பிரதான செய்திகள்

செய்தி


இன்றைய நாள் புகைப்படம்

அவர்கள் எங்களுக்காக தங்கள் எதிர்காலத்தைத் தியாகம் செய்தார்கள்

நன்றியுணர்வையும் அர்ப்பணிப்பையும் மனதார வெளிப்படுத்தும் விதமாக, பாதுகாப்பு பிரதி அமைச்சரும் பாதுகாப்புச் செயலாளரும் பொது தின நிகழ்ச்சிகளின் போது யுத்த வீரர்கள் மற்றும் மறைந்த யுத்த வீரர்களின் குடும்பத்தினருடன் தனிப்பட்ட முறையில் கலந்துரையாடினர். அவர்களின் நேரடி அணுகுமுறை, குறைகளைக் கேட்டறிந்து புரிந்துக்கொண்டமை, மற்றும் உடனடி தீர்வுகளை பெற்றுக்கொடுத்தமை நாட்டிற்காக சேவை செய்தவர்களுக்கான ஆழ்ந்த மரியாதையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இந்த சந்திப்பு அவர்களின் தியாகங்கள் என்றும் மறக்கப்படாது என்பதை நினைவூட்டுவதாக அமைந்தது.