செய்திகள்

கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

பதில் பாதுகாப்பு அமைச்சராக மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) நியமிக்கப்பட்டுள்ளார்

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க, பதவியேற்றதன் பின்னர் தனது முதலாவது உத்தியோகபூர்வ வெளிநாட்டு விஜயத்தை மேற்கொண்டு இன்று பிற்பகல் இந்தியாவிற்கு புறப்பட்டார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் அதிகாரிகள் கல்லூரி பட்டமளிப்பு விழா நெலும் பொகுண திரையரங்கில் நடைபெற்றது

நேற்று மாலை (டிசம்பர் 12) நெலும் பொகுண திரையரங்கில் நடைபெற்ற பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர்கள் கல்லூரியின் (DSCSC) பாடநெறி இலக்கம் 18 இன் பட்டமளிப்பு விழாவில் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) பிரதம அதிதியாக கலந்துக் கொண்டார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

ஆஸ்திரேலியாவினால் வழங்கப்பட்ட பீச்கிராஃப்ட் விமானம் அறிமுக விழாவில் பாதுகாப்பு செயலாளர் பிரதம அதிதியாக கலந்துக்கொண்டார்

பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) ரத்மலானை விமானப்படை தளத்தில் இன்று (டிசம்பர் 12) நடைபெற்ற பீச்கிராஃப்ட் கிங் ஏர் 350 விமானத்தின் அறிமுக விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

ஊனமுற்ற போர்வீரர்களின் நலன் குறித்து
பாதுகாப்பு பிரதி அமைச்சர் கவனம் செலுத்தினார்

பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) தலைமையில் இன்று (டிசம்பர் 11) அனர்த்த முகாமைத்துவ நிலையத்தில் அங்கவீனமுற்ற படைவீரர்களின் நலன்புரி மற்றும் சலுகைகள் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் பொருட்டு கூட்டம் ஒன்று நடைபெற்றது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

Tamil


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் பாதுகாப்பு பிரதி அமைச்சரை சந்தித்தார்

ஆஸ்திரேலியாவின் உயர் ஆணையர் அதி மேதகு போல் ஸ்டீபன்ஸ் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவை (ஓய்வு பெற்ற) இன்று (டிசம்பர் 10) கொழும்பில் உள்ள அவரது அலுவலகத்தில் வைத்து மரியாதை நிமித்தம் சந்தித்தார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

Tamil


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

பாதுகாப்பு பிரதி அமைச்சரை இந்திய உயரிஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் சந்தித்தார்

கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் (DA) கெப்டன் ஆனந்த் முகுந்தன் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவை (ஓய்வு பெற்றவர்) கொழும்பில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று (டிசம்பர் 10) மரியாதை நிமித்தம் சந்தித்தார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

Tamil


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

இராணுவத் தளபதி பிரதி பாதுகாப்பு அமைச்சரை சந்திப்பு

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் புதிய பிரதி பாதுகாப்பு அமைச்சர் மேஜர் ஜெனரல் கேபிஏ ஜயசேகர (ஓய்வு) டப்ளியூடப்ளியூவீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்களை 9 டிசம்பர் 2024 அன்று அவரது அலுவலகத்தில் சந்தித்தார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் பாதுகாப்பு செயலாளரை சந்தித்தார்

இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கெப்டன் ஆனந்த் முகுந்தன் இன்று (டிசம்பர் 09) கோட்டே, ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொந்தாவை (ஓய்வு) சந்தித்தார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

Tamil


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

INSS ன் பொருளாதார பாதுகாப்பிற்கான இலங்கையின் மூலோபாய
இருப்பிடத்தை பயன்படுத்தல் தொடர்பில் வட்டமேசை கலந்துரையாடல் நடைபெற்றது

“இந்து சமுத்திரத்தில் அதன் மூலோபாய இருப்பிடத்தின் ஊடாக இலங்கையின் பொருளாதாரப் பாதுகாப்பை மேம்படுத்துதல்” என்ற தலைப்பில் வட்டமேசை கலந்துரையாடல் ஒன்று தேசிய பாதுகாப்பு ஆய்வுகள் நிறுவனத்தினால் (INSS) டிசம்பர் 5ஆம் திகதி பாதுகாப்பு அமைச்சில் நடத்தப்பட்டது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

UNHCR உயரதிகாரி பாதுகாப்பு செயலாளருடான் சந்திப்பு

ஐக்கிய நாடுகளின்  அகதிகளுக்கான உயர்ஸ்தானிகர் (UNHCR) காரியாலயத்தின் ஆசியா மற்றும் பசுபிக் பிராந்திய பாதுகாப்பு சேவை பணியகத்தின் தலைவர் திருமதி கெரன் வைட்டிங் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 03) பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை (ஓய்வு) மரியாதை நிமித்தம் சந்தித்தார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

2023 பொதுத்துறைக்கான சிறந்த வருடாந்திர அறிக்கை மற்றும்
கணக்கறிக்கைகளுக்கான வெண்கலப் பதக்கம் பாதுகாப்பு அமைச்சுக்கு

