செய்திகள்

கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

NCC இன் புதிய பணிப்பாளர் பாதுகாப்பு செயலாளரை சந்தித்தார்

தேசிய மாணவர் படையணியின் (NCC) புதிதாக நியமிக்கப்பட்ட பணிப்பாளர் பிரிகேடியர் ரஜித்த பிரேமதிலக்க, பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை (ஓய்வு) பாதுகாப்பு அமைச்சில் வைத்து இன்று (மார்ச் 24) சந்தித்தார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

புதிதாக நியமிக்கப்பட்ட CDRD யின் பணிப்பாளர் நாயகம்
பாதுகாப்பு செயலாளரை சந்தித்தார்

பாதுகாப்பு அமைச்சின் கீழுள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிலையத்தின் (CDRD) 9வது பணிப்பாளர் நாயகமாக  கொமடோர் ஜானக்க குணசீல நியமிக்கப்பட்டுள்ளார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

ஜப்பான் கடல்சார் தற்காப்புப் படைக்கு சொந்தமான ‘MURASAME’ என்ற கப்பல்
உத்தியோகபூர்வ விஜயமொன்றிற்காக கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது

ஜப்பான் கடல்சார் தற்காப்புப் படைக்கு சொந்தமான ‘MURASAME’ என்ற கப்பல் வழங்கல் மற்றும் சேவை தேவைகளை பூர்த்தி செய்வதற்காக இன்று (2025 மார்ச் 22) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததுடன், இலங்கை கடற்படையினர் கப்பலை கடற்படை மரபுகளுக்கு அமைவாக வரவேற்றனர்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்றுவரும் 'Clean Sri Lanka' திட்டத்தின்
முன்னேற்ற மதிப்பாய்வு கூட்டம் நடைபெற்றது

பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா  (ஓய்வு) அவர்களின் அறிவுறுத்தலுக்கமைய தேசிய 'Clean Sri Lanka' திட்டம் குறித்து அதன் ஊழியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், திட்டத்தின் வெற்றிக்கு இவ் அமைச்சு  எவ்வாறு திறம்பட பங்களிக்க முடியும் என்பதை ஆராயவும் பாதுகாப்பு அமைச்சில்  இன்று (மார்ச் 21) ஒரு சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

அமெரிக்க இந்தோ-பசிபிக் கட்டளைத் தளபதி பாதுகாப்பு
பிரதி அமைச்சரை சந்தித்தார்

அமெரிக்க இந்தோ-பசிபிக் கட்டளைத் தளபதி (USINDOPACOM) அட்மிரல் Samuel Paparo, பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவை (ஓய்வு) கொழும்பிலுள்ள அவரது அலுவலகத்தில் நேற்று (மார்ச் 20) சந்தித்தார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

அமெரிக்க இந்தோ-பசிபிக் கட்டளைத் தளபதி இலங்கை
பாதுகாப்புச் செயலாளரைச் சந்தித்தார்

அமெரிக்க இந்தோ-பசிபிக் கட்டளைத் தளபதி (USINDOPACOM) அட்மிரல் Samuel Paparo, இன்று (மார்ச் 20) கோட்டே ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை (ஓய்வு) சந்தித்தார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

இந்து சமுத்திரத்தில் பிரான்ஸ் கூட்டுப் படை தளபதி
பாதுகாப்புச் செயலாளரை சந்தித்தார்

இந்து சமுத்திரத்தில் நிலைகொண்டுள்ள பிரான்ஸ் படைகளின் கூட்டுப் படை தளபதி  ரியர் அட்மிரல் Hugues Laine , புதன்கிழமை (மார்ச் 19) கோட்டே, ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை (ஓய்வு) சந்தித்தார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

KDU-வில் புதிய துணை வேந்தர் (பாதுகாப்பு மற்றும் நிர்வாகம்) கடமைகளை ஏற்றுக்கொண்டார்

பிரிகேடியர் RKARP ரத்நாயக்க RSP USP psc, மார்ச் 14 (2025) அன்று ஜெனரல் சர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் (KDU) புதிய துணை வேந்தராக (பாதுகாப்பு மற்றும் நிர்வாகம்) அதிகாரப்பூர்வமாக கடமைகளை ஏற்றுக்கொண்டார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

இலங்கையின் உணவுப் பாதுகாப்பிற்கு சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் மகத்தான பங்களிப்பு

