செய்திகள்

கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

இலங்கை இராணுவ மருத்துவ கல்லூரியின் 8வது வருடாந்த கல்வி மாநாட்டை பாதுகாப்பு செயலாளர் ஆரம்பித்து வைத்தார்

பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) இலங்கை இராணுவ மருத்துவக் கல்லூரியின் (SLCOMM) 8வது வருடாந்த கல்வி மாநாட்டின் ஆரம்ப நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்தார் . இந்த விழா நேற்று (பெப்ரவரி 14) கொழும்பு கலதாரி ஹோட்டலில் இடம்பெற்றது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

தேசிய மாணவர் படையணியின் பணிப்பாளர் பாதுகாப்புச் செயலாளரைச் பிரியாவிடை நிமித்தம் சந்தித்தார்

தேசிய மாணவர் படையணியின் வெளிச்செல்லும் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுதந்த பொன்சேக்கா இன்று (பிப்ரவரி 14) கோட்டே ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை (ஓய்வு) சந்தித்தார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

பாதுகாப்பு பிரதி அமைச்சர் விமானப்படை தலைமையகத்திற்கு விஜயம்

பாதுகாப்பு பிரதி அமைச்சர், மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு), வியாழகிழமை (பிப்ரவரி 13) விமானப்படைத் தலைமையகத்திற்கு தனது முதல் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டார். தலைமையகத்திற்கு வந்த பிரதி அமைச்சர் சம்பிரதாய மரியாதை அணிவகுப்பு அளிக்கப்பட்டு, ஸ்ரீ ஜெயவர்தனபுர விமானப்படை நிலையத்தின் கட்டளை அதிகாரியினால் அன்புடன் வரவேற்கப்பட்டார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

இலங்கை மற்றும் ஐக்கிய இராச்சியம் நீர்வரைவியல் தொடர்பில் இருதரப்பு
ஒத்துழைப்பை வலுப்படுத்த நடவடிக்கை

இலங்கையின் நீர்வரைவியல் திறன்களை மேம்படுத்துவதற்கான முயட்சியின் ஒரு மைல்கல்லைக் குறிக்கும் வகையில், இலங்கை தேசிய நீர்வரைவியல் அலுவலகம் (SLNHO) மற்றும் ஐக்கிய இராச்சிய நீர்வரைவியல் அலுவலகம் (UKHO) ஒரு இருதரப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இன்று (பிப்ரவரி 14) கோட்டே ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. இது இலங்கையின் நீர்வரைவியல் தயாரிப்புகளை சர்வதேச சந்தைக்கு சந்தைப்படுத்துவதன் மூலம் அறிவு பரிமாற்றம், திறன் மேம்பாடு, தொழில்நுட்ப ஒத்துழைப்பு மற்றும் வருவாய் உருவாக்கம் உள்ளிட்ட நீர்வரைவியல் தொடர்பான ஒத்துழைப்பை வளர்ப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

நிலை 2 இலங்கை இராணுவ வைத்திய படையின் 11வது குழுவினரின் தென்
சூடான் ஐநா அமைதி காக்கும் பணி ஆரம்பம்

தென் சூடான் ஐ.நா அமைதி காக்கும் பணியின் நிலை-2 வைத்தியசாலையின் 11வது இலங்கை இராணுவ வைத்திய குழுவினர் வியாழக்கிழமை (13) தனது பணியைத் தொடங்கினர்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

பாதுகாப்பு பிரதி அமைச்சர் சிவில் பாதுகாப்பு
திணைக்களத்திற்கு விஜயம்

பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு)  செவ்வாய்க்கிழமை (ஜனவரி 11) மொரட்டுவையில் உள்ள சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் தலைமையகத்திற்கு விஜயம் செய்தார். இது அவர் பாதுகாப்பு பிரதி அமைச்சராக பதவியேற்றதன் பின்னர் சிவில் பாதுகாப்பு திணைக்களத்திற்கு மேட்கொண்ட முதல் உத்தியோகபூர்வ விஜயமாகும்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

உலக பரா தடகள கிராண்ட் பிரிக்ஸ் 2025 இல் இலங்கை இராணுவ
தடகள வீரர் பாலித பண்டாரவிற்கு தங்கப் பதக்கம்

இலங்கை இராணுவ தடகள வீரரான பணிநிலை சார்ஜன் எச்.ஜி. பாலித பண்டார அவர்கள் 2025 பெப்ரவரி 11 அன்று துபாயில் நடைபெற்ற உலக பரா தடகள கிராண்ட் பிரிக்ஸ் 2025 இல் குண்டு எறிதல் (எப்42) போட்டியில் தங்கப் பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ளார். அவரது சிறந்த செயல்திறன் நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளதுடன், இது இலங்கையின் பரா-தடகள வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாகும்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

