பாதுகாப்பு செய்திகள்

செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

இலங்கை விமானப்படை மருத்துவமனை திட்டம் தொடர்பான கூட்டம் பாதுகாப்பு செயலாளர் தலைமையில் நடைபெற்றது

இலங்கை விமானப்படை மருத்துவமனை கட்டுமான திட்டம் குறித்த கூட்டம் இன்று (மார்ச் 7) பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) தலைமையில் நடைபெற்றது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் புதிய பணிப்பாளர் நாயகம் நியமனம்

அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் புதிய பணிப்பாளர் நாயகமாக மேஜர் ஜெனரல் சம்பத் கொட்டுவேகொட (ஓய்வு) நியமிக்கப்பட்டுள்ளார்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

பாக்கிஸ்தான் கடற்படை கப்பல் PNS அஸ்லட் கொழும்பு துறைமுகத்திற்கு வருகை

நல்லெண்ண விஜயமொன்றை மேட்கொண்டு பாகிஸ்தான் கடற்படைக் கப்பல் (PNS) அஸ்லட் புதன்கிழமை (மார்ச் 5) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. கடற்படை மரபுகளுக்கு இணங்க, இலங்கை கடற்படை வருகை தந்த கப்பலுக்கு வரவேற்பு அளித்ததாக கடற்படை ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.



செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் லாஹுகல நீலகிரி ரஜமஹா விகாரையில் சர்வக்ஞ தாதுக்களை ஸ்தாபிக்கும் நிகழ்வில் பங்குபற்றும்
பக்தர்களுக்கு கடற்படையினர் நிவாரணம் வழங்கினர்

சீரற்ற காலநிலை காரணமாக அம்பாறை ஹெடஓயா பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம் காரணமாக லாஹுகல நீலகிரி ரஜமஹா விகாரையில் சர்வக்ஞ தாதுக்களை ஸ்தாபிக்கும் புனித மகோற்சவத்திற்காக வருகைத்தரும் பத்தர்களின் பாதுகாப்பிற்காக கடற்படை 2025 மார்ச் 04 ஆம் திகதி, அனர்த்த முகாமைத்துவ நிலையம், இராணுவம், விமானப்படை மற்றும் பொலிஸார் உள்ளிட்ட தரப்பினரின் பங்களிப்புடன் தேவையான நிவாரணங்களை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

பாணம பிரதேசத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு கடற்படையினர் தொடர்ந்தும் பங்களிக்கின்றனர்

கனமழை காரணமாக பாணம பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க கடற்படை 2025 மார்ச் 03 அன்று, ஆரம்பிக்கப்பட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம், இராணுவம் மற்றும் பொலிஸ் உள்ளிட்ட தரப்பினரின் பங்களிப்புடன் நடவடிக்கைகள் நடைப்பெறுகின்றன.



செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

நீலகிரி தூபியின் புனித சின்னங்கள் மற்றும் பொக்கிஷங்களை
பிரதிஷ்டை செய்யும் விழா நடைபெற்றது

பௌத்த கலாச்சாரத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க நீலகிரி தூபியின்  புனித சின்னங்கள் மற்றும் பொக்கிஷங்களை பிரதிஷ்டை செய்யும்  விழா சமீபத்தில் (மார்ச் 4) மிகவும் சிறப்பாக நடைபெற்றது.



செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

இலங்கை விமானப்படையின் புதிய பிரதம அதிகாரி நியமனம்

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதியும், முப்படைகளின் பிரதான தளபதியுமான அதிமேதகு அனுர குமார திசாநாயக்க அவர்கள், இலங்கை விமானப்படையின் பிரதம அதிகாரியாக எயார் வைஸ் மார்ஷல் L H சுமனவீரவை நியமிக்க ஒப்புதல் அளித்துள்ளார்.




செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

கெமுனு ஹேவா படையணி படையினரால் மீட்பு நடவடிக்கை

ஹிரிகட்டு ஓயாவின் நீர்மட்டம் திடீரென உயர்ந்ததால் சிக்கிய 35 பொதுமக்களை கெமுனு ஹேவா படையணியின் நன்பெரியல் முகாமில் நிறுத்தப்பட்டுள்ள அனர்த்த முகாமைத்துவ நிவாரணப் படையினர் 2025 மார்ச் 1 அன்று வெற்றிகரமாக மீட்டுள்ளனர்.



செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

டாக்காவில் நடைபெற்ற பிராந்திய மாநாட்டில் காலநிலை பாதுகாப்பு
குறித்து கர்னல் நலின் ஹேரத் உரையாற்றினார்

தேசிய பாதுகாப்பு ஆய்வுகள் நிறுவனத்தின் (INSS) பதில் பணிப்பாளர் நாயகம் மற்றும் இயக்குநர் (ஆராய்ச்சி), மற்றும் பாதுகாப்பு அமைச்சின் ஊடக இயக்குநரும் பேச்சளருமான கேர்னல் நலின் ஹேரத், அண்மையில் பங்களாதேஷ் டாக்கா நகரில் நடந்த பிராந்திய மாநாடொன்றில் "Droughts, Floods and Fault Lines: Climate Security in South Asia" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். டாக்காவில் உள்ள Renaissance ஹோட்டலில் நடைபெற்ற இந்த மாநாட்டை, ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆதரவுடன், பிப்ரவரி 24-25 திகதிகளில் பங்களாதேஷ் அமைதி மற்றும் பாதுகாப்பு ஆய்வுகள் (BIPSS) நிருவனத்தினால் ஏட்பாடு செய்யப்பட்டிருந்தது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