சிவில் பாதுகாப்புத் திணைக்களம் இலங்கையில் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் விவசாயத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதன் மூலம் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை உயர்த்துவதற்கு விசேட பங்களிப்பை வழங்கி வருகின்றது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

மாலைத்தீவு உயர் ஸ்தானிகர் பாதுகாப்பு பிரதி அமைச்சரை
மரியாதை நிமித்தம் சந்தித்தார்

இலங்கைக்கான மாலைத்தீவு குடியரசின் உயர் ஸ்தானிகர் அதிமேதகு மசூத் இமாத், செவ்வாய்க்கிழமை (மார்ச் 18) பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவை (ஓய்வு) அவரது அலுவலகத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

ரஷ்ய தூதுவர் பாதுகாப்பு பிரதி அமைச்சரை சந்தித்தார்

இலக்கைக்கான ரஷ்ய தூதுவர் அதிமேதகு Levan S. Dzhagaryan, பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவை (ஓய்வு) மரியாதை நிமித்தம் செவ்வாய்க்கிழமை (மார்ச் 18) சந்தித்தார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

கச்சத்தீவு புனித அந்தோணியார் தேவாலயத்தின் வருடாந்த பெருவிழா கடற்படையின்
பங்களிப்புடன் சிறப்பாக நிறைவடைந்தது

கடற்படையினரின் பங்களிப்புடன் கச்சத்தீவில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க அந்தோணியார் தேவாலயத்தின் வருடாந்த பெருவிழா 2025 மார்ச் 14 மற்றும் 15 ஆம் திகதிகளில் பெருமளவான இலங்கை மற்றும் இந்திய பக்தர்களின் பங்கேற்புடன் வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்தியாவின் சிவகங்கை மறைமாவட்டத்தின் ஆயர் கௌரவ லூர்து ஆனந்தன் அவர்கள் (Rt. Revd. Dr. Lourdu Ananthan. Bishop of Sivagangai diocese, India) யாழ்ப்பாண மறைமாவட்டத்தின் ஆயர் கௌரவ பீ.ஜே. ஜெபரத்னம் அவர்கள் (Very Revd. Fr. P. J. Jebaratnam, Vicar General, Jaffna Diocese) இந்தியாவின் ராமேஸ்வரத்தில் உள்ள பாரிஷ் கௌரவ ஆயர் அசோக் அவர்கள் (Revd. Fr. Ashok, Parish Priest, Rameswaram, India) மற்றும் நெடுந்தீவு திருச்சபை ஆயர் அருட்தந்தை பி.பத்திநாதன் அவர்கள் (Revd. Fr. P. Pathinathan. Parish Priest, Delft) ஆகியோரின் வழிகாட்டலில், யாழ் ஆயர் அருட்தந்தை ஜஸ்டின் பர்நாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை மற்றும் யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் திரு. மருதலிங்கம் பிறதீபனின் (Maruthalingam Piiratheepan) ஆகியோரின் ஏற்பாட்டிலும், இலங்கை கடற்படையின் முழுமையான உழைப்பு, தொழில்நுட்பம் மற்றும் வள பங்களிப்புடன், வெற்றிகரமாக நடைபெற்றது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

பாதுகாப்பு பிரதி அமைச்சரை இலங்கை செஞ்சிலுவை
சங்க தூதுக்குழுத் தலைவி சந்தித்தார்

இலங்கையில் உள்ள சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் (ICRC) தூதுக்குழுத் தலைவர் Séverine Chappaz, வெள்ளிக்கிழமை (மார்ச் 14) பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவை (ஓய்வு) கொழும்பிலுள்ள அவரது அலுவலகத்தில் மரியாதை நிமித்தம் சந்தித்தார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

பிரான்ஸ் கடற்படைக் கப்பல் PROVENCE இலங்கை விஜயம்

உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேட்கொண்டு பிரான்ஸ் கடற்படைக் கப்பல் PROVENCE நேற்று (மார்ச் 16) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. இக் கப்பலை கடற்படை மரபுகளுக்கமைய வரவேற்றதாக இலங்கை கடற்படை ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

பாதுகாப்பு பிரதி அமைச்சர் DSCSCன் 'Diner's Club' நிகழ்ச்சியில் விசேட விரிவுரையாற்றினார்

மாக்கொளை பாதுகாப்புப் சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர்கள் கல்லூரியின் (DSCSC) 'Diner's Club' நிகழ்ச்சியில் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) நேற்று மாலை (மார் 12) விசேட விரிவுரை ஒன்றை நிகழ்த்தினார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