ருவாண்டா பாதுகாப்புப் படை கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரியின் (RDFCSC) தூதுக்குழு தேசிய பாதுகாப்பு கற்கைகள் நிறுவனத்திற்கு விஜயம்

ருவாண்டா பாதுகாப்புப் படை கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரியின் (RDFCSC) கல்வித் துறைத் தலைவர் கேர்ணல் லௌசேன் செங்கிமானா இங்காபைரே தலைமையிலான தூதுக்குழு செவ்வாய்க்கிழமை (பெப்ரவரி 11) பத்தரமுல்லையில் உள்ள தேசிய பாதுகாப்பு கற்கைகள் நிறுவனத்திற்கு (INSS) விஜயம் செய்தது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

இரு தரப்பு பாதுகாப்பு உறவுகளை மேம்படுத்தும் பொருட்டு இலங்கை- இந்திய
பாதுகாப்பு செயலாளர்களுக்கு இடையிலான சந்திப்பு

இலங்கை பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொந்தா (ஓய்வு), இந்திய பாதுகாப்பு செயலாளர் ஸ்ரீ ராஜேஷ் குமார் சிங்கை (பெப்ரவரி 11) சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

ருவாண்டா பாதுகாப்புப் படை கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரி
தூதுக்குழு பாதுகாப்பு அமைச்சசுக்கு விஜயம்

ருவாண்டா பாதுகாப்புப் படை கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரியின் (RDFCSC) கல்வித் துறைத் தலைவர் கேர்னல் லௌசேன் செங்கிமானா இங்காபைரே தலைமையிலான தூதுக்குழு இன்று (பெப்ரவரி 11) கோட்டே, ஸ்ரீ ஜெயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்பு அமைச்சகத்திற்கு விஜயம் செய்தது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

பாதுகாப்பு பிரதி அமைச்சர் கடற்படை தலைமையகத்திற்கு விஜயம்

தேசிய வளர்ச்சி மற்றும் கொள்கை செயல்படுத்தலை ஆதரிப்பதில் கடற்படை வீரர்களின் முக்கிய பங்கையும் அவர் நினைவுகூர்ந்தார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

பிரதி பாதுகாப்பு அமைச்சர்
பதில் பாதுகாப்பு அமைச்சராக நியமனம்

2025 உலக அரச உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு இன்று (பிப்ரவரி 10) உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில் நான்கு அமைச்சுகளுக்கு பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

பாதுகாப்பு பிரதி அமைச்சர் இத்தாலிய கடற்படைக் கப்பல் அன்டோனியோ மார்செக்லியாவிற்கு விஜயம் செய்தார்

பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) நேற்று மாலை (பெப்ரவரி 07) இத்தாலிய கடற்படைக் கப்பல் அன்டோனியோ மார்செக்லியாவை பார்வையிட விஜயம் செய்தார். இக்கப்பல் புதன்கிழமை (பெப்ரவரி 05) இலங்கையை வந்தடைந்தது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

Tamil


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

‘சுத்தமான இலங்கை’ திட்டத்தின் கீழ் பேரா ஏரியில் முப்படைகள் மற்றும் சிவில் பாதுகாப்புப் படையினரால் சுத்திகரிப்பு

அரசாங்கத்தின் தொடர்ச்சியான 'சுத்தமான இலங்கை' முயற்சியின் ஒரு பகுதியாக, முப்படைகளும் சிவில் பாதுகாப்பு படையினர் (CSD), கொழும்பு மாநகர சபை (CMC) மற்றும் மேல் மாகாண கழிவு முகாமைத்துவ அதிகார சபை இணைந்து இன்று (பெப்ரவரி 6) காலை பேரா ஏரி மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் சுத்திகரிப்பு பணியை மேற்கொண்டனர்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

Royal Australian Naval Academy இல் நீரியல் அளவீட்டு பாடநெறியில் சிறந்த மாலுமிக்கான 'DUX' விருதை கடற்படை வீர்ர் ஆர்பிஜி சிந்தக வென்றார்

Royal Australian Naval Academy இல் 2024 செப்டெம்பர் 23 முதல் டிசம்பர் 13 வரை நடைபெற்ற அடிப்படை நீரியல் அளவீட்டு பாடநெறியில் பங்கேற்ற இலங்கை கடற்படையின் ஆர்பிஜி சிந்தக XS 114053 மாலுமி அந்த பாடநெறியின் சிறந்த மாலுமிக்கான 'DUX' விருதையும் வெனின் நினைவுப் பரிசையும்(WAINING MEMORIAL PRIZE) வென்றார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்