்தியா-இலங்கை பாதுகாப்பு
ஒத்துழைப்பு வலியுறுத்தப்பட்டது

இந்தியப் பிரதமரின் உத்தியோகபூர்வ விஜயத்துடன் இந்த நிகழ்வு இணைந்திருப்பது சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது, ஏனெனில் இது நமது இரு நாடுகளையும் ஒன்றிணைக்கும் ஆழமான வரலாற்று, கலாச்சார மற்றும் மூலோபாய உறவுகளை அடிக்கோடிட்டுக் காட்டுவதுடன் வளமான மற்றும் பாதுகாப்பான இந்து சமுத்திர  பிராந்தியத்திற்கான நமது தலைவர்களின் பகிரப்பட்ட தொலைநோக்கை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

இலங்கையின் மனிதாபிமான உதவி மற்றும் அனர்த்த நிவாரணக் குழு
மியான்மாரை வந்தடைந்தது

மியன்மாருக்கான இலங்கையின் சிறப்பு மருத்துவ மற்றும் மனிதாபிமான உதவி அனர்த்த நிவாரணக் குழு, சனிக்கிழமை (ஏப்ரல் 05) யங்கோன் சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

அனர்த்த நிவாரண பணிகளுக்காக முப்படைகளின் சிறப்புக்
குழு மியான்மருக்கு சென்றது

சமீபத்திய நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக இலங்கையின் முப்படைகளைச் சேர்ந்த 26 உறுப்பினர்களைக் கொண்ட சிறப்பு மருத்துவ மற்றும் அனர்த்த  நிவாரணக் குழு இன்று (ஏப்ரல் 5) சிறப்பு விமானம்  ஒன்றில் மியான்மருக்குப் புறப்பட்டது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

இலங்கை கடற்படை மற்றும் ஜப்பான் கடல்சார் தற்காப்புப் படை ஆகியவை கடற்கரையை சுத்தப்படுத்தும் திட்டத்திற்கு பங்களிக்கின்றன

அதன்படி, 2025 ஏப்ரல் 03, அன்று, ஜப்பானிய கடல்சார் தற்காப்புப் படையின் கடற்படையினர், கொழும்பு காலி முகத்துவாரத்திற்கு முன்னால் உள்ள கடற்கரையை சுத்தம் செய்வதற்காக கடற்படையால் ஏற்பாடு செய்யப்பட்ட கடற்கரையை சுத்தம் செய்யும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

பாதுகாப்பு பிரதி அமைச்சர் போர் பொறியாளர்கள்
கருத்தரங்கு 2025 இல் சிறப்புரை நிகழ்த்தினார்

‘விரைவான தொழில்நுட்ப மாற்றங்கள், வளர்ந்து வரும் அச்சுறுத்தல்கள் மற்றும் உலகளாவிய சவால்களால் வரையறுக்கப்பட்ட ஒரு சகாப்தத்தில், தகவமைப்பு என்பது ஒரு தேவையாக மாறியுள்ளது.’ என பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) வியாழக்கிழமை (ஏப்ரல் 3) கொழும்பில் உள்ள கிராண்ட் மெய்ட்லண் மண்டபத்தில் நடைபெற்ற இலங்கை பொறியாளர்கள் கருத்தரங்கில் சிறப்புரையாற்றும்போது தெரிவித்தார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

இலங்கைக்கு ஜப்பான் தொடர்ந்து வழங்கும் உதவிகளைப் பாதுகாப்பு பிரதி அமைச்சர் பாராட்டினார்

‘இந்து சமுத்திரத்தில் அதன் மூலோபாய அமைவிடம் காரணமாக, பிராந்திய கடல்சார் பாதுகாப்பில் இலங்கை முக்கிய பங்கு வகிக்கிறது. தேசிய பாதுகாப்பு மற்றும் கடல்சார் கள விழிப்புணர்வில் (MDA) கடல்சார் பாதுகாப்பு உத்தி முக்கிய அம்சமாகக் கருதப்படுகிறது’.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

நல்லெண்ணப் விஜயம் மேட்கொண்டு ஜப்பான் JMSDF கப்பல்கள் கொழும்பு வருகை

நல்லெண்ண விஜயமொன்றை மேட்கொண்டு ஜப்பானிய கடற் படை (JMSDF) கப்பல்களான Bungo மற்றும் Etajima செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 1) இலங்கையை வந்தடைந்தன. கொழும்பு துறைமுகத்தாய் வந்தடைந்த இக்கப்பல்களுக்கு கடற்படை மரபுக்களுக்கமைய இலங்கை கடற்படையினால் வரவேற்பலிக்கப்பட்டதாக கடற்படை ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