‘சுத்தமான இலங்கை’ தேசிய திட்டத்தின் கீழ் முப்படையினரால் மேற்கொள்ளப்படும் பாடசாலைகள் மறுசீரமைப்பு பணிகள், பாதுகாப்பு அமைச்சின் முழு மேற்பார்வையுடன் நாடளாவ ரீதியில் வெற்றிகரமாக நடைபெறுகிறது

அரசாங்கத்தின் 'சுத்தமான இலங்கை' தேசிய திட்டத்திற்கு இணங்க, பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) மற்றும் பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ், நாடளாவ ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆயிரம் பாடசாலைகளை சுத்தம் செய்தல் மற்றும் புதுப்பித்தல் பணிகள் முப்படைகளின் ஆதரவுடன் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு இலங்கை கடற்படை சேவா வனிதா பிரிவானது
சிறப்பு மகளிர் தின நிகழ்ச்சியை நடாத்தியது

மார்ச் 08 ஆம் திகதி வரும் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, கடற்படை சேவா வனிதா பிரிவின் கௌரவத் தலைவி அவர்களின் அறிவுறுத்தலின் படி, பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவின் கௌரவத் தலைவி டாக்டர் ருவினி ரசிகா பெரேரா அவர்களின் தலைமையில், கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொட அவர்களின் பங்கேற்புடன், பெண் அதிகாரிகள், பெண் மாலுமிகள் மற்றும் கடற்படை வீரர்களின் மனைவியர்களுக்கான சிறப்பு மகளிர் தின நிகழ்ச்சி இன்று (2025 மார்ச் 8) வெலிசறை கடற்படை வளாகத்தில் உள்ள Wave N’ Lake விழா மண்டபத்தில் நடைபெற்றது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

இலங்கையின் விரிவான கடல்சார் உத்திக்கான தேவையை
பாதுகாப்பு பிரதி அமைச்சர் வலியுறுத்தினார்

இந்து சமுத்திர பிராந்தியத்தில் (IOR) ஒரு தீவாக, இலங்கைக்கு பொருளாதார, அரசியல் மற்றும் சுற்றுச்சூழல் பரிசீலனைகளை ஒருங்கிணைக்கும் நன்கு வரையறுக்கப்பட்ட கடல்சார் உத்தி தேவைப்படுகிறது. வேகமாக வளர்ந்து வரும் பிராந்திய மற்றும் உலகளாவிய இயக்கவியல் சகாப்தத்தில், வளர்ந்து வரும் சவால்கள் மற்றும் வாய்ப்புகளை நிவர்த்தி செய்ய ஏற்கனவே உள்ள கடல்சார் கொள்கைகளை மறுஆய்வு செய்வது அவசியமாகியுள்ளது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

பாதுகாப்பு பிரதி அமைச்சர் தேசிய பாதுகாப்பு கல்லூரிக்கு விஜயம்

பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) வெள்ளிக்கிழமை (மார்ச் 7) கொழும்பில் உள்ள தேசிய பாதுகாப்பு கல்லூரிக்கு (NDC) விஜயம் செய்தார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

பாதுகாப்பு பிரதி அமைச்சர் ரக்னா அராக்க்ஷக
லங்கா லிமிடெட் நிறுவனத்திற்கு விஜயம்

பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு), வியாழக்கிழமை (மார்ச் 6) ரக்னா அராக்க்ஷக லங்கா லிமிடெட் (RALL) நிறுவனத்திற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டார். அரசாங்கத்திற்குச் சொந்தமான பாதுகாப்பு சேவை நிறுவனமான RALL, பாதுகாப்பு அமைச்சின் கீழ் செயல்படுகிறது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

இலங்கை விமானப்படை மருத்துவமனை திட்டம் தொடர்பான கூட்டம் பாதுகாப்பு செயலாளர் தலைமையில் நடைபெற்றது

இலங்கை விமானப்படை மருத்துவமனை கட்டுமான திட்டம் குறித்த கூட்டம் இன்று (மார்ச் 7) பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) தலைமையில் நடைபெற்றது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் புதிய பணிப்பாளர் நாயகம் நியமனம்

அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் புதிய பணிப்பாளர் நாயகமாக மேஜர் ஜெனரல் சம்பத் கொட்டுவேகொட (ஓய்வு) நியமிக்கப்பட்டுள்ளார்.