--> -->

பாதுகாப்பு செய்திகள்


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

குறிஞ்சாக்கேணிஆயுர்வேத வைத்தியசாலை இடைநிலை பராமரிப்பு நிலையமாக இராணுவத்தினரால் மாற்றியமைப்பு

திருகோணமலை குறிஞ்சாக்கேணி ஆயுர்வேத வைத்தியசாலை கொவிட் - 19 நோயாளர்களை பராமரிக்கும் இடைநிலை பராமரிப்பு நிலையமாக இராணுவத்தினராலும் அன்மையில் மாற்றி அமைக்கப்பட்டது.




செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

முழங்காவில் மற்றும் நாச்சிக்குடா நகரங்கள் இராணுவத்தினரால் தொற்று நீக்கம்

நாட்டில் கொவிட்-19 பரவல் அதிகரித்துள்ள நிலையில் மக்கள் கூடும் இடங்களை தொற்று நீக்கும் பணிகளில் இராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கமைய முழங்காவில் பொலிஸ், பொது சுகாதார பிரிசோதகர்கள் மற்றும் பிரதேச சபை இராணுவத்தினருடன் இணைந்து முழங்காவில் மற்றும் நாச்சிக்குடா நகரங்களை தொற்று நீக்கம் செய்யும் பணிகளில் ஈடுபட்டனர்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

சிலாபத்தில் உலர்ந்த மஞ்சள் மற்றும் வெங்காயம் விதைகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது

சிலாபம் வட்டக்கல்லிய பிரதேசத்தில் நேற்றைய தினம் 362.95 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சள் மற்றும் 571.4 கிலோ கிராம் வெங்காய விதை என்பன கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

யாழில் தடுப்பு மருந்து ஏற்றல் நிகழ்வுக்கு இராணுவம் உதவி

யாழ்குடாநாட்டில் 36 நிலையங்களில் முன்னெடுக்கப்பட்ட கொவிட் - 19 தடுப்பு மருந்து ஏற்றல் நிகழ்விற்கு யாழ் பாதுகாப்பு படை தலைமையக இராணுவ வீரர்கள் ஒத்துழைப்பு வழங்கியுள்ளனர்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

ஸ்ரீ பாத மத அனுஷ்டான நிகழ்வுகளுக்கு இராணுவம் உதவி

முன்னைய ஆண்டுகளில் நடைமுறையில் இருந்தவாறு ஸ்ரீபாத யாத்திரை காலம் நிறைவுற்றதை குறிக்கும் வகையில் வழிபாட்டிற்காக கொண்டுவரப்பட்ட சுமன சமன் விக்ரகம் உட்பட ஏனைய விக்ரகங்கள் ஸ்ரீபாத புண்ணிய தளத்திலிருந்து நல்லதண்ணி விகாரைக்கு 19வது இலங்கை தேசிய பாதுகாப்பு படையணி வீரர்களால் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.





செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

மன்னாரில் 8 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது

மன்னார் கரையோரப் பிரதேசத்தில் எட்டு மில்லியன் ரூபா பெறுமதியான கேரளா கஞ்சாவுடன் சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டதுடன் அவர்கள் கடத்தல் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்திய படகு ஒன்றும் நேற்றைய தினம் (ஜூன், 01)  கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.  


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

அக்குரஸ்ஸ வைத்தியசாலை வார்டு கொவிட்-19 நோயாளர்களை பராமரிக்கும் வகையில் இராணுவத்தினரால் மேம்படுத்தப்பட்டது

அக்குரஸ்ஸ வைத்தியசாலை வார்டு ஒன்றினை கொவிட் - 19 தொற்றுக்குள்ளான 75 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கக் கூடிய இடைநிலை பராமரிப்பு மையமாக மாற்றிடு செய்து , அதை அண்மையில் வைத்தியசாலை அதிகாரிகளிடம்  வழங்கினர். இந்த செயற்பாடு இலங்கை இராணுவத்தின் 3வது ஜெமுனு வாட்ச் மற்றும்  பொறியியலாளர் சேவை படையணி வீரர்களால் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

சட்டவிரோதமாக சுறா மீனின் செட்டைகள் கடலோர பாதுகாப்பு படையினரால் கைப்பற்றப்பட்டது

மீன்பிடி கண்காணிப்பு மற்றும் ஒழுங்குபடுத்தும் கடமைகளை ஒருங்கிணைக்கும் இலங்கை கடலோரப் பாதுகாப்பு படை வீரர்கள் திக்கேவிட்ட மீன்பிடி துறைமுகத்தில் கடமைகளை மேற்கொண்டிருந்தவேளை, தடை செய்யப்பட்ட சுறா மீன்களின் செட்டைகளை வைத்திருந்ததன் பேரில் இரண்டு மீன்பிடி வள்ளங்களுடன் 13 மீனவர்களை வெள்ளிக்கிழமை கைது செய்தனர். 