South Asia Masters Athletics Championship போட்டிகளில் சாதனை படைத்த சிவில்
பாதுகாப்பு திணைக்கள வீரர்கள் கௌரவிப்பு

ஜனவரி 10 முதல் 12 வரை இந்தியாவின் பெங்களூரில் நடைபெற்ற South Asia Masters Athletics Championship போட்டியில் சிறந்து விளங்கிய அதன் உறுப்பினர்களைப் பாராட்டுவதற்காக சிவில் பாதுகாப்புத் திணைக்களம் (CSD) சமீபத்தில் (பிப்ரவரி 18) பாராட்டு விழா ஒன்றை ஏட்பாடு செய்திருந்தது. இந்த நிகழ்வுக்கு CSDன் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் K H P பாலித்த பெர்னாண்டோ (ஓய்வு) தலைமை தாங்கினார்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

ஜனாதிபதி மற்றும் விமானப்படை உயர் அதிகாரிகளுக்கு இடையில் சந்திப்பு

நாட்டின் தற்போதைய பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பிலான கலந்துரையாடலொன்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் விமானப் படையின் உயர் அதிகாரிகளுக்கு இடையில் இன்று (27) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

அனர்த்தங்களை எதிர்கொள்வதற்கு நிலையான தீர்வுகள் அவசியம்
பாதுகாப்பு பிரதி அமைச்சர்

தலவத்துகொட கிராண்ட் மொனார்க் ஹோட்டலில் இன்று பெப்ரவரி 25 நடைபெற்ற NBRO வின் 14வது வருடாந்த ஆராய்ச்சி கருத்தரங்கு 2025 ன் பிரதம அதிதியாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) கலந்து சிறப்பித்தார்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

ஜனாதிபதி மற்றும் கடற்படையின் உயர் அதிகாரிகளுக்கு இடையில் சந்திப்பு

நாட்டின்  தற்போதைய  பாதுகாப்பு  நிலைமை தொடர்பில் ஜனாதிபதி  அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (26) ஜனாதிபதி  அலுவலகத்தில் சந்திப்பொன்று நடைபெற்றது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

ஜனாதிபதிக்கும் இராணுவ உயரதிகாரிகளுக்கும் இடையில் சந்திப்பு

இலங்கையின் தற்போதைய பாதுகாப்பு நிலைமை குறித்த கலந்துரையாடலொன்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று (25) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

போர் வீரர்களின் நலன்புரி குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் முன்னேற்றம் குறித்து மீளாய்வு கூட்டம் நடைபெற்றது

நாட்டின் சுதந்திரத்திற்காக உயிர் தியாகம் செய்த போர்வீரர்களின் குடும்பங்கள், போரில் காயமடைந்த மற்றும் ஓய்வுபெற்ற போர்வீரர்களின் நலன்புரி தொடர்பான பிரச்சினைகள் குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்வதற்கான மற்றொரு கலந்துரையாடல் பாதுகாப்பு பிரதி அமைச்சர்  மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) தலைமையில் நேற்று (பிப்ரவரி 24) கொழும்பிலுள்ள அவரின் அலுவலகத்தில் நடைபெற்றது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

நல்லதண்ணி வனத்தில் ஏற்பட்ட தீ விமானப்படையின் உதவியுடன்
வெற்றிகரமாக கட்டுப்படுத்தப்பட்டது

நுவரெலியா மாவட்டத்தின் மஸ்கெலியா நல்லதன்னி வாழமலை மேல் பகுதியில் நேற்று (பெப்ரவரி 24) ஏற்பட்ட தீயை அணைப்பதற்காக காட்டு தீ அணைப்பதற்கு பிரத்யேகமாக பயன்படுத்தப்படும் Bambi Bucket யின் உதவியுடன் இலங்கை விமானப்படை இலக்கம் 04 படையணிக்கு சொந்தமான பெல் 412 ஹெலிகாப்டர் ஒன்று பயன்படுத்தப்பட்டது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்கள் மற்றும் சட்டவிரோத துப்பாக்கிகளை மீட்டெடுக்க மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு பாதுகாப்பு அமைச்சின் பூரண ஆதவு

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களின் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக அமுல்படுத்துவதற்கான தனது உறுதிப்பாட்டை பாதுகாப்பு அமைச்சு மீண்டும் வலியுறுத்தியுள்ளது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

தூய்மையான இலங்கை திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 1000 பாடசாலைகளை சுத்தம்
செய்யும் திட்டத்திற்கு முப்படைகளின் ஆதரவு

ஜனாதிபதியின் தலைமையிலான அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் “தூய்மையான இலங்கை” வேலைத்திட்டத்தின் மற்றுமொரு கட்டமாக இந்த வருடம் (2025) பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் நாடளாவிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட 1000 பாடசாலைகளின் பாடசாலை வளாகங்களை துப்பரவு செய்து பழுதடைந்த கதிரை மேசைகள் உட்பட பாடசாலை உபகரணங்களை பழுதுபார்க்கும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

"Defender of the Fatherland's Day" விழாவில் பாதுகாப்பு பிரதி அமைச்சர் கலந்து சிறப்பித்தார்

கொழும்பு Galle Face Hotel லில் புதன்கிழமை (பெப்ரவரி 19) நடைபெற்ற "Defender of the Fatherland's Day" விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு), 1957 ஆம் ஆண்டு இரு நாடுகளுக்கிடையில் இராஜதந்திர உறவுகள் தொடங்கப்பட்டதிலிருந்து ரஷ்யாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான  நீடித்த மற்றும் வளர்ந்துவரும் உறவை வலியுறுத்தினார்.