செய்திகள்

கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

இஸ்ரேலிய தூதுவர் பாதுகாப்பு செயலாளரை சந்தித்தார்

இலங்கைக்கான இஸ்ரேலிய தூதுவர் மேதகு ரூவன் சேவியர் அசார், இன்று (மே 20) கோட்டே, ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை (ஓய்வு) மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

பாதுகாப்பு அமைச்சில் உள் விவகாரப் பிரிவு திறந்து வைப்பு

கௌரவ ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் அறிவுறுத்தலின் பேரில் வெளியிடப்பட்ட ஜனாதிபதி செயலக சுற்றறிக்கையின் அறிவுறுத்தல்களின்படி, அரச நிறுவனங்களில் சேவைகளை வழங்குவது தொடர்பான விசாரணைகள் மற்றும் புகார்களைப் பெறுவதற்காக அனைத்து அரச நிறுவனங்களிலும் உள்ளக விவகாரப் பிரிவுகளை நிறுவுதல் இப்போது தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி, பாதுகாப்பு அமைச்சின் கீழ் ஒரு உள் விவகாரப் பிரிவை (IAU) நிறுவும் நிகழ்வு இன்று (மே 20) பாதுகாப்பு அமைச்சின் வளாகத்தில் பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) தலைமையில் நடைபெற்றது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

16வது தேசிய போர் வீரர்கள் நினைவு விழா
ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றது

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதியும், ஆயுதப்படைகளின் தளபதியுமான கௌரவ அனுர குமார திசாநாயக்க, இன்று (மே 19) கோட்டே, ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள தேசிய போர் வீரர்கள் நினைவுச் சின்னத்தில் நடைபெற்ற 16வது தேசிய போர் வீரர்கள் நினைவு விழாவிற்கு தலைமை தாங்கினார். இந்த நிகழ்வில், தேசத்திற்காக உயிரை தியாகம் செய்த முப்படை, பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்புத் திணைக்கள (CSD) வீரர்களின் தியாகங்கள் நினைவுகூரப்பட்டு கௌரவிக்கப்பட்டது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

பாதுகாப்பு பிரதி அமைச்சர் ரணவிரு செவனவில் யுத்த வீரர்களை சந்தித்தார்

போர் வீரர் நினைவு தினத்தை முன்னிட்டு, பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) இன்று (மே 19) ராகமவில் உள்ள ரணவிரு சேவனவிற்கு விஜயம் செய்தார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

80வது CISM பொதுச் சபை மற்றும் மாநாட்டை
பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஆரம்பித்து வைத்தார்

இன்று (மே 19) கொழும்பு கிராண்ட் மெய்ட்லேண்ட் ஹோட்டலில் , சர்வதேச இராணுவ விளையாட்டு கவுன்சிலின் (CISM) 80வது பொதுச் சபை மற்றும் மாநாட்டை பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

16வது தேசிய போர்வீரர் நினைவு விழா ஜனாதிபதி தலைமையில்

16வது தேசிய போர்வீரர் நினைவு விழா, மே 19, 2025 அன்று, கோட்டே, ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள தேசிய போர்வீரர் நினைவுச்சின்னத்தில், இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதியும் ஆயுதப்படைகளின் தளபதியுமான மேதகு அனுர குமார திசாநாயக்கவின் தலைமையின் கீழ் நடைபெறும்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

பாதுகாப்பு அமைச்சின் 'பக்மஹா உலெல' புத்தாண்டு கொண்டாட்டங்களில் பாதுகாப்பு பிரதி அமைச்சர் கலந்து கொண்டார்

பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு), பாதுகாப்பு தலைமையக வளாகத்தில் இன்று (மே 16) பாதுகாப்பு அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு 'பக்மஹா உலெல'கலாச்சார விழாவில் கலந்து சிறப்பித்தார். பாரம்பரிய விளையாட்டுகள், மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகளால் நிறைந்த இந்த நிகழ்வில், ஒற்றுமை மற்றும் பாரம்பரியத்தை கொண்டாடும் வகையில் அமைச்சின் அனைத்து பிரிவுகளிலும் சேவையாற்றும் இராணுவ மற்றும் சிவில் ஊழியர்கள் மிகுந்த உட்சாகத்துடன் கலந்துக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

16வது தேசிய போர்வீரர் நினைவு விழா பிரதான நிகழ்வு கொழும்பில்

16வது தேசிய போர்வீரர் நினைவு விழா இம்மாதம் 19ஆம் திகதி கோட்டே, ஸ்ரீ ஜெயவர்தனபுராவில் உள்ள தேசிய போர்வீரர் நினைவு தூபியில் நடைபெறவுள்ளது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

'புத்த ரஷ்மி 2025' தேசிய வெசாக் வலயத்தின் மூன்றாம் நாள் தொடக்க விழாவில்
பாதுகாப்பு பிரதி அமைச்சர் பங்கேற்றார்