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

14 மில்லியன் ரூபா பெறுமதியான கேரளா கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது

பருத்தித்துறை கோட்டை பிரதேசத்தில் இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட இரவு நேர விசேட ரோந்து நடவடிக்கையின் போது 48.9 கிலோகிரம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டது.



செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

கிழக்கு கடற்படை கட்டளையகத்தின் கடற்படை வீரர்கள் இரத்த தானம்

நாட்டில் ஏற்பட்டுள்ள நோய் பரவல் நிலையை கருத்தில் கொண்டு இரத்த மாதிரிகளில் ஏற்பட்டுள்ள தேவையை பூர்த்தி செய்யும் வகையில் கடற்படையின் கிழக்கு கட்டளையக கடற்படை வீரர்களினால் இரத்த தானம் வழங்கும் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

40 இந்திய மீனவர்களின் சட்டவிரோத நுழைவு முயற்சி முறியடிப்பு

இலங்கை கடற்படையின் வட மத்திய கடற்படை கட்டளையகம் மே 29 அன்று மன்னருக்கு வடக்கே உள்ள கடல்களில் இலங்கை கடலுக்குள் நுழைய முயற்சித்த  04 மீன்பிடிக் கப்பல்களில் இருந்த  40 மீனவர்கள்  தடுத்து நிறுத்தப்பட்டனர்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

யாழ்ப்பாணத்தில் வெடிகுண்டுகளுடன் சந்தேக நபர் ஒருவர் இராணுவத்தினரால் கைது

யாழ், நாகர்கோவில் பகுதியில் உள்ள தனியார் ஒருவருக்கு சொந்தமான மீன்பிடித் துறையில் புதைக்கப்பட்டிருந்த சக்தி வாய்ந்த கிளைமோர் குண்டு உள்ளிட்ட ஒரு தொகை வெடிபொருட்களுடன் சந்தேகநபர் ஒருவர் யாழில் உள்ள இராணுவ வீரர்களினால் நேற்று (மே, 28) கைது செய்யப்பட்டார்.




செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

மண்சரிவு அறிகுறிகள் குறித்து விழிப்புடன் இருக்கவும்

வங்காள விரிகுடாவின் கொந்தளிப்பான தன்மை காரணமாக மே 26 வரை நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் பலத்த மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கமைய மண்சரிவு மற்றும் அதனுடன் தொடர்புடைய ஏனைய அனர்த்தங்கள் பதுல்ல, நுவரெலியா, கண்டி, கேகாலை, இரத்னபுரி, களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும், கேகாலை மற்றும் கண்டி மாவட்ட எல்லைகளுக்கு அருகிலுள்ள குருனாகல் மாவட்ட எல்லை பிரதேசங்களிலும் ஏற்பட வாய்ப்புள்ளதாக தேசிய கட்டிடவியல் ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. 


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

பொதுமக்கள் பாதுகாப்புக்காக இராணுவம் பொலிஸாருக்கு உதவி

பொலிஸாரின் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் மேல் மாகாணத்தில் பெரும்பாலும் நெரிசலான பகுதிகளில் விசேட அதிரடிப் படை வீரர்களுடன்   இராணுவ விரைவு செயலாற்றுகை  குழுக்கள், விஷேட ரைடர் குழுக்கள் மற்றும் இராணுவ ட்ரோன் பட்டாலியன் படைவீரர்களை  இராணுவம் அனுப்பியுள்ளது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

நாட்டில் கணத்த மழை மற்றும் வேகமான காற்று வீசக்கூடும் - வளிமண்டலவியல் திணைக்களம்

கிழக்கு - மத்திய வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் விருத்தியடைந்த “யாஸ்” (“YAAS”) சூறாவளியானது  மேலும் வலுவடைந்து ஒரு மிகப்பாரியசூறாவளியாக விருத்தியடையக் கூடிய சாத்தியம் காணப்படுவதால் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

மருத்துவ தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் கடற்படையினரால் இரத்த தானம்

இலங்கை தேசிய இரத்த மாற்றீட்டு சேவை, அபேக்ஷா வைத்தியசாலை மற்றும் ஏனைய வைத்தியசாலைகளில் நிலவும் இரத்த மாதிரிகளின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வகையிலும் நாடு முழுவதிலும் உள்ள இலங்கை கடற்படையின் கடற்படை கட்டளையகங்களில் இரத்ததானம் செய்யும் நிகழ்வு நேற்றைய தினம் முன்னெடுக்கப்பட்டன.