Tamil


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

பாதுகாப்பு பிரதி அமைச்சர் தலைமையில் வரவு செலவு திட்ட அமலாக்கம் தொடர்பான கூட்டம் நடைபெற்றது

மார்ச் 21 அன்று பாதுகாப்பு வரவு செலவுத் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) தலைமையில் வரவு செலவுத் திட்ட அமலாக்கம் தொடர்பான கூட்டமொன்று புதன்கிழமை (மார்ச் 26) பிரதி அமைச்சரின் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டம், ஜனாதிபதியின் தொலைநோக்கு பார்வை மற்றும் தேசியக் கொள்கையுடன் வரவு செலவுத் திட்டத்தை ஒன்றிணைத்து செயல்படுத்துவது தொடர்பாக கலந்துரையாட நடைபெற்றது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

புதிய NCC இயக்குனர் பாதுகாப்பு பிரதி அமைச்சரை சந்தித்தார்

தேசிய மாணவர் படையின் (NCC) புதிய இயக்குனர் பிரிகேடியர் ரஜித பிரேமதிலக்க, வியாழக்கிழமை (மார்ச் 27) பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) அவர்களை சந்தித்தார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

இலங்கை பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் பாதுகாப்பு பிரதி அமைச்சரை சந்தித்தார்

இலங்கையிலுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் (DA) கேர்னல் டெரன் வூட்ஸ், செவ்வாய்க்கிழமை (மார்ச் 25) பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவை (ஓய்வு) கொலும்பிலுள்ள அவரது அலுவலகத்தில் மரியாதை நிமித்தம் சந்தித்தார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

பங்களாதேஷ் உயர் ஸ்தானிகராலயம் பங்களாதேஷில் 54வது சுதந்திர தினம் மற்றும் தேசிய தினத்தை கொண்டாடியது

இலங்கையில் உள்ள பங்களாதேஷ் மக்கள் குடியரசின் உயர் ஸ்தானிகராலயம் புதன்கிழமை (மார்ச் 26) கொழும்பு கிங்ஸ்பரி ஹோட்டலில் பங்களாதேஷின் 54வது சுதந்திர தினம் மற்றும் தேசிய தினத்தைக் கொண்டாடியது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

ரஷ்ய தூதுவர் பாதுகாப்பு செயலாளரை சந்தித்தார்

இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் அதிமேதகு Levan S. Dzhagaryan இன்று (மார்ச் 25) கோட்டே ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்பு தலைமையக வளாகத்தில் உள்ள பாதுகாப்பு அமைச்சில், பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை (ஓய்வு) சந்தித்தார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

உலக வானிலை ஆராய்ச்சி தினம் - 2025 பாதுகாப்பு பிரதி
அமைச்சரின் தலைமையில் நடைபெற்றது

"Closing the Early Warning Gap, Together" என்ற கருப்பொருளின் கீழ் கொண்டாடப்படும் இந்த ஆண்டு உலக வானிலை ஆராய்ச்சி தினம், இன்று (மார்ச் 25) கொழும்பில் உள்ள வானிலை ஆராய்ச்சி நிலையத்தில் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) தலைமையில் நடைபெற்றது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் பாகிஸ்தான்
தேசிய தினத்தைக் கொண்டாடியது

இலங்கையில் உள்ள பாகிஸ்தான் இஸ்லாமியக் குடியரசின் உயர் ஸ்தானிகராலயம் திங்கட்கிழமை (மார்ச் 24) கொழும்பில் உள்ள சினமன் கிராண்ட் ஹோட்டலில் பாகிஸ்தானின் தேசிய தினத்தை  கொண்டாடியது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

இயற்கை அனர்த்த தரவு வெளியீடு தொடர்பான
'info - NDRSC' ஆரம்பிக்கப்பட்டது

முதல் முறையாக இயற்கை அனர்த்த தரவு வெளியீடு தொடர்பான 'info -NDRSC' அனர்த்த தரவு அமைப்பு செவ்வாய்க்கிழமை (மார்ச் 24) கொழும்பில் உள்ள அனர்த்த முகாமைத்துவ நிலையத்தில் நிகழ்ந்த வைபவமொன்றில் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது. இது  நாட்டில் இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் மற்றும் சேதமடைந்த சொத்துக்கள் குறித்த புள்ளிவிவரத் தரவைச் சேகரித்து வெளியிடும் தற்போதைய வழக்கமான செயல்முறையை டிஜிட்டல் மயமாக்க உதவும்.