கொழும்பு, ஹுணுபிட்டிய கங்காராமய விகாரை, ஜனாதிபதி செயலகம் மற்றும் பிரதமர் அலுவலகமும் இணைந்து ஏற்பாடு செய்த 'புத்த ரஷ்மி 2025' தேசிய வெசாக் வலயத்தின் மூன்றாம் நாள் தொடக்க விழா நேற்று (மே 14) மாலை நடைபெற்றது. இதில் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) கலந்து கொண்டார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

இலங்கை GCSP உடன் இணைந்து 7வது சர்வதேச பாதுகாப்பு இணைப்பாளர்கள்
பாடநெறியை நடத்துகிறது

ஜெனீவா பாதுகாப்பு கொள்கை மையம் (GCSP), இலங்கை பாதுகாப்பு அமைச்சுடன் (MOD) இணைந்து, மே 14 அன்று கொழும்பில் உள்ள ஜெனரல் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் (KDU) 7வது சர்வதேச பாதுகாப்பு இணைப்பாளர்கள் பாடநெறியைத் ஆரம்பித்தது. 35 க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பங்கேற்பாளர்களை ஒன்றிணைக்கும் இந்த பாடநெறி, 2025 மே 14 முதல் 21 வரை நடைபெறும்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

வெசாக் தின செய்தி

புத்த பெருமானின் பிறப்பு, ஞானம் மற்றும் பரிநிர்வாணம் ஆகியவற்றை நினைவுகூரும் வெசாக் பௌர்ணமி தினம், உலகெங்கிலும் உள்ள பௌத்தர்களுக்கு மிகவும் சிறப்பு வாய்ந்த நாளாகும்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

Tamil


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

நன்றியின் வெளிப்பாடு

பிரியாவிடை அணிவகுப்பு  ஒத்திகையின் போது  2025 மே 9 திகதி அன்று மாதுறுஓயா சிறப்புப் படை முகாமில் இடம்பெற்ற பெல் 212 ரக ஹெலிகொப்டர் விபத்தைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட மீட்பு பணிகளுக்கு உதவிய பிரதேச மக்கள், அரளகன்விளை  பிரதேச வைத்தியசாலை மற்றும் பொலன்னறுவை வைத்தியசாலையின் மருத்துவ நிபுணர்கள், பணியாளர்கள், தீயணைப்பு மற்றும் அம்புலன்ஸ் சேவை பணியாளர்களுக்கு பாதுகாப்பு அமைச்சு தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

யாழ்ப்பாணத்தில் 40.70 ஏக்கர் நிலம் இலங்கை இராணுவத்தினால்
பொதுமக்களிடம் கையளிப்பு

மூன்று தனித்தனி காணிகளாக மொத்தம் 40.70 ஏக்கர் நிலம் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தின் காணி விடுவிப்பு திட்டத்தின் கீழ் 2025 மே 01 அன்று உத்தியோகபூர்வமாக பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

80வது ரஷ்ய வெற்றி தின நினைவு நிகழ்ச்சியில் பாதுகாப்பு செயலாளர் கலந்துக்கொண்டார்

ரஷ்யாவின் 80வது வெற்றி தின நினைவு விழா திங்கள்கிழமை (மே 5) கொழும்பில் உள்ள ரஷ்ய இல்லத்தில் கொண்டாடப்பட்டது. நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) போரின் போது மேட்கொள்ளப்பட்ட தியாகங்களை கௌரவிக்கும் வகையில் உரை நிகழ்த்தினார்.



கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைவர் பாதுகாப்புச் செயலாளரைச் சந்தித்தார்

இலங்கை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் (ICRC) தலைவரான திருமதி. செவரின் சப்பாஸ், இன்று மே 05 கோட்டே, ஸ்ரீ ஜயவர்தனபுரவில் அமைந்துள்ள பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொத்தாவை (ஓய்வு) சந்தித்தார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

திருகோணமலையில் கடற்படையின் EOD & CBRNE நிபுணர்கள் தந்திரோபாய மேம்படுத்தல் பயிட்சியில் ஈடுபட்டனர்

வெடிபொருள் அகற்றல் மற்றும் வேதியியல், உயிரியல், கதிரியக்க, அணு மற்றும் வெடிபொருள் (EOD & CBRNE) குறித்த சிறப்புப் பயிற்சித் நிகழ்ச்சி ஒன்றில் இலங்கை கடற்படையின் சிறப்பு படகுப் படையைச் சேர்ந்த (SBS) மொத்தம் 24 பேர் மற்றும் அமெரிக்க இந்தோ-பசிபிக் கட்டளை பிரிவை சேர்ந்த (INDOPACOM) மூன்று உறுப்பினர்களும் பங்கேற்றனர். இந்த திட்டம் செயல்பாட்டு திறன்களை மேம்படுத்துவதற்கும் EOD மற்றும் CBRNE பதில் நுட்பங்களில் அறிவுப் பகிர்வை ஊக்குவிப்பதற்கும் வடிவமைக்கப்பட்டதாக கடற்படை ஊடகங்கள் தெரிவிக்கின்றன.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

பதில் பாதுகாப்பு அமைச்சராக மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) நியமிக்கப்பட்டுள்ளார்

ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க, உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு வியட்நாம் சென்றுள்ளார்.