பிரதான செய்திகள்

செய்தி


இன்றைய நாள் புகைப்படம்



மத்திய ஆப்பிரிக்கக் குடியரசின் சேமியோவில் ஜூன் 14, 2025 அன்று பலத்த காயமடைந்த மூன்று ஐ.நா. பணியாளர்களை வெளியேற்றுவதற்காக, பிரியாவில் உள்ள இலங்கை விமானப் பிரிவின் Mi-17 ஹெலிகொப்டர் (UNO 326P) விமானம் அவதானமிக்க CASEVAC பணியில் புறப்படத் தயாராகிறது. ஐ.நா. பணிகளில் இலங்கை அமைதி காக்கும் படையினரின் தொழில்முறை மற்றும் செயல்பாட்டு சிறப்பிற்காக பாராட்டுக்களை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.