2023 பொதுத்துறைக்கான சிறந்த வருடாந்திர அறிக்கை மற்றும் கணக்கறிக்கைகளுக்கான வெண்கல விருது பாதுகாப்பு அமைச்சு   வென்றுள்ளது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

பாதுகாப்பு செயலாளர் வர்த்தக சேவை ​​நீச்சல் சாம்பியன்ஷிப் 2024 யில் பிரதம அதிதியாக கலந்துக்கொண்டார்

15வது முறையாக நடத்தப்படும் வர்த்தக சேவை  ​​நீச்சல் சாம்பியன்ஷிப் 2024,  ஜனாதிபதி சவால் கோப்பைக்கான போட்டி டிசம்பர் 1ஆம் திகதி  தர்ஸ்டன் கல்லூரி நீச்சல் தடாகத்தில்  நடைபெற்றது. பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துக் கொண்டார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

வருடாந்த இரத்ததான முகாமில் அமைச்சு ஊழியர்கள் இரத்ததானம் செய்தனர்

பாதுகாப்பு அமைச்சின் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் நடாத்தப்பட்ட வருடாந்த ரத்ததான முகாம் இன்று (ஒக்.19) அமைச்சு வளாகத்தில் இடம்பெற்றது. இன்று காலை நடைபெற்ற இந்த  ரத்ததான முகாமில் அதிகளவான அமைச்சு ஊழியர்கள் கலந்துக்கொண்டனர்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

அனர்த்த நிவாரண பணிகளை ஆய்வு செய்ய பாதுகாப்பு பிரதி அமைச்சர் அம்பாறை விஜயம்

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட அம்பாறை மாவட்டத்தின் வெள்ள நிலைமையை மதிப்பிடுவதற்கும் தற்போது நடைபெற்று வரும் நிவாரண நடவடிக்கைகளை மேற்பார்வையிடுவதற்கும் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) நேற்று (நவம்பர் 28) அங்கு விஜயமொன்றை மேட்கொண்டார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

யாழ்ப்பாணத்தில் அனர்த்த நிவாரணப் பணிகளை
பாதுகாப்புச் செயலாளர் பார்வையிட்டார்

அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் (DMC) மேஜர் ஜெனரல் உதய ஹேரத் (ஓய்வு) மற்றும் யாழ்ப்பாணத்தில் உள்ள சிரேஷ்ட முப்படை அதிகாரிகளுடன் அவர் அனர்த்த நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள அரச அதிகாரிகளை சந்தித்து தற்போதைய நிலைமை மற்றும் முப்படையினரின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் ஒருங்கிணைந்த நிவாரணப் பணிகள் குறித்து கேட்டறிந்தார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

பாதுகாப்பு பிரதி அமைச்சர் அனர்த்த நிலைமை நிவாரண நடவடிக்கைகளை பார்வையிட மன்னார் விஜயம்

பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) மன்னார் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்த நிலைமை மற்றும் நிவாரணப் பணிகளை பார்வையிட்ட நேற்று (நவம்பர் 26) மாலை அவசர விஜயமொன்றை மேற்கொண்டார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

நாட்டில் நிலவும் பலத்த மழை மற்றும் காற்றுடன் கூடிய காலநிலை தொடருக்கூடும்

வளிமண்டலவியல் திணைக்களம் இன்று காலை (நவம்பர் 26) வெளியிட்டுள்ள வானிலை அறிக்கைக்கமைய, இக்காற்றழுத்த தாழ்வு நிலை தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நேற்று (நவம்பர் 25) இரவு 11.30 மணியளவில் மட்டக்களப்புக்கு 290 கிலோமீற்றர் மற்றும் திருகோணமலைக்கு 410 கிலோமீற்றர் தொலைவில் தென்கிழக்கே நிலைகொண்டுடிருந்தது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

53வது பங்களாதேஷ் படைவீரர்கள் தின விழாவில் பாதுகாப்பு செயலாளர்
பிரதம அதிதியாக கலந்து கொண்டார்

கொழும்பு ஷாங்ரி-லா ஹோட்டலில் நேற்று மாலை (நவம்பர் 25) இடம்பெற்ற 53வது பங்களாதேஷ் படைவீரர்கள் தின விழாவில் பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

பாதுகாப்பு பிரதி அமைச்சராக மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு)
கடமை ஏற்றார்

பாதுகாப்பு பிரதி அமைச்சராக மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) கொழும்பில் உள்ள அனர்த்த முகாமைத்துவ நிலையத்தில் அமைந்துள்ள தனது புதிய அலுவலகத்தில் இன்று (நவம்பர் 25) கடமைகளைப் பொறுப்பேற்றார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

அனர்த்த முகாமைத்துவ நிறுவன கட்டமைப்புகளை வலுப்படுத்துவது மட்டும் போதுமானதல்ல

அனர்த்த முகாமைத்துவத்தில் நிறுவன கட்டமைப்புகளை வலுப்படுத்துவது மட்டும் போதாது எனவும், தீர்வுகளை அடி மட்டத்திற்கு கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப் பட வேண்டும் எனவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.